“எல்.ஐ.கே. ரிலீசானதே பெரிய வெற்றி தான்” – விக்னேஷ் சிவன் ஓப்பன் ஸ்பீச்!

மீடியா நண்பர்கள் உங்க வீட்டுப் பிள்ளையா என்னை நினைச்சு இந்தப் படத்தின் பாஸிடிவ் விசயங்களை எழுதி இன்னும் ஆதரவு தாருங்கள்.

மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான நேரம் இதுதான்… !

“வாக்களிக்க வாக்காளர் பணம் பெறுவது சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைக்குரியது” என்ற அடிப்படையில், தேர்தல் பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் cVIGIL…

மூன்றாம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடிய வெளிநாட்டினர் !

மேட்டுமருதூர் நடேசன் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள், வெளிநாட்டிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கு வருகை தந்திருந்த அந்த வெளிநாட்டினரை உற்சாகமாக வரவேற்றனர்.

ஹிப் ஹாப் பாடகர்களின் “வணக்கம் வணக்கம் சென்னை”

பாடகர் வேடன் தனது மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் "வணக்கம் வணக்கம்" என்ற வார்த்தையில் உருவான இந்த நிகழ்ச்சி இளைஞர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தேர்தல் பரிசு பொருள் கொடுப்பதில் தகராறு ! இளம்பெண் தற்கொலை ! நடந்தது என்ன ?

இந்த துயர சம்பவத்தையும் அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 8000 ரூபாய் கூப்பன் விநியோகத்தின்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சமூக…

இரவு சாகசம்… பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவா்கள் !

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள், அதிவேக ஆம்னி பேருந்துடன் மோதியதில் உயிரிழந்த சம்பவம், சாலைகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேர்தல் திருப்பம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சுப்புலட்சுமி ஆதரவு !

தொகுதியின் வளர்ச்சி மற்றும் முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல இக்கூட்டணியே சிறந்தது எனக் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தொகுதி மறுவரையறை  ஜனநாயகத்திற்கு எதிரானது – எம்.பி. துரை வைகோ

இதை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: தொகுதி மறுவரையறை  ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது திருச்சியில்  துரை வைகோ எம்.பி. பேட்டி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை…!

திருவரங்கத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளரே தாக்கிய ரவுடி கைது திருச்சி ஏப்15 - திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் திலீப் குமார். காது கேளாதவர்.இவர் அதே தெருவில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார்.