Browsing Category

போலிஸ் டைரி

பொன் மாணிக்கவேல் – தமிழக அரசு மோதல் ஜெயிக்கப்போவது யாரு ?

பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க மறுத்த தமிழக அரசு : சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க அரசாணை வெளியிட்டது.  சென்னை: சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு…

காம வெறியர்களிடம்..தவிக்கும் இளம் பெண்கள்..

காம வெறியர்களிடம்..தவிக்கும் இளம் பெண்கள்.. நவ-25 அன்று சர்வதேச பெண்கள் வன்முறை ஒழிப்பு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பெண்கள் பாலியல் வன்முறை, அடக்குமுறை, அடிமைதனம், பெண்ணுரிமை மறுப்பு சமுத்துவமின்மை பாகுப்பாடு போன்றவைகளை…

அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியர் வனிதா மற்றும் அவரது காதலர் கனகராஜ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட னர். இதுபற்றி மருத்துவக் கல்லூரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கைது

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கைது! பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்று, ஊர் ஊராக அறை எடுத்து தங்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கலெக்டர் கார் மோதி சராதா கல்லூரி மாணவி  மரணம் !

கலெக்டர் கார் மோதி சராதா கல்லூரி மாணவி  மரணம் பெரம்பலூர், துறைமங்கலம் அருகே நடுத்தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருக்குக் குமரன் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர். கீர்த்திகா பெரம்பலூரில் உள்ள சாரதா கல்வியியல்…

வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை விளையாட்டில் கவனம் செலுத்தாததால் பயிற்சி ஆசிரியர் கொச்சை வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித்திற்கு அப்பா இல்லாததால் படிப்பு செலவிலிருந்து அனைத்தையும் அவரது அம்மாவே பார்த்து…

கழுத்தில் கால்களால் மிதித்து மாணவி பலாத்காரம் காமக்கொடூரன் கார்…

உடலுறவின் போது கத்தியதால் கழுத்தில் கால்களால் மிதித்து மாணவி கொடூரக்கொலை காமக்கொடூரன் கார் டிரைவர் கைது. சீர்காழியைச் சார்ந்த 15 வயது பள்ளி மாணவி கற்பழித்து கொலை.. நாகை மாவட்டம், சீர்காழி கிழக்கு ஒன்றியம் திருவெண்காடு காவல்…

கேங்ஸ்டார் கொலைகளில் சிக்கி தவிக்கும் டெல்டா மாவட்டங்கள் !

கேங்ஸ்டார் கொலைகளில் சிக்கி தவிக்கும் டெல்டா மாவட்டங்கள் ! சமீப காலமாக சென்னை, மதுரை, திருநெல்வேலியை அடுத்து டெல்டா மாவட்டங்களில் கேங்ஸ்டர் கொலைகள் பெருகி வருக்கின்றன.  ஒரு கேங்கிள் ஒருதலை உருண்டால் எதிர் கேங்கிள் இரண்டு தலை…

காவல்துறையை கண்டீத்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலாளர் தரணிதரன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.…

கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்ன காவல் அதிகாரி வேதனையில் காதலி

கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்ன காவல் அதிகாரி வேதனையில் காதலி! சமீபகாலமாக தமிழக காவல்துறையில் இருக்கும் ஒரு சில கருப்பாடுகள் செய்துவரும் குற்றங்கள் மொத்த தமிழக காவல்துறையின் மீது கரியை பூசும் விதமாக, பெண்களை பாதுக்காக்க வேண்டிய காவலர்களே…