Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
வன தேவதை
நீண்ட ஆண்டுகள் சிம்பான்சிகளோடு நெருங்கிப் பழகி அதன் பரிணாம வளர்ச்சி மனித குலத்தோடு எவ்வாறு ஒத்து வருகிறது என்பதை பள்ளி படிப்பைத் தாண்டாத ஜேன் எவ்வாறு ஆய்வு செய்து வருகிறார்
பூமியின் எதிர்காலத்துக்குச் சிறார் இலக்கியம் அவசியம் !
கல்லூரியில் சேர்ந்த போது கல்லூரி நூலகத்தில் வானம்பாடிக்கவிஞர்களான சிற்பி, அபி, புவியரசு, அக்னிபுத்திரன், கங்கை கொண்டான் போன்றோரின் கவிதை நூல்களை நூல்களை வாசித்து கவிதைகளெழுதத் தொடங்கினேன்.
அந்த நாள் ஞாபகம் … !
80-களில் திருச்சி மாவட்ட ஆட்சியராக தன்னோடு பணியாற்றிய சக ஊழியர்களான ஓய்வு பெற்ற துணை ஆட்சியரும் தனது முன்னாள் தனி உதவியாளருமான மாரியப்பன் மற்றும் ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கல்யாணசுந்தரம்
மாயாவின் பொம்மை
மரமாக இருந்த பொம்மை! 😭🌳 மாயாவின் கனவில் வெளிவந்த உண்மை
https://youtu.be/nLRm-nFG8GU?si=WudRjdM0rFYf3SzZ
சாராவின் வண்ணத்துப்பூச்சி
அடிமைத் தளையிலிருந்து தப்பிக்கக் கனடாநாடு நோக்கி ஓடும் கருப்பர்களுக்கு நல்ல உள்ளம் படைத்த 15 வயது வெள்ளையினச் சிறுவன் உதவுவது
என்ன ஒரு அபத்தமான வழக்கு !
பொதுவான நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.
காணாமல் போன பயணிகள் நிழற்குடை! காந்தி மார்க்கெட்டில் பயணிகள் அவதி!
பொதுமக்கள் பேருந்து ஏற பைகளுடன் வரும் நிலையில் அவா்கள் எங்கு நின்று பேருந்து ஏறுவது, பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் மிகவும் அவஸ்தையுடன் அலையும் நிலை உள்ளது.
தாய்ப்பால் – வெறும் உணவு அல்ல ! அதையும் தாண்டி புனிதமானது !
தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் தாய்ப்பால் ஏற்படுத்தும் நன்மைகள், பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும்
கை கொடுத்துப் பழகுங்க சார் !
யாராக இருந்தால் என்ன? எவ்வளவு பெரிய சாதனையாளராகவோ வயதில் மூத்தவராகவோ இருந்தால் என்ன? காலில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு எனும் அடிப்படைக் கருத்து கூட இங்கே பதிவாகவில்லை
கஞ்சா கும்பலின் துணிகர அராஜகம்! தட்டிக்கேட்ட இளைஞரின் கார்கள் தீக்கிரை!
கார்கள் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவன் தப்பி விடவே மற்ற மூவரையும் வளைத்து பிடித்து தர்ம அடி
