Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திமுக செய்யத் தவறிய தவறு…
பெரியாரியலால் கல்விக் கற்று இன்று அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பணியாற்றும் அளவுக்கு நம் தமிழ் சமூகம் தலை உயர்ந்துள்ளது...
வழிதவறி சென்ற சிறுமியை வன்புணர்வு செய்த ஆசாமிக்கு ஆயுள் தண்டனை !
னியே நின்ற சிறுமியிடம், தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜசேகர் (34/25) என்பவர், ஏன் இங்கு நிற்கிறாய், எங்கிருந்து வந்தாய், எங்க வீட்டிற்கு வா எங்க வீட்டில் பாப்பா ஒருவர் உள்ளார் என்று கூப்பிட்டு...
மூலிகை மருந்து தயாரித்த கல்லூரி மாணவிகள் ! சிறப்பு பயிற்சி வகுப்பு!
மூலிகை மருந்து தயாரிப்பு மற்றும் அதன் மருத்துவ மதிப்புகள் குறித்த நடைமுறை அனுபவத்தையும் அறிவையும் சேகரிக்க மிகவும் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் 5 வகையான மருந்துகளைத் தயாரித்தனர்:
அங்குசம் பார்வையில் ‘வீரவணக்கம்’
மாபெரும் போராளி கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை படமாக எடுத்து பாடம் படிக்கச் சொன்னதற்காகவே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தோழர் அணில் வி.நாகேந்திரனுக்கு ‘ரெட் சல்யூட்’
கழுத்தறுத்து திருநங்கை கொலை ! உடனிருந்த வாலிபா் மாயம் !
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனி முன்பாக வாயில் துணியால் வைத்து அடைத்து இரும்பு ராடு கொண்டு தாக்கப்பட்டுள்ளார்.
அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துது ? சீமான் செம கலாய் !
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம் என்று பேசினார்.
இந்தியாவின் முதல் விமானம் எங்கிருந்து புறப்பட்டது தெரியுமா?
இந்தியாவில் இருந்து பறந்த முதல் விமானம் ஹம்பர்ட் பைபிளேன்(Humbert biplane) ஆகும். இந்தியாவிற்கு வந்த முதல் விமானமும் இதுவே.
நினைவில் வாழும் அன்பில் பொய்யாமொழி !
மாவட்ட செயலாளர் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மாலை மரியாதை செலுத்தப்பட்டது.
முதல்வர் பற்றி விஜய் வைத்த விமர்சனம் ! நடிகர் சூரி கொடுத்த பதில் !
அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம்.
பிரபல உயர்கல்வி நிறுவன இயக்குநர் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு ! பின்னணி என்ன ?
வாயில் மலத்தை திணிப்பதும், சிறுநீரை கழிப்பதும், சாதி மாறி காதல் திருமணம் செய்து கொள்பவர்களை அறுவாள் கொண்டு வெட்டி சாய்ப்பதும்தான் சாதிய வன்மம் என்றில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் வரைமுறையின்றி நிகழ்த்தப்படும் இதுபோன்ற போக்குகளும் சாதிய…