Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள் !
இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள்
தலித் இலக்கியத்தின் தனிக்குரலாய் ஒலித்த எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் இன்று இயற்கை எய்தினார். எழுத்துலகினர் முகநூலில் அஞ்சலி செலுத்தினர். நான் வாசித்த அஞ்சலிகள் தொகுப்பு...
நந்தனார் தெரு, வதைபடும்…
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை தொடங்கப்படும் – இறுதி அஞ்சலி…
மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும் – இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆ.இராசா உரை
https://youtu.be/T3-5psswFRY
திருச்சியைச் சார்ந்த தமிழறிஞர், செம்மொழி – கலைஞர்…
திருச்சி நவல்பட்டு ஐடி பார்க் பெண் இன்ஜினியர் வாகனம் மோதி பரிதாப சாவு
திருச்சி நவல்பட்டு ஐடி பார்க் பெண் இன்ஜினியர் வாகனம் மோதி பரிதாப சாவு
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஐடி பார்க் பெண் இன்ஜினியர் வாகனம் மோதி பரிதாப சாவு போலீசார் விசாரணை.
திருவெறும்பூர் நவ 7 திருவெறும்பூர் அருகே வாகனம் மோதி ஐடி…
மருத்துவம் என்பது ”பிசினஸ் இல்லை அது மக்களுக்கான சேவை” – மருத்துவர் ஜெயபால்
திருச்சியில் கடந்த 80 வருடங்களுக்கு முன், ஏழைகளிடம் கன்சல்ட்டிங் ஃபீஸ் வாங்குவதில்லை என்கிற அடிப்படையில் திருச்சியில் துவங்கப்பட்டது ஜி.வி.என் மருத்துவமனை. அதன்படியே இன்றுவரை இயங்கி கொண்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால்…
‘த கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய வேண்டும்! அரசுக்கு ‘தடா’ ரஹிம் கோரிக்கை!!
முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘த கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் ‘தடா’ ஜெ.அப்துல் ரஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு,…
நாமக்கல் கோழி பண்ணைக்கு 26,500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது !
திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவுக்கு ரகசிய தகவலாக பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியில் உள்ள காங்கேயத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் குத்தகைக்கு நடத்தி வரும் அமுதா மாடர்ன் ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி…
பண மோசடி புகார்களுக்குள்ளான அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல ரெளடியுடன் ஒன்றாக…
பண மோசடி புகார்களுக்குள்ளான அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல ரெளடியுடன் ஒன்றாக பங்கேற்ற நடிகை நமீதா.
அறக்கட்டளை + நடிகை நமீதா + பிரபல ரெளடி தொடர்புகள் குறித்து தீவிர விசாரணையில் உளவுத்துறை.
புதுக்கோட்டை மாவட்டம்,…
அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் !
அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும்
சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 4, 5 மழைக்கு ஊடாகவும் தேதிகளில் சிறப்பாக…
துறையூர் மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் முக்கிய ஆவணங்களை அள்ளிய வருமான வரித்துறையினர் .
துறையூர் மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்ற வருமான வரித்துறையினர் . ரொக்கமும் கைப்பற்றியதாக தகவல் .
திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் திருச்சி ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மேக்னா சில்க் ஸ். இதன் கிளை…
நடிகை நமீதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பணம் கட்டி ஏமாந்த பெண்ணின் ஆவேச அலறல் ! வீடியோ
மணப்பாறையில் அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் அறக்கட்டளைக்கு பணத்தை கொடுத்து ஏமாந்த பெண் ஆவேசம்.
நடிகை நமீதா சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விழாவில் பரபரப்பு.
புதுக்கோட்டை…
