திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி ..அமைச்சர் நேரில் ஆறுதல்…

தற்போது வரை கார்குழலி மற்றும் சௌபாக்கியம் ஆகிய இருவரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி மாயமான காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் மற்றும் சிறுவன் மயூரான் ஆகிய மூவரின் உடல்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அகிலம் வெல்வோம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா…!

முப்பெரும் விழாவில் முதல் நிகழ்வாக  அருவி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள்…!

ஆதாயக் கொலையுண்ட வழக்கில் எதிரிகளை விரைவாக கண்டறிந்து பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அருகிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு CCTV கேமிராக்களை ஆய்வு செய்தும், சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த…

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு – நங்கை நலன் அறக்கட்டளை நிறுவுனர் வலியுறுத்தல் !

இம்முறை யார் ஆட்சி அமைத்தாலும் கல்வியிலும் , வாழ்வாதாரத்திலும் திருநங்கைகள் உயர்வதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையிட்டார் .

பரிசுகளும் பாராட்டும் !

10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 09 மாணவர்களுக்கும் என மொத்தம் 19 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை

‘சத்தியவான் –சாவித்ரி’ ஃப்ர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

சென்னையிலும் அதன் புறநகரில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடக்கின்றன. இதனால் இப்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் ரிலீசாகியுள்ளது.

‘29’—ல் என்ன ஸ்பெஷல்?

“29 வயது இளைஞன், 21 வயது இளம் பெண்ணின் வாழ்க்கைப் பார்வை வித்தியாசங்களைப் பேசும் படம் இது. ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ளும் உணர்வுப்பூர்வமான காதல் கதை இது”.

கோச்சிங் செண்டர் கொள்ளையர்களை தோலுரிக்கும் ‘எக்ஸாம்’-வெப் சீரிஸ்!

நடுத்தர மக்களின் மிகப்பெரிய கனவு தான் போட்டித் தேர்வு. அதில் கொள்ளையர்களின் கைவரிசையை அம்பலப்படுத்தியிருக்கோம்.