Browsing Category

போலிஸ் டைரி

திருச்சி மத்திய சிறையா? பர்மா பஜாரா?

மார்ச்-29 அன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்  திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

பனங்கள் இறக்கிய நபர்களை கைது செய்தது ஏன்? போலீசார் விளக்கம் !

மதுவிலக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரத்திலிருந்து 5 லிட்டர் மதிப்புள்ள பனங்கள்ளினை இறக்கி விற்பனை

பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் தொடரும் வாகன சோதைனைகள்…

கரூர் மாவட்டம் கருப்பகவுண்டபுதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து 98 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல்

இலவச மின்சாரம் வழங்க லஞ்சம் ! இளமின் பொறியாளர் (JE) கைது !

செங்காட்டுபட்டி மின்வாரிய இளமின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து இளமின் பொறியாளர்  ராஜு என்பவரை சந்தித்த போது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3000/- த்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை ! ரூ.7.76 இலட்சம் பறித்த வடமாநில இளைஞா்கள்!

இணைய மோசடியில், வெளிநாட்டில் வேலை தேடுபவர்களை மோசடி செய்யும் நோக்கில்  போலியான வலைதளத்தை (Info@envisionglobalservices.com) உருவாக்கிய டெல்லியைச் சேர்ந்த எதிரி

திருச்சி போலீஸ்காரர் வீட்டில் பல கோடி செம்மரக்கட்டை !

குளித்தலை அருகே கோடங்கிப்பட்டியில் மினி லாரி, வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்