Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
எப்பவுமே நீ ராஜா !
இசைஞானி இளையராஜா இசையில் கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம்’ கதையை கவிஞர் இளையபாரதி, 1996ல் தொலைக்காட்சித் தொடராக இயக்கினார். அந்தத் தொடரில் இடம்பெற்ற பாடலையும் கலைஞர் எழுத, இளையராஜா இசையமைத்துப் பாடினார்.
அது என்ன சமூகநீதி துறை அமைச்சர் ?
இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்பதாக அழைக்கப்பட்டுவந்த துறையை திடீரென்று சமூகநீதித்துறை என்பதாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி தற்போது விவாதபொருளாகியிருக்கிறது.
தவெகவில் இணைந்த பிரபலங்கள் பற்றிய ஓர் பார்வை…
கடந்த ஆண்டு இதே நாளில் தவெகவில் இணைந்த 5 பிரபலங்களில் ஒருவர் இன்று தமிழக அமைச்சராக இருக்கின்றார்
திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் – திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் வரலாறு குறித்து திருச்சி வரலாற்று அலுவலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில், திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ளது பேட்டவாய்த்தலை.
திரைவானில் நிலைத்து நிற்கும் சூரியன் இயக்குநர் இமயம் பாரதிராஜா!
பலரை நட்சத்திரங்களாக ஒளிரச் செய்து, என்றும் சுடர் விடும் சூரியனாக திரைவானில் நிலைத்து நிற்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எனது இதயப் பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
2026 JUNE 11-17 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…
POCSO வழக்கின் முக்கிய தீர்ப்பு !
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் உண்மை நிலையை கண்டறிய நீதிமன்றங்கள் அறிவியல் ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்.
“சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை துவக்கம் !
இப்படையினர் இரண்டு shift-களாக பிரிக்கப்பட்டு காலை 07.00 மணி முதல் 14.00 மணி வரையிலும், மதியம் 14.00 மணி முதல் 24.00 மணி வரையிலும் பணிபுரிவார்கள்.
நியோமேக்ஸ் : வந்தாச்சு குட்நியூஸ் … இனி வெள்ளிதோறும் விசாரணை!
ஏல நடைமுறையை மேலும் எளிமையாக்கும் பொருட்டு யு.பி.ஐ. முறையில் பணம் செலுத்தும் நடைமுறை மற்றும் குழுவாக ஏலத்தில் பங்கேற்போர்களுக்கான தனி பொத்தான் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென்ற கோரிக்கையும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்திடம் கோரிக்கையாக…
பாரதிராஜா: மரணமில்லாத மகத்தான கலைஞன்
பெண் கல்விக்கான முக்கியத்துவத்தை சமுதாயம் மெல்ல உணரத் தொடங்கிய நிலையில், தன் முதல் படத்தின், முதல் வசனமாக, பெண் குரலில், “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்று சொல்ல வைத்தவர் பாரதிராஜா.
