தொடரும் சாலை விபத்துகள்… மவுனம் காக்கும் அதிகாரிகள்… பறிபோகும் அப்பாவி உயிர்கள் !

வருடத்திற்கு 5 சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் சிக்குகின்றனர். கடைசி கட்டமாக மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் நடவடிக்கை கேட்டு புகார் கொடுத்துள்ளோம்.

கலைமாமணி விருது பெற்ற நெல்லை மண்ணின் கிராமத்துக்குயில் !

நாட்டுப்புற பாடல்களை ஆராய்ச்சி செய்து அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். எல்லா மேடைகளிலும் இவரது பாடல் ஒலிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக விழிப்புணர்வுப் பாடல்களை இவரே இயற்றி மெட்டமைத்துப் பாடி வருகிறார்.

“பெரியவர் கருத்தை தொடர்ந்து சொல்வேன்”*–‘டியூட்’ டைரக்டர் உறுதி!

"'டியூட்' படத்திற்கு தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார்.

அழுத காட்சி குறித்த வைரல் பதிவு : அன்பில் மகேஷ் சொன்ன நச் !

"உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இதுபேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்,

அறுவடைக்கு காத்திருந்த வேளையில் அடைமழையால் நேர்ந்த சோகம் !

வடகிழக்கு பருவ மழையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்வயல்களிலும் மழைநீர் சூழ்ந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்சியில் இல்லைன்னா, என்ன? உடனே ஓடி வந்த மாஜி !

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று மாணவியின் இல்லத்துக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 இலட்சம் நிதியுதவியை வழங்கினார்.

கனமழையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த நர்சிங் மாணவி !

நேற்று இரவு பெய்த கனமழையின்போது பவானி தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.

கண்ணதாசன் பாடல் சிறப்பு குறித்து கவிதை!

காவியத்தை எழுதி மனதின் துயரங்களையும் மனிதனின் வேதனைகளையும் மண்ணில் இருக்கும் கண்ணீரின் சிறப்பையும் கவியாய் வடித்து நம்முள் வாழும் கண்ணதாசன் அழகிய தமிழில் அன்பின் இலக்கணத்தை ஆழமான வார்த்தையில் அன்பின் இலக்கணத்தை அன்பை மட்டுமே உணவாகத் தந்து…

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த மகத்தான மாமனிதரை?

மாமனிதர் புகழூர் அய்யா விசுவநாதன்... தமிழினப் போராளி* "மாமனிதர்" *விசுவநாதன் அய்யா* அவர்களின் வாழ்வியல் பயணத்தை காட்சிப்படுத்தும் ஆவணப்படம்...