Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
த.வெ.க வினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை – எம்.பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி
த.வெ.க அரசை கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்
“இன்னும் இரண்டு தலைமுறைக்கு விஜய் தான் முதல்வர்”
நம்ம சினிமாவிலிருந்து விஜய் முதல்வராகியிருப்பதால், ஆண்டு தோறும் அரசு தரும் விருதுகளை அந்தந்த ஆண்டே வழங்க வேண்டும். அஞ்சு வருசம், ஆறு வருசம் சேர்த்து வழங்கக்கூடாது.
அங்குசம் பார்வையில் ‘எக்ஸாம்’[வெப் சீரிஸ்]
பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் மோசடியை இப்போது சொல்ல வந்திருக்கிறார் டைரக்டர் ஏ.சற்குணம்.
717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு வரவேற்பு !
பணியாளர்களை காலியாக உள்ள அரசு பணியிடங்களில் அமர்த்த வேண்டும் . தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் கோரிக்கை
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படுமா?
ரயில் நிலையத்தில் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரையின்றி வெயில், மழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !
கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
திருச்சி ஜமால் முகம்மது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மிலாது நபி விழா !
லைமை விருந்தினராக, விழாவில் பங்கேற்ற திருச்சி, காஜாமலை, மஸ்ஜித்-இ-ஹுசைனியின் இமாம் மௌலவி ஹாஃபிஸ் ஹிதாயத்துல்லாஹ் அன்வாரி அவர்கள், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னதமான போதனைகளையும் வாழ்க்கை விழுமியங்களையும் எடுத்துரைத்து ஒரு…
திருவரங்க ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் தேர் முன்பு வேண்டிக் கொண்டு தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.
தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா?
தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர்.
35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி…
1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.
