Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஆக்ஷன், கிரைம், மிஸ்ட்ரி.. திரில்லர் படங்கள் மிஸ் பண்ணாதீங்க.!
வீக் எண்டானதும் நெட்பிளிக், அமேசான் போன்ற ஓ.டி.டி தளங்களில் படங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர்களை கவர்வதற்காகவே இதுபோன்ற ஓ.டி.டி தளங்கள் த்ரில்லர் வெப் தொடர்களையும் இயக்கி வருகிறது.
அரசு பொது மருத்துவமனையும் ஒரு நோயரும்
ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை என்பது மிகவும் சிறப்பு. சில மாநிலங்களைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் தமிழ்நாடு அரசு அளவுக்குச் சுகாதாரத்துறைக் கட்டமைப்பும் உயர்சிகிச்சையும் இல்லை என்றே சொல்லலாம்.
அங்குசம் பார்வையில் ‘காந்தா’
புகழ் பெற்ற ஒரு டைரக்டருக்கும் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு ஹீரோவுக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்த ‘காந்தா’.
கோடியில் குதிரையும் எருமையும்….
ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்த ஆண்டும் களைகட்டியது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில்
“கார்ல் மார்க்ஸுக்காக வந்தேன்” டைரக்டர் ராஜு முருகன்!
“நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார்.
சூடான சுவையான ”தேங்காய் தெரட்டி பால்”- சமையல் குறிப்பு- 48
வீட்டுக்கு யாராவது திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா உடனே ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணுமா? வாங்க தேங்காய் தெரட்டி பால் சட்டுனு செய்யக்கூடிய ஸ்வீட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..?
வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.
”Body Shaming” சத்தமில்லாத வன்முறையா ?
“திரை உலகமும் ஊடகமும் இணைந்த உறவுகள். ஆனால் பெண்கள் மீது அவமதிப்பு, நசுக்கல், நையாண்டி இவற்றுக்கு இடமில்லை. இது தனி மனித தவறு அல்ல; முழு துறைக்கே களங்கம்."
எங்கே போனாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது ! மோசடி மன்னர்கள் – பாகம் 07
தமிழகத்தின் முன்னணி நாளிதழ்கள் தொடங்கி எல்லாவற்றிலும் விளம்பரங்களை வாரி வழங்கி வாயை அடைத்து விடுவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே
சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் “பசுமைப் பயணம் – மிதிவண்டி பேரணி”
புனித அன்னாள் சபை மாணவ மாணவியர்களின் கலை நடனத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக நடனத்தை வழங்கினர்.
