Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பைபிளின் பரமரகசியம் பரலோகம் !
பரலோகம் குறித்து அறிவியலில், நாம் வாழும் மூன்று பரிமாணங்களைத் தாண்டி இன்னும் பல மறைவான பரிமாணங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பெண்கள் புற்றுநோய்-க்கு எதிராக ரோட்டரியின் சிறந்த முன்னெடுப்பு !
தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளை தீவிரப்படுத்திவரும்,
மனம் குழம்பியவரிடம் மைக்கை நீட்டலாமா ?
ஒரு காலத்தில் சிறந்த பாடகியாக வலம் வந்தவர். பல மேடைகளை பாடல்களால் அலங்கரித்தவர். ஒரு ரேடியோ ஜாக்கியாக புகழுடன் இருந்தவர்
அவன்தான் மனிதன் … மத்தது எல்லாம் சைக்கோ !
”விவகாரத்தான பிறகு, அவர் யாரோ? நான் யாரோ? எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை. இன்னொருவர் வீட்டு பெண்ணை பற்றி நான் பேசுவது நாகரீகமாக இருக்காது” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.
திருவிழாவில் தரைக்கடை போட்டால் தண்டக்கட்டணமா?
கடைகளுக்கு நாளொன்றிற்கு ரூபாய் 250 முதல் 300 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு இந்த விசயத்தில் சாதித்துள்ளது!
அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆர்வலர்களுக்கும் முதலமைச்சர் தலைமையில் விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
5-வது முறையாக ஆட்சி அமைத்த ”மைனாரிட்டி திமுக” அரசு !
திமுக, அதிமுக என்னும் இரு திராவிடக் கட்சிகளைக் குறைக்கூறி முதல்முறையாக அரசியல் களத்தில் இறங்கிய விஜயகாந்த்-இன் தேமுதிக 232 இடங்களில் தனிப்போட்டியிட்டு 8.45% வாக்குகளைப் பெற்றது.
கிளவுஸ் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு எழுதுவார்களா?
தகவல்களை திரட்டுவதும், தரவுகளையும் சரிபார்ப்பதும் செய்தி சேகரிப்பின் அடிப்படைகள். சிக்கலான விஷயங்களில் புலனாய்வு செய்து உண்மையை கண்டறிவதும் அதன் இன்றியமையாத அங்கமே
அங்குசம் பார்வையில் ‘கொலைச் சேவல்’
படத்தின் கலகலப்புக்கு க்யாரண்டி அசிஸ்டெண்ட் டைரக்டராக வரும் நம்ம பாலசரவணன் தான். மதுரை ஸ்லாங்கில் இவர் பேசும் ஸ்டைலே சுண்டி இழுக்குது.
கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சான்றிதழ் தர மறுக்க முடியாது !
ஒரு மாணவர் தனது படிப்பை முடித்த பின்னரும், கல்லூரி நிர்வாகம் அவர் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.
