Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது!
திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது
சவுக்கு சங்கர் உட்பட 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !
”சவுக்கு சங்கர் விரைவில் கைது ?”… செய்தி பத்திரிகை ஒன்றின் தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருக்குமோ என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…. |
காவலாளி அஜித்குமார் கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்து சென்றபோது கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம் ! காரணம் அந்த அதிகாரிதான் ! கதறும் பெண் சிறைக்காவலர் !
சிறைத்துறைக்கு இது போதாத காலம் போல. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் சிறையில் தலைமைக்காவலராக பணியாற்றிவந்த சரஸ்வதி
ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் ! சதுரங்க வேட்டையும் ஆடுபுலி ஆட்டமும் !
தமிழகத்தில் ஒரே நேரத்தில்அதிரடியாக 33 போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போக்சோ, கஞ்சா வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டாசில் கைது !
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கஞ்சா மற்றும் பாலியல் வழக்குகளின் எதிரிகள் மீது குண்டர் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது
கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு !
கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகளின் எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது
ஆன்லைன்ல பார்ட் டைம் ஜாப் பார்க்க ஆசையா ? இதை படிங்க முதல்ல !
TELEGRAM TASK இன்றைய காலகட்டங்களில் பெண்கள் மற்றும் வேலை இல்லா படித்த பட்டதாரிகள் தனது மொபைல் போன்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயல்களில் வீட்டிலே இருந்து வேலை வாய்ப்புக்காக
இளைஞர்களை குறிவைத்து சைபர் கிரைம் மிரட்டல் ! உஷாரா இருங்க !
பொதுமக்களுக்கு இணைய வழி காவல் நிலையத்தின் முக்கிய அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை!
திருமலா பால் 40 கோடி மோசடி ! மேலாளர் தற்கொலை ! FIR போடாமலே விசாரித்ததா போலீஸ் !
திருமலா பால் நிறுவனத்தில், அதன் கரூவூல அதிகாரியாக பணியாற்றிய ஆந்திராவை சேர்ந்த நவீன் பொலினேனி மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவரும் முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும்...
