Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பிளாஸ்ட்
கூகுள்பே-யில் கிராக்கி !
மலைக்கோட்டை மாவட்டத்தில் அம்மனுக்கு பெயர் போன திருத்தலத்தில், உள்ளூரை சேர்ந்தவர்கள் கிராக்கி அடிப்பது வழக்கம். வெளியூரிலிருந்து காரிலிருந்து குடும்பமாக இறங்கினால் போதும், அலேக்காக தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.…
இந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது?
யார் வேண்டுமானாலும் குழந்தைகளை சமூக வலைதளத்தில் பயன்படுத்த அனுமதிக்க இயலாது. சொல்லப்போனால், இந்தப் புகைப்படத்தைக் கூட இப்போது மேஜர் ஆகிவிட்டதால் மகளின் அனுமதியோடு தான் நானே இங்கு பகிர்கிறேன்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் என்னாச்சு?
திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் பல கிராமங்களுக்கு இன்னும் முறையான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை.
நெல்லை ம.சு. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ! ஆளுநரின் அத்துமீறல் !
பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் தலையீடு : வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு உரிமையில்லை துணைவேந்தர் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலைப் பெறவேண்டும்.
நியோமேக்ஸ் : வகையாய் சிக்கிய 816 ஏஜெண்ட்டுகள் ! அடுத்த கட்டத்தை நோக்கி …
ஏற்கெனவே அமலாக்கத்துறைக்கு நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின்படி, 816 ஏஜெண்டுகளையும் வழக்கில் இணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
விவசாயிகள் பாதுகாப்புச்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
திருச்சியில் உள்ள ஆற்றுப்பாதுகாப்புபக் கோட்டத்திலும், வெண்ணாறு வடிநிலக் கோட்டத்திலும் நடைபெற்ற ஊழலுக்கு
உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தியும்
இடிந்த மேற்கூரை… சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்! வைரலாகும் வீடியோ!
சேதமடைந்த குடிநீர் தொட்டியின் வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பரப்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பொன்னிறமாக மாறிய வயல்வெளிகள் ! பூரிப்பில் பெண் விவசாயிகள் !
மணப்பாறை வட்டாரத்தில் நிலத்தை விவசாயத்திற்கு ஏற்றவாறு பக்குவம் செய்வது; விதை தேர்வு; இயற்கை பூச்சி மேலாண்மை; மற்றும் தினை, சோளத்திற்கு ஏற்ற நீர் சிக்கன சாகுபடி ஆகியவற்றின் மூலம் மண் ஆரோக்கியம் குறித்து
களத்தில் கலைமகள் சபா ஒரு நபர் ஆணையர் !
தமிழகம் முழுவதுமுள்ள கலைமகள் சபா சொத்துக்களின் தற்போதைய நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு நேரடி கள ஆய்வு செய்யும் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
நினைவுகள் எப்போதும் மறந்து போகாது !
காலங்கள் ஒன்றே, மாற்றத்தால் மாறாதது என்பதை இன்றைய காலைப் பொழுதில், எழும்பூர் கன்னிமாரா நூல் நிலையத்தின் எதிரே, நினைவுகளாக வந்து மறைந்தது.
