குடும்ப தகராறில் மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டணை !

குடும்ப தகராறில், மேற்படி சிவா @ செல்வராஜ் என்பவர், தனது மனைவியை கத்தியால் குத்தி, கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது தெரியுமா…?

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.

திருவெறும்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் !

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் நலனைப் பேணும் பொறுப்பை நீங்கள் எனக்கு அளித்துள்ளீர்கள்.

அங்குசம் பார்வையில் ‘ மனிதன் தெய்வமாகலாம்’

40 வீடுகள் இருக்கும் ஒரு மலையடிவார கிராமத்தில் சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி என எந்த அடிப்படைவசதிகளும் இல்லை. இதற்காக அதிகாரவர்க்கம், ஆளும்வர்க்கத்திற்கு தொடர்ந்து மனு போட்டுக் கொண்டே இருக்கிறார் ஒரு முதியவர்.

இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் !

வாக்கு சேகரிப்பின் போது, திராவிட மாடல் அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், குறிப்பாகப் பின்வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கினார்:

டாஸ்மாக்கை மூட சொன்னா … மனமகிழ் மன்றம்னு புதுசா திறக்குறாங்க !

டாஸ்மாக்ல இப்ப புதுசா கண்டுபிடிச்சிருக்காங்க.  இங்கேயும் ப்ரமோஷன் வந்துருச்சு. எல்2 ,எல்3-ன்னு சொல்லி தமிழ்நாடு முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் மனமகிழ் மன்றங்களை ஆரம்பிச்சிருக்காங்க. அங்க போனா அதுக்கு மேல நான் சொல்ல விரும்பல.

கிட்னி முறைகேட்டை நிரூபித்தால் ஒரு கோடி பரிசு ! சவால் விட்ட எம்.எல்.ஏ. கதிரவன்!

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் உரிய அனுமதி பெறாமல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை நிரூபித்தால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்குவேன்”

வளர்ச்சித்திட்டங்கள் தொடர வாக்களியுங்கள் ! எம்.எல்.ஏ. கதிரவன்!

“கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அரசியலுக்கு புதியவனாய், உங்கள் பகுதிகளுக்குள் வந்தேன். உங்களுக்கு சொன்ன வாக்குறுதிகளையும், நீங்கள் கேட்காத கோரிக்கைகளையும் கூட என்னால் இயன்ற அளவுக்கு செய்து கொடுத்திருக்கிறேன்.

 சட்டம் ஒழுங்கு சரியில்லை… தொழில் வளர்ச்சி இல்லை ! – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சர்வதேச அளவில் மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையிலும், இந்திய மக்களுக்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேள்வி கேட்க பட்டம் பெற அவசியம் இல்லை – சுந்தர் சி விளக்கம் !

கேள்வி கேட்பதற்கு அமெரிக்க சென்று பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஐயா நாங்கள் உங்களை போல மெத்த படித்தவர்கள் கிடையாது நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவன்