இந்தியாவையே அதிர வைக்கப் போகும் ‘தி இந்தியா ஸ்டோரி’

மனித வாழ்வையே நாசமாக்கும் பிரச்சனையை இந்தக் கதைமூலம் சொல்லியுள்ளோம். சமூகப் பொறுப்புணர்வுடன் இதை தயாரித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

மே.15 முதல் பிரைம் வீடியோவில் ‘எக்ஸாம்’

புஷ்கர்-காயத்ரி கூறும் போது, “இந்த எக்ஸாம் சீரிஸில் மனிதர்களின் ஆசை, அநீதி அதனால் ஏற்படும் நெறிமுறைச் சிக்கல்களை இதில் சொல்லியிருக்கிறோம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்…!சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்…!

தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில்  மதுரை மாநகரகாவல் துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர் பலத்த…

மக்கள் தந்த அதிகாரமே அவர்களுக்கு உதவத் தானே !

திருச்சி விமான நிலையத்தை தரம் உயர்த்தும் பொருட்டும்,பெரிய ரக விமானங்கள் இலகுவாக வந்து செல்வதற்காகவும்,திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை நீளத்தை 12500 அடிகள் நீட்டிப்பது என முடிவு செய்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.

ஆளும் கட்சி அமைச்சருடன் அண்டர் டீலிங் … கடுப்பான எடப்பாடி … பீதியில் மா.செ.க்கள் !

மலைக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலர் ஒருவர் ஆளும் கட்சியின் வெயிட்டான அமைச்சர் ஒருவருடன் செய்து கொண்ட டீலிங் தலைமையை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக சொல்கிறார்கள்.

வாக்களித்த பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!

"நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராகிய எனக்கும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கும், மணப்பாறை சட்டமன்றத்…

த.வெ.க. தொண்டர்கள் அல்ல … இவர்கள்தான் முதன்மை குற்றவாளிகள் !

2001-25ல் 20 ஆண்டுகளாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்தம் எந்த செயல்களும் நடைபெற்றதில்லை.கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமே அரசியலை இளைஞர்களிடத்தில் எடுத்து செல்கிறோம். அதுவும் திமுக, பாஜக கட்சி சார்ந்த அரசியலாக மட்டுமே இருந்தது.!

தீயவர்களின் தீய சக்தி – திமுக !

பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.!

பசுமைத் திருச்சி…!சுற்றுச்சூழலுக்கு உகந்தது…!

திருச்சி மாவட்டத்தில்லுள்ள அனைத்து காவல் நிலையங்கள். சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய…