Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நியோமேக்ஸ் : அவசர செய்தி! ஜூலை – 10 : புகார் கொடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு !
நீதிமன்றத்தின் கடைசி வாய்ப்பு என்பதாக, கடந்த 2025 ஆம் ஆண்டில் அக்-10 என்பதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் புகார் கொடுக்க முன்வந்தாலும் புகாரை அதிகாப்பூர்வமாக ஏற்க முடியாத நிலை நீடித்து வந்தது.
“நடிக்க வந்து மாட்டிக்கிட்டேன்” – தயாரிப்பாளர் ஷரண்
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களுடன் க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது.
பாக்யா’ராஜ்: என்னும் பத்திரிகையாளர் !
எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்த பாக்யராஜ், அரசியல் பத்திரிகையைத் தொடங்கவில்லை. பல்சுவை .....
அங்குசம் பார்வையில் ‘சிங்கீதம்’
படத்தின் ஆன்மபலம் என்றால் தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை தான். மக்கள் பாட ஆரம்பித்த பிறகு தனது பின்னணி இசையால் அதை முழுமையான சங்கீதம் போலவே உணரச்செய்துள்ளார் தேவி ஸ்ரீபிரசாத்.
காவிரி பால போக்குவரத்து மாற்றம்! கிராம மக்கள் சாலை மறியல் ! 50க்கும் மேற்பட்டோர் கைது !
பாலம் மூடப்பட்டதன் காரணமாக, கல்லணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும் வேலைகளுக்கும் செல்ல வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
2026 ஜூன் 28 ஜீலை 4 வார பலன்கள்
அங்குசம் ஜூன் 21-27, 2026 12 ராசிகளுக்கான பலன்கள், குடும்பம், ஆரோக்கியம், மற்றும் பரிகார பலன்கள் பற்றிய தொகுப்பு
பாக்யராஜின் அரசியல் ஸ்க்ரீன்ப்ளே! – — கோவி.லெனின்
திரைப்படங்களில் தன்னைப் போலவே பெண்களின் ஆதரவைப் பெற்றவராக பாக்யராஜ் இருப்பதைக் குறிப்பிட்டு, அந்த வகையில் ‘பாக்யராஜ் என் வாரிசு’ எனத் தெரிவித்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
கூட்டுக்கொள்ளை … செக் மோசடி … நிலமோசடி … பாலியல் வழக்கு : த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் குற்றப்பின்னணி !
ஆட்சிக்கு வந்த நாற்பது நாட்களில் அடுத்தடுத்து 200-க்கும் மேற்பட்ட கொடூர கொலைகள், பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பலியான சோகங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
திருச்சியில் குறைவான முதலீட்டில் புதிய தொழில் தொடங்க தங்கமான வாய்ப்பு !
இன்று நிலத்திற்கு அடுத்து மிகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைதான் மக்கள் தேர்வு செய்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில், தங்கம் என்பது அவர்களின் உணர்வுகளோடும் பிணைந்திருக்கிறது
அர்ச்சகர்கள் சம்பளம் உயர்த்த வேண்டும் !
கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், அதே கோயில்களில் பணியாற்றும் அறநிலையத்துறையை சேர்ந்த கடைநிலை ஊழியர் பெறும் சம்பளத்தைவிட மிகமிக குறைவான சம்பளத்தையே ஊதியமாக பெறுகின்றனர்
