Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
அங்குசம் பார்வையில் ‘தண்டகாரண்யம்’
“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்” வனத்துறை அருள்தாஸிடம் சடையன் பேசும் இந்த வசனமே ஒட்டு மொத்த ‘தண்டகாரண்யத்தின்’ ஆகப்பெரிய பலம்.
அங்குசம் பார்வையில் ‘மிராய்’
கலிங்கத்துப் போரில் மாபெரும் வெற்றி கண்டாலும், ஏராளமான மனித உயிர்கள் பலியானதைக் கண்டு மனம் கலங்குகிறான் மன்னன் அசோகன். அதனால் மனித சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒன்பது புத்தகங்களை எழுதி
”திராவிட இயக்கத்துக்கு அடுத்து நாங்க தான்” சொல்கிறார் பா.இரஞ்சித்!
‘தண்டகாரண்ய’த்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் செப்டம்பர்.14-ஆம் தேதி மதியம் நடந்தது. மூன்று மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்,
அங்குசம் பார்வையில் ‘பிளாக்மெயில்’
50 லட்ச ரூபாய் பார்சலுக்காக பணக்காரர் ஸ்ரீகாந்த்-பிந்துமாதவி தம்பதிகளின் ஐந்து வயது குழந்தையை கடத்த திட்டம் போட்டுக் கொடுக்கிறார் ஜிவிபி.யின் நண்பரான ரமேஷ் திலக்.
அங்குசம் பார்வையில் ‘பாம்’
“எழுபது-எண்பது வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.
அங்குசம் பார்வையில் ‘யோலோ’
படத்துல ஹீரோ தேவ்வும் ஹீரோயின் தேவிகா சதீஷும் தங்களால் முடிந்த வரை இத்துப் போன கதைக்கு ஈயம் பூசப்பார்த்திருக்கிறார்கள். ஆனால் என்ன பிரயோஜனம்…?
சம்பளம் தான் கொடுக்க மாட்டேங்கிறீங்க … alteast மரியாதையாவது குடுங்க !
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு இந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று படம் எடுக்கும் நாமலே நம்மை ஆசனாக ஏற்று டைரக்சன் கற்றுக்கொள்ள வரும் துணை இயக்குனர்களை.
இணையத்தை கலக்கி வரும் ”நானோ பனானா” ட்ரெண்ட்!
‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக்கு உலகளவில் சமூக ஊடகங்களில் பட்டைய கிளப்பி வருகிறது.
விஜய்க்கு அடுத்து விஜய் ஆண்டனி தான் ’சக்தித் திருமகன்’ விழாவில் தனஞ்செயன் போட்ட போடு
இப்போது செப்டம்பர்.19—ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போனதால், நேற்று முன் தினம் இரவு மூன்றாவது புரமோவை சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே உள்ள ‘ஹயாத் ரீஜென்ஸி’ ஓட்டலில் நடத்தினார் விஜய் ஆண்டனி.
அங்குசம் பார்வையில் ‘தணல்’
வங்கிக் கொள்ளளையர்கள் ஐந்து பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்கிறார் போஸ் வெங்கட். இந்தக் கோபத்தில் போலீஸ் ஜீப்பை டிரான்ஸ்பார்மரில் மோத வைத்துக் கொல்கிறார் அஸ்வின் காக்குமானு. ஏன்? எதற்கு?
