Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
திருச்..சீ…சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை ! அதிகார திமிர் !
திருச்..சீ..... சீ.....மாநகராட்சியில் இடுகாட்டின் இழிநிலை !
இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாட்டில், எச்சில் இலைகளையும் குப்பைக்கூளங்களையும் ஒருவர் கொட்டிச் செல்வதை காணும் உங்களால் அதை இயல்பாக கடந்து செல்ல முடியுமா? ஒருவர் அல்ல ஒரு லாரி…
ரிப்போர்ட்டர் என்கிற போர்வையில் சிறுமியை சிதைத்த காமுகன் !
ரிப்போர்ட்டர் என்கிற போர்வையில் ஒரு காமுகன் !
17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை15 வயதில் திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு…
அண்ணாமலை மீது திருச்சி எஸ்பியிடம் புகார்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து தமிழ்நாடு BJP தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மணப்பாறையை சேர்ந்த வழக்கறிஞர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்…
ஆத்துல மணல் அள்ளுறதை விட… சமயபுரம் தேருக்கு வாய்க்காலில் தண்ணீர் விடுறது… அத்தனை…
தமிழ்நாட்டின் மிக முக்கியமான சித்திரை மாத திருத்தேர் விழாக்களில் ஒன்று, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் தேர் திருவிழா ஆகும். அன்றைக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் சமயபுரத்தில் கூடுவார்கள். ரொம்பவும் தொலை தூரத்தில் இருந்தும் கிராம…
போதையில் ஓட்டிய பஸ் டிரைவர் – பலியான திருச்சி ரயில்வே ஊழியர் பரிதாப மரணம் ! வீடியோ
திருச்சி ஜங்ஷன் ஆர்.சி. பள்ளி அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (வயது 27 ) என்ற மனைவி உள்ளார். வழக்கம் போல்…
திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலே பிறந்த முதல் குழந்தை யார் தெரியுமா ?
திருச்சி ஆஸ்பத்திரியிலே முதல் குவா... குவா....
“அப்போ அது கோட்டை பெரியாஸ்பத்திரினு சொன்னால் தாங்க எல்லாருக்கும் தெரியும். அதனை 1951ல் ஜூன் மாதம் திறந்திருக்காங்க. ஆஸ்பத்திரி கட்டி ஆரம்பிச்ச புதுசு. 1951ல் அங்கே முதல் குழந்தையா நான் தான்…
இந்த குடிநீர் குழாயில் எப்படி தண்ணி பிடிக்கிறது…! மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு !
மாநகராட்சி குடிநீர் குழாயில் குடம் வைத்து குடிநீர் பிடிக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் மண்டலம் 5 பழைய வார்டு எண் 51 புதிய வார்டு எண் 27 விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு தெருவில்…
திருச்சி பெண் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவன் ! மூடி மறைக்கும் கல்வி அதிகாரிகள் !
சமீபகாலமாக தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர், ஆசிரியர்கள் மீது தகாத செயல்கள் செய்வது போன்று வீடியோ வடிவில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மாநில கல்வித்துறை , ஆசிரியர்கள் பாதுகாப்பு குறித்தும், மாணவர்களின்…
திருச்சியில் விதி மீறி கட்டிய 100வீடு அடுக்குமாடி குடியிருப்பு இடிக்க உத்தரவு ! பாதிக்கப்பட்ட…
திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அனுமதி இன்றி கட்டபடும் கட்டிடத்திற்கு துணை போன அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து…
தொடரும் பயணிகள் அவமதிப்பு…. இந்த முறை திருச்சியில்…
தொடரும் பயணிகள் அவமதிப்பு.... இந்த முறை திருச்சியில்...
பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் அல்லாமல் காவல்துறை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று திருச்சி இனாம்குளத்தூர்…