”ஏ.எல்.விஜய் எனக்கு தாயுமானவன்” – டைரக்டர் பாலா உருக்கம்!

படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீடு சென்னையில் 28-ஆம் தேதி இரவு நடந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி ’காதல் ரீசெட் ரிப்பீட்’-டில் ஸ்பெஷல் ட்ரீட் வைத்துள்ளார்.

தேச விரோதியோடு பேச்சுவார்த்தை நடத்தினாரா, முதல்வர்?  சர்ச்சை எழுப்பிய கடிதம் !

அரசு உதவிபெறும் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு, அரசு ஊதியம் பெற்றுவரும் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் காஜாகனி அவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டும்,

தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது தாயுமானவராக அரவணைத்தவர் !

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  நிறைவேற்றினார்.

படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு: அசத்தல் அரசு கல்லூரி!

22 நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இலவச மின்சாரம் வழங்க லஞ்சம் ! இளமின் பொறியாளர் (JE) கைது !

செங்காட்டுபட்டி மின்வாரிய இளமின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து இளமின் பொறியாளர்  ராஜு என்பவரை சந்தித்த போது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3000/- த்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.

300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ! சீதனப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்!

கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் முறையான மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வது தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்குத் தேவையானது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து கேட்டு

திருமணம் நடந்து 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறியிருக்கிறார் சங்கீதா. 1999 ஆகஸ்ட் 25-ஆம் தேதி விஜய் - சங்கீதா திருமணம் சென்னையில் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அண்ணான்னு சொன்னது குத்தமாய்யா ! அதிர்ச்சியான ஹீரோயின் !

தயாரிப்பாளர் ராஜசேகர் சார் என்னை சொந்த தங்கச்சி போல பார்த்துக் கொண்டார். அதற்காக மிகவும் நன்றி அண்ணா” என பேசியதும் மேடையில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

இரண்டு பெண் பிள்ளைகளின் அப்பனாக அவ்வளவு எளிதில் கடந்து விடும்படியாக இல்லை….

நீண்ட நெடிய காலம், நிறைய யோசித்து, பல முயற்சிகளை செய்து இனியும் சாத்தியம் இல்லை என்ற நிலையில்தான் இந்த முடிவுக்கு அவர் வந்து சேர்ந்திருப்பார்.

உண்மை பேசுங்கள் எதிர்கட்சித் தலைவரே, உண்மையை மட்டும் பேசுங்கள்…

மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது இயல்பானது.