Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மூளையில் ஸ்டண்ட் ! பிரமிக்க வைத்த திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை !
மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் 95% அளவுக்கு அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவருக்கு மூளையின் இரத்தக்குழாயில் வெற்றிகரமாக ஸ்டண்ட் பொருத்தி சாதனை படுத்தியிருக்கிறது, திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை.
வேளாண் மாணவா்களின் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தினால் மனித உடலுக்கு தீங்கு இல்லை என்றும், பயன்படுத்தும் முன் அதன் நச்சுத்தன்மை வகையை கண்டறிந்து,
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு !
பெருந்தொற்று காலங்களில் ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் நிலையை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கி வைத்திருந்தது. இனி அது போன்ற நடவடிக்கைள் நடப்பது கடினமாகி விடும்.
விஜய் சொன்ன திருக்குறள் ! அமைச்சரின் பதிலடி !
அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என நேற்று விஜய் பேசியுள்ளாரே என கேட்டபோது..... அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது.
தலைக்கவசத்தின் விலையோ ரூ.2500 ! மருத்துவ செலவோ ரூ.30,000 !
கோவையில் தலைக்கவசம் அணியாதோருக்கு போலீஸ் கடுமையான penalty போடுகின்றனர். ஆனால் தஞ்சையில் இந்த கெடுபிடிகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலோனோர் தலைக்கவசம் அணியாமலேயே வண்டி ஓட்டுகின்றனர்.
பிப்ரவரி 14 -ல் ‘ட்ரீம் கேர்ள்’ ரிலீஸ்!
"இது ஒரு காதல் கதை கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா !
தமிழக வெற்றிக் கழகம் நகரங்களில் மட்டும்தான் இருக்கிறது, கிராமப்புறங்களில் இல்லை என்று சொல்பவர்களிடம் இத்தகைய சோதனைகளைச் செய்து பாருங்கள். விசில் சின்னம் சென்றடையாத ஊரே தமிழகத்தில் இல்லை.
“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” புத்தக வெளியீட்டு விழா
முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய "ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்" என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் (Sociopolitical Movements of a Century in Tamil Nadu - மொழியாக்கம்: முனைவர் R. குர்ஷித் பேகம்) வெளியீட்டு விழா…
தமிழக மக்கள் நல கட்சியின் கருத்தியல் கலந்தாய்வுக் கூட்டம்!
வரும் சட்டமனறத் தேர்தலில் இரண்டு தனித்தொகுதிகள் உட்பட பதினோறு(11) தொகுதிகளில் நமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீரணி அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !
தமிழக முதல்வரின் அறிக்கை திமுகவின் அறிக்கை அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் அறிக்கை அது என்னவென்றால் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்.
