முன்னோக்கிச் சென்ற தேரை பின்னோக்கி இழுத்துவிடாதீர்கள், அமைச்சரே !

ஆசிரியர்களில் பலர், உடன் பணியாற்றும், ஊதியமளிக்கும் குழந்தைகளையே சாதியாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கான மானுடப் பண்பை வளர்க்கும் விதமாகக் கல்வி உளவியல், குழந்தை உளவியல், மானுட உளவியல் குறித்தான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடுங்கள்.

மளிகை கடையில் 107 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் !

செங்கரையூர் பகுதினய சேர்ந்த நிவாஸ் 41/26, த.பெ.கோவிந்தராஜ், கள்ளர் தெரு, செங்கரையூர், லால்குடி  வட்டம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் உரிமையாளரான நிவாஸ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகவும், கடைக்குள் இருந்த…

காலத்துக்கும் இது வரலாறு….

தனிநபர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் அது அவர்களின் பிரச்சனை, அவுங்க குடும்ப பிரச்சனை, சுற்றியுள்ளவர்களின் பிரச்சனை. மக்களை ஆட்சி செய்பவர்களிடம் குறைந்தப்பட்ச சமூக ஒழுக்கமாவுது இருக்க வேண்டாமா?

எட்டாம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா … துணை சபாநாயகரிடம் முறையிட்ட த.வெ.க. நிர்வாகிகள் !

ட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கொலை முயற்சி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை !

உஷா என்பவர் மேற்படி நபர்களிடம் சென்று கேட்டதற்கு எதிரிகள் சேர்ந்து உஷாவிடம் வாக்குவாதம் செய்தும், அவரைத் திட்டியும் மற்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கால்களால் உதைத்து கொலை செய்ய முயற்சித்ததாக உஷா என்பவர் கொடுத்த புகாரின்…

போக்சோ வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் அடைப்பு

ஜெயபால் தினமும் மது அருந்திக்கொண்டு மேற்படி சிறுமியின் குடும்பத்தையும், அவரது அருகில் வசிக்கும் குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும்.

அ.வை. தங்கவேல்  நினைவேந்தல் கூடுகை மற்றும் படத்திறப்பு நிகழ்வு

நிகழ்வில் இளம் தொழிலதிபர் விஜய.பிரபு வரவேற்றார். இந்திய குடியரசு தலைவர் (நிர்மல் கிராம் புரஸ்கார்) விருதாளர், எழுத்தாளர்,கவிஞர் வாழையூர் குணா தலைமை வகித்தார்.

ஒரு பெண் ரைட்டரின் பெருமையான பக்கங்கள் !

அப்படிப்பட்ட சென்சிடிவான இந்த ரைட்டர் பதவியில் சென்னை மெட்ரோவில் உள்ள காவல் நிலையங்களிலேயே முதல் முதலாக நியமிக்கப்பட்ட "பெண் ரைட்டர் "என்ற பெருமையைக் கொண்டது (2014) சாஸ்திரி நகர் காவல் நிலையம்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள்  வழங்கப்பட்டன.