Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
“ராங்கானவர்களின் பயங்கரம் தான் ”ரைட்” நட்டி சொன்ன சேதி !
“இப்ப இருக்கும் இளைஞர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். அப்படி ராங்காக போனவர்களின் பயங்கர வேலைகளைச் சொல்வது தான் இப்படம்.
தலையெழுத்தைக் களையெடுத்த இளம் பகவத் ஐ.ஏ.எஸ் ( 15 )
போதிமரத்தின் ஞான நிழல்கள் ( 15)
தன்னம்பிக்கைத் தொடர்
அறியவேண்டிய ஆளுமைகள்
ஆன்லைன் லோன் : வசமாய் சிக்கிய கணவன் மனைவி !
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஆரோக்யசாமி புகார் அளித்திருக்கிறார். திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை தேடி வந்தனர்.
நியோமேக்ஸ் : நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கூட்டம் ! என்னதான் நடக்குது ?
நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் தொடர் கண்காணிப்பில் இதுவரை 16 மாவட்டங்களுக்கான நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
2026 தேர்தல் சர்வே – வச்சு செஞ்ச ந.கு. வெற்றி கழக தலைவர் !
அந்த 2021 தேர்தல்ல நீங்க எந்த கட்சிக்கு வாக்களிச்சீங்க சார் ? அத சொல்ல முடியாதுங்களே… யாருக்கு வாக்களிக்கிறது அப்படிங்கிறது என் தனிப்பட்ட உரிமை. அதை வெளிய சொல்லக்கூடாதுல்ல.
கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பில் கிராமத்தின் பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட காற்றாலை !
உலகளவில் அதிக எரிபொருள் பயன்பாட்டின் வழியாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்து புவிவெப்பமயமாவதைத தணிக்கவும்; இதனால் பல்லுயிர்கள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்கவும் கிராமபுற மக்களும் பள்ளி மாணாக்கர்களும் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிந்து…
“கேரளாவின் ஜாலக்காரி நான் தான்” – சொன்னது யார்?
"ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா படம் இது. நாலு பசங்க, அவர்களுடைய கபடிக் குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்! ஆன்மீகப் பயணம் – 07
ஒவ்வொரு கோவிலுக்கும் முருகப் பெருமானின் திருவிளையாடல்களும், அவரின் தோற்றமும் மனிதர்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைக்கும். இந்த அறுபடை வீடுகளுக்கு தனி சிறப்புகளும் வரலாறும் உண்டு, அந்த வகையில்…
தமிழகத்தின் தென் திருப்பதி பெருமாள் கோயில்! ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள்!
கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தார்ச்சாலையில் பயணிக்கும் போது அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் சென்றாக வேண்டும்.
துர்க்கை அம்மனுக்கு துர்க்கை என்ற பெயர் எப்படி வந்தது?
காளி பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் பேரழகியாக இருந்தாள். துர்கா மாசுரன் 'ஆதி பராசக்தியுடன் நான் போர் செய்ய போகிறேன் அவளை நான் கொல்ல வேண்டும் எனக்கு உதவி செய்' என்றான்.நீ இல்லாமல் உலகத்தில் யாரும் இல்லை?
