Browsing Category

சினிமா

அங்குசம் பார்வையில் ‘பல்டி’ 

கபடி விளையாட்டில் ஷான்நிகேம் பல்டி அடித்து எதிரணி வீரர்களை அவுட்டாக்குவதில் கில்லாடி. இதே போல் டேஷ் அடிப்பதில் எக்ஸ்பெர்ட் சாந்தனு பாக்யராஜ். வாழ்க்கைத் தேவைக்காக காசுக்காக கபடி விளையாடும் இவர்கள்,

‘விளையாட்டு வினையானால்…..’

”இது வெறும் த்ரில்லர் கதையல்ல. இப்போது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பு தான். செல்போன் கேம் ஆப்களுக்குள் சிக்கியவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது.

‘காந்தாரா சேப்டர்-1’ ஸ்பெஷல் ஸ்டாம்ப் ரிலீஸ்!

கர்நாடக மாநில அஞசல் துறையின் வட்டார இயக்குனர் சந்தோஷ் மகாதேவப்பா, பெங்களூரு முதன்மை போஸ்ட் மாஸ்டர் எச்.எம்.மஞ்சேஷா, படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் இணைந்து ‘காந்தாரா சேப்டர்.1’ க்கான சிறப்பு அஞ்சல் அட்டைகளையும் ஸ்டாம்பையும்…

எல்லாத்துக்கும் ரெட்ஜெயண்டை குத்தம் சொல்லாதீங்கய்யா” – பொளந்து கட்டிய போஸ்வெங்கட்!

‘இரவின் விழிகள்’-ன் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செப்டம்பர். 24—ஆம் தேதி இரவு நடந்தது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் & நடிகர் போஸ்வெங்கட், டைரக்டர்கள்…

அங்குசம் பார்வையில் ‘அந்த 7 நாட்கள்’ 

ரொம்ப ரொம்ப வித்தியாசமான கண்டெண்ட் சினிமா வரிசையில் இப்படம் நம்மளை ரொம்பவே ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்கு முன்பு இருபது நிமிடங்கள் அஜிதேஜ்-ஸ்ரீஸ்வேதா லவ் எபிசோட் கொஞ்சமே கொஞ்சம் போரடித்தாலும்

’காந்தாரா [ எ லெஜெண்ட்] சேப்டர்-1’ டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சிவகார்த்திகேயன்!

‘காந்தாரா சேப்டர்-1’ வரும் அக்டோபர்.02—ஆம் தேதி உலகமெங்கும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு,  இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்  தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

 ‘குஷி’ ரீ-ரிலீஸ்! மும்தாஜ் அப்செட்!

“நான் இப்போது முழுமையாக இறைபணியில் இறங்கிவிட்டேன். சினிமா நினைவுகளை மறந்துவிட்டேன். எனவே இப்போதைய இளம்  ரசிகர்கள் என்னுடைய கடந்த காலத்தைத் தேடாதீர்கள்.

“ராங்கானவர்களின் பயங்கரம்  தான் ”ரைட்” நட்டி சொன்ன சேதி !

“இப்ப இருக்கும் இளைஞர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். அப்படி ராங்காக போனவர்களின்  பயங்கர வேலைகளைச்  சொல்வது தான் இப்படம்.

“கேரளாவின் ஜாலக்காரி நான் தான்” – சொன்னது யார்?

"ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா படம் இது. நாலு பசங்க, அவர்களுடைய கபடிக் குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை.