Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இது மட்டும் இல்லைன்னா பாப்பையாங்கிற மனுஷன் இல்லையய்யா !
தமிழகம் முழுக்க பட்டிமன்றம் போய், கடல் கடந்தும் போக ஆரம்பிச்சோம். தொலைக்காட்சி வந்ததும் எத்தனையோ மாற்றங்கள்…”
தேசியக் கல்லூரியில் “இந்தியா நிமிர்ந்து நின்ற நாள்” சிறப்பு நிகழ்ச்சி
இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகிற்குக் கம்பீரத்துடன் எடுத்துரைத்த நாள் என்றார். இந்தியாவின் பெருமை என்பது வரலாற்று பெருமை
அங்குசம் பார்வையில் ‘சர்தார்-2’
சர்தாராக வயதான கெட்டப்பிற்கு ஏற்ற உடல் மொழி, பேச்சு, ரா ஏஜெண்டுக்குரிய பிரைன் ஆக்டிவிட்டீஸ் இதிலெல்லாம் அப்பா கார்த்தியும் ஆஷிமா ரங்கநாத்துடன் சேர்ந்து ஆக்ஷன் களத்தில் மகன் கார்த்தியும் கவனம் ஈர்க்கிறார்கள்.
புதிய தலைமைச்செயலகம் கட்டுவதில் சிக்கல் !
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு, உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குட்டி சாமியார், என்ன ஆனார் ?
2004-ல் பரணீதரன் பின்னர் தனது பெயரை ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் என மாற்றிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின
இயற்கையை அடக்கி ஆள வேண்டும் !
பெருங்காடுகளில் தானாகத் தோன்றுங் காட்டுத் தீ பரந்த பிரதேசங்களை நாசப்படுத்துவதுடன் அப்பிரதேசத்தில் வாழும் அனேக ஜீவப் பிராணிகளையும் உடன்கட்டை ஏறச் செய்கிறது.
சட்டசபையின் நடுவே இடைவெளி எப்படி வந்தது தெரியுமா?
சுமார் மூனு நாலு அடி அகலத்தில் நீளமான டேபிள் இருக்கும் .அந்த டேபிள்தான் எதிர்க்கட்சிக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே இருக்கும்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது !
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அதற்கேற்ப கடுகு எண்ணெயை நெஞ்சில் தடவுவது, சூடான நீரில் கால் ஊறவைப்பது சளியைக் குறைக்கும்.
அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர் என்றால் நம்ப மறுக்கிறார்கள் !
தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்ததனால் வீட்டிலேயே ஓராண்டு நன்கு தமிழ் பயிற்றுவிட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தாய்மொழிவழிக் கல்வி கற்க அனுப்பினோம்.
வெறும் விசில் பயனில்லை !
போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதி மன்றங்கள் தமிழ்நாட்டில் 20 க்கும் கீழ் தான் உள்ளன. எல்லா மாவட்டத்திற்கும் உருவாக்கப்படும் என்று கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டுருந்தனர்.
