Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் பார்வையில் ‘அந்தரன்’
க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமா? இல்ல கொலைகள் பற்றிய ஆவணப்படமான்னு படம் முடிஞ்ச பிறகும் நமக்கு டவுட் க்ளியராகல.
“பிரம்மாண்டமா பூஜை போடுறதே அதிசயம் தான்” – டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
“இப்படி பிரம்மாண்ட பூஜையுடன் ஒரு சினிமாவை ஆரம்பிப்பதே அதிசயம் தான். சினிமா ஷூட்டிங்கில் இருக்கும் சவால்களைவிட அதை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய சந்திக்கும் சவால்கள் தான் அதிகம்.
வந்துட்டாரு ‘ட்ரீம் ஸ்டார்’ திகில் கிளப்பிய தொகுப்பாளினி!
“பத்து, இருபது வருசத்துக்கு முன்னால ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானதுமே தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள்கிட்ட பேசி, ரிலீஸ் தேதியை முடிவு பண்ணி, நேரடியா வியாபாரம் செய்து லாபம் பார்த்தார்கள்.
தமிழக ஆசிரியர் வெற்றி கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும் இயக்கமாக உருவெடுத்து தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தந்திட்ட மக்களின் முதல்வர் தளபதி ச. ஜோசப் விஜய்செயற்குழு தனது பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
12 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பாதிப்பு ! தாய்கோவில் மின்வேலியால் பரபரப்பு !
நகர்புற பகுதியில் இதுபோன்று மின்வெளிகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து மிகுந்த மாநில நெடுஞ்சாலையான துறையூர் ஆத்தூர் சாலையில் பிரபலமாக அமைந்துள்ள தாய் கோயிலுக்கு பார்வையாளர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு
சர்வதேச எல்லைகளை கடந்த தமிழக கணித மேதையின் வடிவியல் புதுமை !
ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரியும் CEOA கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவருமான டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸ், IRS கண்டுபிடித்துள்ள 58-க்கும் மேற்பட்ட புதிய வடிவியல் தேற்றங்கள் குறித்த சர்வதேச இணையவழி பயிலரங்கம்
“ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே… வெடிக்கும் உட்கட்சி விவகாரம்?
அண்மையில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சில பிளக்ஸ் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன.
போர்ச்சுகீசியர்களை எதிர்த்து நின்ற முஸ்லீம் மரைக்காயர்கள் !
ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரும் வியாபாரிகளாகிய மரைக்காயர்களைத் தவிர மற்ற முஸ்லீம்களும், பறவர்களும் பெரும்பாலும் சங்கு குளிக்கும் தொழிலாளர்களாவே இருந்தனர்.
Facebook – நயா பைசா தரமாட்டேன்
அதாவது நான் மூன்று நான்கு பதிவுகள் எழுதினால் அதில் ஒன்றை மட்டும் பலருக்கும் காண்பிக்குமாறு செய்கிறது. மற்ற இரண்டை அது அப்படியே அமுக்கி விடுகிறது..
காலம் கடந்து நிற்கும் கவி வசனங்கள் !
வசனக் கவிதைகள் வெளிவரத் தொடங்கி, புதுக் கவிதைகளாக வளர்ந்த காலத்தில், கவிதை போன்ற வசனங்களை எழுதி, திரைப்படங்களின் மூலம் பாமரர்களிடமும் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
