Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி பொன்மலையில் தீ விபத்து! மரங்கள் எரிந்து சாம்பல்!
பொதுமக்கள் தகவல் அளித்தும் தீ விபத்தை கண்டு கொள்ளாமல் சம்பவ இடத்திற்கே வராத ரயில்வே தீயணைப்புத் துறையினர் மீது ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு.
தமிழில் பேசினால் தான் தமிழ் வாழும் – அகத்தியன் ஜான் பெனடிக்கட் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் அகத்தியன் ஜான் பெனடிக்ட் பங்கேற்பு தொகுப்பு நூலை சேவை கோவிந்தராஜ் வெளியிட்டார்
சிறார் இலக்கியத்தின் சிறகுகள் ! எழுத்தாளர் துரை. அறிவழகன்
மலேசியாவில் பதினான்கு ஆண்டுகாலம் பணிபுரிந்த சமயத்தில், மூளை பக்கவாத நோய் தாக்கம் காரணமாக, நாடு திரும்பியவர் சிறார் இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
அண்டை மாநில மக்காச்சோள விதை திணிப்பு: வேளாண் துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, காட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு கொடுத்த செய்தி
பால் விலை லிட்டருக்கு ₹44 அறிவிப்பு ! விவசாயிகள் சங்கம் வரவேற்பு !
பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையான ரூபாய் 44 உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அறிவிப்பினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததின் அடிப்படையில் இன்றைக்கு
எங்கே போகிறது பத்திரிகை உலகம் ?
"நல்ல ஆட்சி வேண்டும் என்று சிந்தித்து ஓட்டு போட்ட மக்களாகிய நமக்கு" என எழுதும் பத்திரிகையாளருக்கு என்ன பரிசு என்பதையும் அறிவித்திருக்கலாம்.
ஊடக வெளிச்சம் இல்லாததால் … கிடப்பில் இருக்கிறது !
மீடியாக்களில் பணியாற்றி ஊதிய நிலுவை இருந்தால் சங்கங்கள் களத்தில் இறங்கும். இவர்களைக் காப்பாற்ற எப்போதும் போல நாம் எதிர்பார்த்துக் கிடப்பது சிலரைத்தான்.
இவர்களுமா ? பெரம்பூர் பரஸ்பர சகாயநிதி நிறுவன மோசடி !
பல்வேறு சேமிப்புத் திட்டங்களையும், முதலீட்டு திட்டங்களையும் கொண்டிருந்தது. இளம்பெண்கள், வயதானவர்கள், பென்ஷன்தாரர்கள் என பலரும் நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.
தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்ற நிர்வாகிகள் தேர்வு
கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு சிறப்பு கவனம் கொண்டு எங்கள் சங்க கோரிக்கைகளை ஏற்று பல சலுகைகளை அறிவித்துள்ள
அந்த இரண்டு ஊழல் பெருச்சாளி நீதிபதிகள்தான் … ஜெயிலில் இருந்து யுவராஜ் மிரட்டல் கடிதம் !
யுவராஜ் கவுண்டர் என்ற பெயரில் செயல்படும் முகநூல் பக்கத்திலும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் பொதுச்செயலாளராக செயல்படும் அவரது மனைவி சுவிதா-வின் முகநூல் பக்கத்திலும் இதுபோன்ற கடிதங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
