Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஏமாற்றம் தமிழர்களுக்கொன்றும் புதிதில்லை !
தமிழர் நலன்காக்க போராடியிருக்கிறார்கள். சிறை சென்றுள்ளார்கள். ஈழப்பிரச்சனை, காவிரி சிக்கல், தமிழர் விளைநிலங்களை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது, போன்றவற்றுக்காக போராடுபவரே தகைசால் தமிழர்.
”கொத்தவரங்காய் மாதிரி இருந்துகிட்டு என்னமா பன்றான் பாரு?”
கொத்தவரங்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
இதெல்லாம் ஒரு மேட்டரா ?!
FSSAI அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இந்த மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கையான சுவையூட்டும் பொருட்கள் மற்றும் மணமூட்டிகள் (Adding Natural Identical and Artificial Flavoring Substance) சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறி தடை…
ஆம்புலன்ஸ் டிரைவருக்கு இவ்வளவு சம்பளமா?
“இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு சம்பளம் வழங்கப்படவில்லை” என்ற பொருளில் அமைச்சர் பேசியிருக்கிறார்
அமரர் அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் ! அன்பில் மகேஸ் மரியாதை!
முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
உ.பி. கண்டக்டர்களுக்கான காண்ட்ராக்டை ரத்து செய் !
வாரிசுதாரர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும்; போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்;
கடைவீதியில் பொடி நடையாய் … பொதுமக்களிடம் குறைகளை கேட்ட டி.எஸ்.பி. !
பொதுமக்களிடத்தில் எந்த அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் உள்ள பயத்தை போக்கி குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எடுத்துரைத்தார்.
தமிழக வரலாற்றில் நிச்சயமா இது ஒரு மைல் கல் !
நீட் வந்த பிறகு நடந்த, நடக்கிற கொடுமைகளையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லை. ஆனாலும், நீட்டை இனி உங்களால ஒன்னுமே பண்ண முடியாதுன்னு
அங்குசம் பார்வையில் ‘ஹாய்’
நயன் தாரா, எப்பவுமே நம்ம நயன் தாரா என்பதை இந்த ‘ஹாய்’-ல் மீண்டும் புரூஃப் பண்ணிவிட்டார்.
கைவிடப்பட்ட பரந்தூர் : வளர்ச்சி நின்று விடவில்லை !
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. விமான நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது மட்டும் கேள்வியல்ல.
