துறையூர் தங்கமயில் சூப்பர் மார்க்கெட்டின் அதிரடி சிறப்புத்தள்ளுபடி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10-01-2026 முதல் 15-01-2026 வரை குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்து விற்பனை நடைபெற்று வருகிறது.

பவுத்தப் பண்பாடும் பண்டிகையும் !

போகிப் பண்டிகை என்பது புத்தரையே குறிப்பதாகும். போகி என்ற சொல்லுக்கு இந்திரன் என்பது பொருளாகும். பகவான்புத்தருக்கு ஆயிரம் பெயர்கள் இருந்திருக்கின்றது.

“நான் கடனாளியா?” – ஞானவேல் ராஜா சொன்ன உண்மை!

கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோ நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆனால் ஞானவேல்ராஜா வாங்கிய கடன் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு பட ரிலீசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

2025 – 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆளுநர் விருதுகள் அறிவிப்பு !

2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆளுநர் விருதுகள் (Governor's Awards 2025 - 2026 ஆம் ஆண்டு வழங்கப்படுபவை) சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக ஜனவரி 13, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த…

கைல காசு – வாயில தோசை ! Ghosts Restaurants ! – ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி  – 32

Ghosts Restaurants என்பது – ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவு செய்யாமல், செய்பவரிடத்தில் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது ஆகும். இப்படி பல ரெஸ்டாரண்ட்டுகளுக்கு உணவு வகைகளை வழங்கும் தொழிலுக்கு Ghosts Restaurant என பெயர்.

துறையூர் – பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரை கடித்த இளைஞர் கைது !

துறையூரில் பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரை கடித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த ஜெயகுமாரின் மனைவி அம்பிகா(32). இவர் துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தோழமை பொங்கல் விழா கொண்டாட்டம்!

மகளிருக்கான கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. விழாவின் முடிவில் பரிசுகள் சக்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் கரும்புகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.

பேரம் படியவில்லை – கூட்டணி அறிவிக்காமல் பின்வாங்கிய பிரேமலதா(?)

“தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 6 மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா,“யாருடன் கூட்டணி என்பதைக் கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில்…

ரூ.1.32 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா!

நென்மேனி ஊராட்சிக்குட்பட்ட வன்னிமடையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம், உப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கஞ்சம்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

மூன்றாம் பாலினத்தவருக்கு பணி நியமன ஆணை!

திருச்சி மாநகரத்தில் பயிற்சி பெற்ற மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு பணிநியமன ஆணையினை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள்.