Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் !
கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”
அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?
என்னைப் பொறுத்தவரை — எல்லா நேரமும், எல்லோரிடமும் சொல்வது, படித்து முடித்தவுடன் அல்லது படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!!!
சாப்பாட்டிலும் ஜாதி வேற்றுமையா?
குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ. வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப்போனோம்.! "
மக்களின் குரலாக ஒலிப்போம்! அன்பில் மகேஸ் உரை
லட்சியமும் கொள்கையும் கொண்ட இயக்கம் தி.மு.க. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் நிறைவேறியதும் கட்சிகள் அமைதியாகிவிடலாம்; ஆனால், என்றும் லட்சியத்தோடும் கொள்கையோடும் செயல்படுவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு 'இயக்கம்' என்று அழைக்கப்படுகிறது.
திருச்சி ஹரிணி ஜூவல்லர்ஸின் புதிய விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்புவிழா
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பஜாரில் இயங்கிவரும் ஹரிணி ஜூவல்லர்ஸின் 12ஆம் ஆண்டு துவக்கவிழாவும், புதிய விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்புவிழா இன்று (ஜூன் 7 ) கோலாகலமாக நடைபெற்றது.
இன்ஸ்டியூஷன் ஆஃப் வேல்யூவர்ஸ்…
மாணவர்களை மனநோயாளிகளாக்கும் போட்டித்தேர்வுகள் !
மாணவர்களின் தகுதியை மதிப்பிடக் கூடிய இந்தத் தேர்வுகளை நடத்துகின்ற இந்தியாவின் மிகப் பெரிய தேர்வு அமைப்புகளான நீட் மற்றும் யுபிஎஸ்சி தேர்வு அமைப்புகளின் தகுதியே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
திருச்செந்தூர் : சம்ப்ரதாய நம்பிக்கையும் … சநாதன தண்டனையும் !
லஞ்சம் கொடுத்த அமைச்சர் முருகனை தர்சிக்கவில்லை. முருகனை வணங்காத அமைச்சர் அறநிலைய அமைச்சர். அதிகாரிகளுக்கு இறை நம்பிக்கை வேண்டும் என்கிற சுற்றறிக்கையும் அரசு உத்தரவும் சட்டதிருத்தமும் வந்தன.
2026 ஜூன் 8 -14 வார ராசி பலன்கள் மற்றும் பரிகாரம்
அங்குசம் ஜூன் 8-14, 2026 12 ராசிகளுக்கான பலன்கள், குடும்பம், ஆரோக்கியம், மற்றும் பரிகார பலன்கள் பற்றிய தொகுப்பு
விஜய் பிரஸ் மீட்டும் நிருபர் பட்டாபியின் கேள்வியும் !
Win TV நிருபர் பட்டாபி ஏதோ ஒரு கேள்வியை கேட்டார். அநேகமாக அது ஒரு துடுக்குத் தனமான கேள்வியாக இருந்ததாக நினைவு.
அதற்கு விஜய் முகம் மாறியது. சரியாக பதில் சொல்லவில்லை.
இரு மரணங்கள் — இரு நிலைப்பாடுகள் !
பணம் இல்லாதவன் அவன் எவ்வளவு பெரிய ஜாம்பவனாக இருந்தாலும் பிணத்தைக் கூட அவனை இந்த சமுகம் கடைசியாக பிணமான பின்பும் கூட மதிப்பதில்லை.
