Browsing Category

போலிஸ் டைரி

வீட்டிலேயே வெடி மருந்து ஃபேக்டரி ! சாத்தூர் ஷாக் ! பெரும் விபத்தை…

வீட்டிலேயே வெடி மருந்து ஃபேக்டரி ! சாத்தூர் ஷாக் ! பெரும் விபத்தை தடுத்த போலீசார் ! விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, பகுதிகளை உள்ளடக்கி நாளுக்கு நாள் சட்டவிரோத பட்டாசு உற்பத்திகள் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதை…

சீமானை கிழித்து தொங்கவிட்ட ஐ.பி.எஸ் அதிகாரி…பிரதமர் தொடங்கிவைத்த…

”நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.” என்பதாக, அரங்கம் நிறைந்திருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ஐந்தாவது மாநாட்டில் பேசி தனல் மூட்டியிருக்கிறார்,…

விருதுக்கு தேர்வான வந்திதா பாண்டே !  திரும்பி பார்க்க வைத்த…

விருதுக்கு தேர்வான வந்திதா பாண்டே !  திரும்பி பார்க்க வைத்த எஸ்.பி.வருண்குமார் !  கவனத்தை ஈர்த்த எஸ்.பி. தம்பதியினர் ! ”திரள்நிதி திருடர் கூட்டமும், அவர்களின் சாதி வெறி இணையதள கூலிப்படையும் உனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மகிழ்ச்சி…

காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை – வெளிமாநில…

துறையூரில் வெளிமாநில காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக்கடத்தி வந்த வெளிமாநில நபர்கள் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு. சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காவல் நிலையத்திலிருந்து  உப்பிலியபுரம் காவல்…

விஜய் கட்சி இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்ட 4 பேர் வெவ்வேறு சம்பவங்களில்…

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்ற 4 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் பிரமாண்டமாக…

தேவர் ஜெயந்திக்கு சம்பவம் ! குமுளி ராஜ்குமார் கைது – பின்னணி என்ன?

தேவேந்திரகுல மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் குமுளி ராஜ்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் இரகசிய

”ஆபரேஷன் அகழி” – அரசியலா ? அதிரடியா ? என்ன சொல்கிறார், எஸ்.பி.…

“புகாரின் உண்மைத்தன்மை அறிந்து பாரபட்சமற்ற நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மக்களுக்கு நாங்கள் சட்டரீதியான...

திருச்சியில் பழிக்கு பழி ரவுடி வெட்டிக்கொலை !

திருச்சியில் பழிக்கு பழி ரவுடி வெட்டிக்கொலை ! திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து…