Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஆசிரியர்களைக் காயப்படுத்த வேண்டாம் ! – பிரின்ஸ் கஜேந்திரபாபு
ஆசிரியர்கள் வர்க்கமாக அணிதிரண்டு நியாயத்தை கோர வேண்டிய சூழலில், குழப்பத்தை உருவாக்கும் வகையில் கோரிக்கைகளை சிலர் வைப்பது நியாயமல்ல.
300-ஆவது பட விழாவில் யோகி பாபு உருக்கமிகு பேச்சு!
'அர்ஜுனன் பேர் பத்து' டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை 08-ஆம் தேதி நடந்தது..
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்- உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !
கருணைப் பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
தென்காசியைத் தொடர்ந்து தேனியிலும் அதிரடி: சோதனைச் சாவடிகளில் ₹35 ஆயிரம் பறிமுதல்!
முன்னதாக தென்காசி மாவட்டம் தமிழகத்தில் எல்லையில் புளியறையில் சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் லஞ்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அங்குசம் பார்வையில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’
இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்….
பணியாளர்களுக்குத் தேவையான கையுறையோ, காலுறையோ, பாதுகாப்பு உபகரணங்களோ தருவதில்லை. குப்பைகளை அள்ள போதுமான வாளிகளோ குப்பைத் தொட்டிகளோ இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள்.
மறைந்த பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மரியாதை !
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலைமகள் சபா : சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் என்ன பிரச்சினை?
சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, கலைமகள் சபையின் சொத்துக்களையே உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரி பல உறுப்பினர்களும் சந்தாதாரர்களும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளைச்…
குழந்தைகள் உலகமே தனி !
கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக …
தொழில்துறையினர் மத்தியில் 16 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையான தரமதிப்பீட்டு நிறுவனமாக இயங்கிவரும் இவ்வமைப்பு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலை (ISO 37001) சான்றுகளை வழங்கி வருகிறது.
