Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
‘அன்பில் அவன்’ இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!
முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது.
கடைசிவரை அம்மாவிடம் கொடுக்காமல் போன அந்தக் கடிதம் !
எப்போதுமே அடுத்தவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவி செய்வதிலும், அருகில் நிற்பதிலும் தான் எனக்கு உண்மையான ஆனந்தம்.
ஜெயம் பில்டர்ஸ் விநாயகர் சதுர்த்தி அதிரடி சலுகை அறிவிப்பு!
செப். 13, 14ம் தேதிவீடு வாங்குபவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்பு பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்படும், என்றார்.
120 நாட்களில் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா ?
கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அரசு தனது மக்களைப் பார்த்து படி படி என்று பிரச்சாரம் செய்தது. படிக்க பணம் இல்லையா, அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம், வந்து படியுங்கள்.
இது மட்டும் இல்லைன்னா பாப்பையாங்கிற மனுஷன் இல்லையய்யா !
தமிழகம் முழுக்க பட்டிமன்றம் போய், கடல் கடந்தும் போக ஆரம்பிச்சோம். தொலைக்காட்சி வந்ததும் எத்தனையோ மாற்றங்கள்…”
தேசியக் கல்லூரியில் “இந்தியா நிமிர்ந்து நின்ற நாள்” சிறப்பு நிகழ்ச்சி
இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகிற்குக் கம்பீரத்துடன் எடுத்துரைத்த நாள் என்றார். இந்தியாவின் பெருமை என்பது வரலாற்று பெருமை
அங்குசம் பார்வையில் ‘சர்தார்-2’
சர்தாராக வயதான கெட்டப்பிற்கு ஏற்ற உடல் மொழி, பேச்சு, ரா ஏஜெண்டுக்குரிய பிரைன் ஆக்டிவிட்டீஸ் இதிலெல்லாம் அப்பா கார்த்தியும் ஆஷிமா ரங்கநாத்துடன் சேர்ந்து ஆக்ஷன் களத்தில் மகன் கார்த்தியும் கவனம் ஈர்க்கிறார்கள்.
புதிய தலைமைச்செயலகம் கட்டுவதில் சிக்கல் !
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு, உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குட்டி சாமியார், என்ன ஆனார் ?
2004-ல் பரணீதரன் பின்னர் தனது பெயரை ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் என மாற்றிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின
இயற்கையை அடக்கி ஆள வேண்டும் !
பெருங்காடுகளில் தானாகத் தோன்றுங் காட்டுத் தீ பரந்த பிரதேசங்களை நாசப்படுத்துவதுடன் அப்பிரதேசத்தில் வாழும் அனேக ஜீவப் பிராணிகளையும் உடன்கட்டை ஏறச் செய்கிறது.
