Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
எங்கே போனாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது ! மோசடி மன்னர்கள் – பாகம் 07
தமிழகத்தின் முன்னணி நாளிதழ்கள் தொடங்கி எல்லாவற்றிலும் விளம்பரங்களை வாரி வழங்கி வாயை அடைத்து விடுவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே
சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் “பசுமைப் பயணம் – மிதிவண்டி பேரணி”
புனித அன்னாள் சபை மாணவ மாணவியர்களின் கலை நடனத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக நடனத்தை வழங்கினர்.
இந்து கோயிலில் வழிபாடு செய்த பிரிட்டன் மன்னர் !
மன்னரும் ராணியும் தங்களது காலணிகளைக் கழற்றிவிட்டு, முத்துக்கள் மற்றும் மலர்களால் ஆன மாலைகளை அணிந்து கோயிலுக்குள் சென்றனர்.
மெண்டலாகிச் சாகும் இன்ஃப்ளூயன்சர்கள் !
இந்தக் கதை, புகழைப் பெறும் கனவுடன் தொடங்கும் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருடைய வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது என்பதைக் கூறுகிறது.
கேமராவை விற்று படம் எடுத்த தயாரிப்பாளர்!
பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ்
குண்டாஸ் 100 : சபாஷ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் !
சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதுதான் போலீசாரின் பிரதான பணி என்ற போதிலும்; நடைபெற்ற குற்றங்களின் மீதான நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாதிருக்க அவர்கள் மேற்கொள்ளும் தடுப்பு....
சண்டே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லபோரி மட்டன் கிரேவி ! – சமையல் குறிப்பு – 47
இந்த சண்டே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லபோரி மட்டன் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை சமையல் குறிப்பு: லபோரி மட்டன் கிரேவி! வித்யாசமானதாகவும் நல்லாவும் இருக்கும்.
இரட்டை கொலை மர்மம்! திருட்டா? பழிவாங்கலா?
300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் தினமும் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
30 ஆண்டுகால கனவை நனவாக்கிய முதல்வா் !
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதால், இந்த மேம்பாலம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.
“முதலாளிக்கு இ.பி.எஸ் தான் சிறந்த அடிமை” – கனிமொழி பேச்சு
“முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை” என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி! எஸ்.ஐ.ஆர் வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளார் - தூத்துக்குடியில் S.I.R-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு*
