Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்..
திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்..
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த 9/11/2020 அன்று இரவு நர்மதா 17/2020 தனது தாயுடன் செங்கிப்பட்டி செல்ல பேருந்துக்காக காத்து இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி பாத்ரூம் செல்வதாக…
எலிபேஸ்டுகள் தின்ற எஸ்.ஐ. சிகிச்சைப்பலனின்றி சாவு!
எலிபேஸ்டுகள் தின்ற எஸ்.ஐ.சி சிகிச்சைப்பலனின்றி சாவு!
மன உளைச்சல் காரணமாக இரண்டு எலி பேஸ்டுகளை தின்று தற்கொலைக்கு முயன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ)…
சிறுவர்களை மைனர் கொலைகாரர்களாக உருவாக்குவது யார் தெரியுமா ? அதிர்ச்சி ரிப்போர்ட்..
சிறுவர்களை மைனர் கொலைகாரர்களாக உருவாக்குவது யார் தெரியுமா ? அதிர்ச்சி ரிப்போர்ட்..
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். ஆனால் சமீபகாலமாக தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட பெரும் நகரங்களில் நடக்கும் பெரும் குற்றச்…
திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதியில் 43,115 வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் !
திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதியில் 43,115 வாக்காளர் பட்டியலில் நீக்கம் !
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 10,99,977 பெண்கள் 11,60,256, மூன்றாம்…
தேசிய பத்திரிகையாளர் தினம்
தேசிய பத்திரிகையாளர் தினம்
இந்திய பத்திரிக்கைக் கவுன்சில் ஒரு தார்மீக கண்காணிப்புக் குழுவாக செயல்படத் தொடங்கிய நாள்
நவம்பர் 16 . உலகெங்கிலும் பல பத்திரிகைகள் அல்லது ஊடக கவுன்சில்கள் இருந்தாலும், இந்திய பத்திரிக்கை கவுன்சில் ஒரு…
புதிய மாவட்டச் செயலாளர் புதிய அனுபவம்…
புதிய மாவட்டச் செயலாளர் புதிய அனுபவம்...
இது எனக்கு மட்டுமல்ல திருச்சி மாவட்டம் மட்டுமல்ல தமிழக்கத்தில் உள்ள அனைத்து கழக உடன் பிறப்புகளுக்கும் ஒரு புதுமையைான அனுபவம்
வீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தார் , கழக பகுதி செயலாளர்கள் ஒன்றிய…
திருச்சியில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆசாமிகள் கைது..
திருச்சியில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆசாமிகள் கைது..
திருச்சி மத்திய பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை மாநகர பகுதியில் கட்டுப்படுத்துவதற்காக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர்…
தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த வழக்கை தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
தமிழக சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்த வழக்கை தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளைப் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள்…
திருச்சியில் சிறுவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல் பெற்றோர்களே உஷார்…
திருச்சியில் சிறுவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல் பெற்றோர்களே உஷார்...
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் இவரது மகன் அர்ஜுன் கார்த்திக் (வயது-12) இவர் நேற்று 12/11/2020 மதியம் 1.30…
திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம்:
திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம்:
கடந்த 10/11/2020 அன்று திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம் திருச்சி ஏழாம் சுவை ஹோட்டலில் நடைபெற்றது.…
