Browsing Category

போலிஸ் டைரி

வாகன சோதனையில் சிக்கய 220 கிலோ கஞ்சா ! சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு பாராட்டு !

நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைகாரன்யிருப்பு தபால் நிலையம் அருகில் மேற்கொள்ளப்பட்ட வாகனத்தணிக்கையில் சுமார் 220 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல்.

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் ! கிராம நிர்வாக அலுவலர் கைது!

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பிரபு என்பவர் மதுராபுரி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த போது தனியாக துறையூர் முசிறி பிரிவு ரோட்டில் அலுவலகம் ஒன்றை வைத்துக்கொண்டு பட்டா மாறுதல் மற்றும் எந்த ஒரு விஏஓ சம்பந்தப்பட்ட

முன்விரோதத்தால் தம்பி கொலை! அண்ணனுக்கு ஆயுள் தண்டனை!

சிவக்குமார் என்பவர் கத்தியால் ரவிக்குமாரின் இடது பக்க இடுப்புப்பகுதியில் பலமாக குத்தியதாகவும், இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

அரெஸ்டுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்! – தலைமைக்காவலருக்கு சிறை தண்டனை !

ஊழல் வழக்கில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக்காவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அத்துமீறல்! போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் !

காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, சேக் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டுள்ளார்

பொறிவைப்பு நடவடிக்கையில் சிக்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை !

குண்டூர் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் அகமது சுலைமான், புகார்தாரர் சதீஸ்குமாரின் சகோதரியின் பெயரில் உள்ள வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை கொடுப்பதற்கு ரூ.2,000/- லஞ்சமாக கேட்டு

FRS APP மூலம் காவலா்களின் தொடா் கண்காணிப்பில் குற்றவாளிகள் !

குற்ற வழக்குகள் மற்றும் தொடா் குற்றசெயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடா் கண்காணிப்பில் வைக்க உதவும் FRS APP

பெண்ணாக நடித்து மோசடி செய்த ஆசாமி கைது!

வர்த்தக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது. இணைய வழியில் Matrimonial website-ல் profile-ஐ பார்த்து வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போல் நடித்து

பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் !

வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 09.12.25-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள