மதுரை –  இரசிகர் மன்றங்களின் தலைநகர் : சில்க் முதல் த்ரிஷா வரை அலசல் !

80-90களில் தமிழ்த்திரை உலகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில்க் என்று அழைக்கப்படுகின்ற நடிகை ஸ்மிதாவுக்கு மதுரையில் “அகில உலக சில்க் இரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது.

சட்டமன்ற  பரிதாபங்கள் !

“உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.”னு ரசிகர்களின் அப்ளாஸ்-க்காக அவர் பேசின டயலாக்கை அவரே பின்பற்றத் தொடங்கிவிட்டாரோ என்னவோ?

ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவரின் இந்திய சுற்றுப்பயணம் !

பயணத்தின் முதல்நாள் டெல்லி: ரோட்டரி மாவட்டங்கள் 3011 மற்றும் 3012 ஆகியவற்றின் சார்பில் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசியலை புரட்டி போட்ட அந்த சம்பவம் !

அதிமுக ஆட்சி. எம்.ஜி.ஆர். முதலமைச்சர். தி.மு.க. எதிர்க்கட்சி. தலைவர் கருணாநிதி. களமாடத் தொடங்கினார் கருணாநிதி. மேடைகளில் முழங்கினார்; முரசொலியில் வரிக்கு வரி சாடினார்;

லஞ்ச ஒழிப்பில் அசத்திய அதிகாரி ! குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்!

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைகள் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியதுடன், பொதுமக்களிடம் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டார்.

நம் மண்சார்ந்த இலக்கியங்களே குழந்தைகளுக்கு தேவை…

கல்லூரி காலத்திலேயே கவிதை, கதைகள் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறும் எழுத்தாளர் கீர்த்தி, தன் முதல் சிறார் கதை ‘பிறந்தநாள் பரிசு’ என்ற தலைப்பில் தினமணி சிறுவர்மணி இதழில் வெளியானதாகக் கூறுகிறார்.

நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த படம் ! திருச்சியை சேர்ந்த இயக்குநர் பிரகாஷ்பாஸ்கர் கலகல…

இது எனக்கு கிடைத்த முதல் வெற்றி. சாரி... எனக்கு மட்டும் இல்லை... எங்கள் டீம்க்கு கிடைத்த வெற்றி என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.

கல்லூரி மாணவர் உயிரிழப்பு! கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!

கல்லூரி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. தாக்குதல் நடத்தியதற்காக மட்டுமே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,