Browsing Category

திருச்சி

அச்சுறுத்திய ரவுடிகள் அடுத்தடுத்து கைது ! திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி !

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து எப்போதும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார் திருச்சி மாவட்ட காவல்

அதிகாரிகள் துணையுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்று மணல் கடத்தலா ? நடந்தது என்ன ?

அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.

திருச்சி – துறையூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ! கண்டுக்கொள்ளாத மா.செ. !

”நீ ஒன்றிய நிர்வாகி, நகரத்தில் தலையிட உரிமையில்லை” என நகரச்செயலாளர் அமைதி பாலு பேச, வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பு நடக்கும் நிலையில் ...

நாய்களை ஏவி பூனையைக் கொன்ற கொடூரம் ! இன்ஸ்டா மோகமும்  இன்ஸ்டன்ட் கைதும் !

கொடூரமான மனநிலையுடனும் சமூக வலைத்தள மோகத்துடனும் அந்த இளைஞர் ஆடிய விளையாட்டு அவருக்கே வினையாகியிருக்கிறது.

திருச்சியில் உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடு களம் காணும் அமமுக ப.செந்தில்நாதன் !

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில்  இதுவரை வெளியூர் வேட்பாளர்களையே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, முதன்முறையாக உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடும் முதல் தலைமுறை அரசியல்வாதியாகவும் களம் காணுகிறார்.

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு…

நீரின் பயன்பாட்டு முறை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நம் வீட்டிலிருந்தும் தொடங்கிப் பள்ளிகள் தோறும், கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.

தன்னிறைவை நோக்கிய பயணத்தில் திருச்சி இனாம்மாத்தூர் கிராமம் !

அரசு பள்ளியில் காற்றாலை பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விவசாயம் மற்றும் சுய தொழில் முன்னேற்றம் என தொடர்ந்து இக்கிராமம் தன்னிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ...

2024 மார்ச் – 22  : திருச்சியில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ! முதல்வர் பங்கேற்பு –…

அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கான போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மதியம் 12 மணி முதலாக வழக்கமான வழித்தடத்தில் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் திருச்சி மாவட்ட போலீசார் வழங்கியிருக்கிறார்கள்.

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 28 ஆவது ஆண்டு விழா 24 ஆவது அரங்கேற்ற விழா !

எத்தனைத் தடைகள் வரும் போதும் நம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் சோர்வின்றி எழ வைத்து ஊக்கம் தருவது கலைகள் தான்.

பள்ளி மாணவர்களுக்கு பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு !

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.