Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் 2026 செம்பம்பா் 02 வார இதழினை முழுமையாக படிக்க…
கரூர் பலி - 41, பெரம்பலூர் பலி - 7 - அரசின் அநீதி
தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ.!
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.?
நியோமேக்ஸ்-ரிசார்ட்ஸ்...டிரைவ் இன்ஹோட்டல்... மதுரை பிரைம் லேண்ட்.. ஏலத்துக்கு வந்த சொத்துக்கள்!…
அங்குசம் பார்வையில் ‘அமரம்’
படத்தில் பாதி நேரம் ஹீரோ பேசவே மாட்டேங்குறாரு. ஃபைட் சீன்ல பறந்து பறந்து அடிக்கிறாரு.... சகட்டுக்கு எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார்.
இந்த காலத்திலும் இப்படி ஒரு கோரிக்கையா ?
லஞ்சம் இல்லாமல் ஊழல் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
யார் இந்த சேவை (SEVAI) கோவிந்தராஜூ ?
நிலையான கிராமப்புற மேம்பாடு என்ற தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, 1984 -ஆம் ஆண்டில் SEVAI (சேவை) என்ற அமைப்பை ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைக்கிள் ரோந்து !
சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை மதுரை மாநகர காவல்துறை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேராசிரியர் செயலாபதிக்கு பாவேந்தரின் ஞான நிழல் விருது !
காவிரிக் கவித்தமிழ் முற்றம் தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரிப் பணி நிறைவு பேராசிரியர் முனைவர் சு.செயலாபதி கவிக்கோவின் விரல்கள் சுட்டியவை என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.
அரை நூற்றாண்டு காலம் … ஒரு லட்சம் பேர் … அப்பட்டமான மனித குல விரோதம் !
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர்.
அதெல்லாம் சரி, இருமேனி என்ற பெயர் எப்படித்தான் வந்திருக்கும் ?
இரண்டு வகையான சங்கு, அதாவது மன்னார் வளைகுடாவிற்கே உரித்தான Turbinella pyrum var.acuta (ஜாதி) மற்றும் பாக்ஜலசந்திக்கே உரித்தான Turbinella pyrum var.obtusa (பட்டி), இந்த இரண்டும் ஒரே இடத்தில், அதாவது இருமேனி கடல் ஓரத்தில் கிடைக்கின்றன என்பது…
ஆற்று கரைகளை பாதுகாக்குமா பொதுப்பணித்துறை?
விச்சலூர் என்ற ஊரில் இருந்து மேல களிங்கு வரையிலும் உள்ள ஆனந்த காவேரி கரை மிகவும் மோசமான நிலையிலும், இருபுறம் விவசாயிகள் விவசாய காலங்களில் செல்லும் நேரங்களில் முட்செடிகள் மீது உரசி செல்லும்
ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் தரக்கூடாது ! எம்.பி. கார்த்தி சிதம்பரம்
தமிழக வெற்றிக் கழக அரசு முன் அனுபவம் இல்லாத அரசு அதிகாரிகள் கொடுப்பதை வாசித்து விடுகிறார்கள். பிரதமர் பேசுவதாக இருந்தால்கூட அதிகாரிகள் தயார் செய்து மூத்த அமைச்சர்கள் திருத்தம்
