மதுரை மண்ணில் எம்.எஸ். தோனி … கட்டுக்கடங்காமல் குவிந்த தொண்டர்கள் !

மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்புவிழாவில் பங்கேற்றுவிட்டு...

“சமூக மேம்பாட்டு திட்டங்களில் மக்களின் பங்களிப்பு இருந்தால் திட்டம் வெற்றிபெறும்” – யாவரும்…

மத்திய அரசின் திட்டத்தின்படி ஒரு கிராமத்தில் மருத்துவமனை கட்டும் பணியில் இருந்தேன். அந்த ஊருக்குச் சென்றபோது அங்கே கழிப்பிட வசதி இல்லை. எனக்கு ஒத்துவராது என்பதை அறிந்துகொண்டு

கொண்டலாத்தி கவிதைகள் யாரிடமாவது உள்ளதா ? – பறவைகள் தொடர் 19

அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும்.

நயன்தாராவின்  ‘ஹாய்'(Hi)  ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு

ஹாய் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது.

டிசம்பர்.05-ல் ‘வா வாத்தியார்’ வர்றார்!

தீபாவளிக் கொண்டாங்களெல்லாம் முடிந்த பிறகு நவம்பர் முதல் வாரத்திலோ, இரண்டாவது வாரத்திலோ ‘வா வாத்தியார்’-ன் ஆடியோ& டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கலாம்.

”இப்படிச் சொன்னா வெளங்குமா?” – ’க.க.க.’ விழாவில் சிங்கம்புலி கலாட்டா!

“இந்தப் படம் முழுக்க காமெடி தான், அதுவும் ஒரு சாமியாரைப் பற்றிய காமெடி. அதற்காக லாஜிக் இல்லாத கதைன்னு நினைச்சுர வேண்டாம்.

சமையல் குறிப்பு: பன் தோசா!

இன்னைக்கு பாக்க போற ரெசிபி பன் தோசை, பன் பரோட்டா கேள்விப்பட்டிருப்போம். இது கொஞ்சம் டிஃபரண்டா பன் தோசா, சரி இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

இது வெறும் பாலம் அல்ல, அப்பா – மகனின் அரசியல் வரலாறு !

அப்பன் செய்யற செயல் மேல் பிள்ளைகளுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே அவர்கள், 'தந்தை வழி எவ்வழி எம் வழி அவ்வழி!' என்று நடப்பர்.

பலராம அவதாரம் – ஆன்மீக பயணம்

பிரம்மா பாற்கடலுக்கு போய் புருஷ சக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடி பரந்தாமனை துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது பிரம்ம தேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிவேன்.

”கவிஞர் சிற்பியின் படைப்பாளுமை” தேசியக் கருத்தரங்கம் !

கவிஞர் சிற்பி அகவை 90 ஐச் சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இத்தேசியக் கருத்தரங்கில் சாகித்ய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதாளர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.