Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! – முதல்வர் உருக்கம்?
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!
‘கே டி: தி டெவில்’- நோரா ஃபதேஹியின் கலக்கல் டான்ஸ்!
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் "திற நீ எந்தன் தரணி திற நீ" எனும் துள்ளல் மிகுந்த, உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர்.
திருச்சி கிழக்கில் தீக்குச்சி !
தேர்தலில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்தாலும், கட்சியின் படிநிலை அடிப்படையில் வைகோ, துரை வைகோவுக்கு அடுத்து துணை பொதுச்செயலாளர்கள் இருந்து வருகிறார்கள்
சூப்பர் ஸ்டாரின் அதிரடி அறிக்கை! இனிமேல் விஜய்யின் கதி அதோகதி தான்!
காலம் ஒரு கழுகு. காக்கைகளை நேரம் பார்த்துக் கொத்தித் தூக்கும் என்பதைத் தான் டைரக்டாக இந்த அறிக்கையில் சொல்லியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ்நாட்டு அரசியலில் திமுகவில் நிறுத்தப்பட்ட இஸ்லாமிய வேட்பாளா்கள் பட்டியல்
திமுக சார்பில் வேட்பாளராக 41 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு 25 பேர் வெற்றி பெற்றிருக்கின்றன . 16 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் தொடரும் வாகன சோதைனைகள்…
கரூர் மாவட்டம் கருப்பகவுண்டபுதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து 98 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல்
ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள் !
மதுரையில் 10 காவல் நிலையங்கள் ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் மற்றும் குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா சான்றிதழ்கள் பெற்றுள்ளன.
திமுக சார்பாக நிறுத்தப்பட்ட வன்னியர் சமூக வேட்பாளர்கள் பட்டியல்
2021- சட்டமன்றத் தேர்தலின் படி, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 38 பேர் சட்டமன்ற உறுப்பினராக தற்பொழுது இருந்து வருகின்றனர்.
தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி திடீர் விலகல் – பின்னணி என்ன ?
தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் V.J. செந்தில் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விலகல் முடிவை எடுத்திருப்பதாகவும் பதிவிட்டிருப்பதுதான்
நியோமேக்ஸ் : ஏலத்துக்கு எதிராக வீடியோ – கடுப்பான நீதியரசர் பரதசக்ரவர்த்தி !
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் முடிந்தவரை ஏலத்தில் பங்கேற்குமாறு நீதிமன்றம் எதிர்பார்க்கும் நிலையில், நாங்களும் ஏலத்தில் பங்கெடுத்து நிலத்தை தேர்வு செய்தாலும்,
