வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி மோசடி ! சர்ச்சையில் சிக்கிய V CRORE இன்டர்நேஷனல் !

மனைவியோட தாலிய அடகு வச்சு கட்டுன காசு சொந்தகாரங்க நகைய அடகு வச்சுகாசு குடுத்து வட்டிகட்டுறோம் எங்க பணத்தை வச்சு என நகைக்கடையை தொடங்கி விஐபி காரில் வலம்வரும் பாரதிராஜா, நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கண்டித்த முதல்வர் ! மாணவி தற்கொலை !  பதட்டத்தில் சிவகாசி !

கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்க நடைமுறைகள், மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி பட்டினி போராட்டம் !

தேவாரத்தில் இருந்து T. மீனாட்சிபுரம் வழியாக கேரளத்து இணைக்கும் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாக்கலூத்து மெட்டு மலைச்சாலையை அமைக்க கடந்த 44 ஆண்டுகளாக அப்பகுதி  மக்கள் போராடி வருகின்றனர்.

அங்குசம் பார்வையில் ‘திரெளபதி – 2’

இந்தப் பட ரிலீஸ் தினத்தன்று தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் தலையில்லாத கருப்புச் சிலை, கையில் இருப்பது என்னவென்று தெரியாத அளவுக்கு அந்த விளம்பரம் இருந்தது.

அங்குசம் பார்வையில் ‘ஜாக்கி’

தெற்கத்திச் சீமையின் கலாச்சார தலைநகரான மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும்…நடந்து கொண்டிருக்கும் ஜல்லிகட்டு, சாவக்கட்டு , ரேக்ளா ரேஸ் ஆகியவற்றை மையப்படுத்தி சினிமாக்கள் வந்துள்ளன.

தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்புப் பேரவையின் பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!

புதிய பொறுப்பாளர்களை வரவேற்று மாநில அவைத்தலைவர் கவிஞர். க. சொக்கலிங்கம் அவர்கள் பொறுப்பாளர் களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நல்லுரை நிகழ்த்தினார்.

நியோமேக்ஸ் : இது ஒரு இமாலயப் பணி ! சரித்திர சாதனை ! பரபர பத்திரிகையாளர் சந்திப்பு !

பத்திரிகையாளர் சந்திப்பில், சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்கம் ; தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்; மற்றும் சங்கத்தின் சார்பில் நியோமேக்ஸ் வழக்கில் ஆஜராகி வாதிட்டு…

கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !

காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

வழி மறித்து தாக்கிய காவல்துறை! உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள்!

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.