மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடாது ! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் – சிஎஸ்ஐ பெர்னாண்டஸ்…

இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று.

அரசியலைப் புரிந்து கொள்ளாமல் கோரிக்கைகளை வெல்ல இயலாது !

2016ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளா சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், NPS திட்டத்தை ரத்து செய்வோம் என்று CPI(M) கட்சி வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.

திமுக கூட்டணியில் தேமுதிக !

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தால் அக்கூட்டணிக்கு இப்போதுள்ள பலவீனமான தோற்றம் சற்று மாறியிருக்கும். அதை திமுக சாதுர்யமாக தடுத்துள்ளது என்றும் பார்க்க வேண்டியுள்ளது.

நாட்டார் பாடல்களை இலக்கியமில்லை என புறக்கணித்து விட முடியாது !

நவீன இலக்கியத்திற்கும் வெகுஜனக் கலைக்கும் இடையே இயங்கும் ஒருவராக கவிஞர் வைரமுத்து அவர்களின் இலக்கியப் பங்களிப்பை மிக உன்னதமானதாகவே கருதுகிறேன்.

குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்படும் ! மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி, எம்.பி

மாணவியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

’ஃபைவ் ஸ்டார்’ செந்திலை எச்சரித்த ஆர்.பி.செளத்ரி!

பரத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘காளிதாஸ்’ படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இப்போது ‘காளிதாஸ்-2’வைத் தயாரித்து அதில் தனது மகன் அஜய் கார்த்திக்கை செகண்ட் ஹீரோவாக களம்

திமுகவை எதிர்ப்பார்களாம் திருமாவுக்காக உருகுவார்களாம் – யார் அவர்கள்!

எப்படி தேர்தலுக்குத் தேர்தல் ‘கட்சி வளர்ந்துள்ளது’ என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளுக்கு முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் ஒதுக்க முடியும்? கூட்டணிக் கட்சிகள் வளர்ந்துள்ளன என்றால், கூட்டணிக்கான தலைமைக் கட்சியும்  வளர்ந்திருக்கும்தானே?

சந்தி சிரித்திடும் மாநில மகளிர் ஆணையத் தலைவியின் செயல்கள் !!!

நியூமராலஜிஸ்ட் அசோக் கரத் மீது - பல பெண்களை பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனங்கள் இறக்கிய நபர்களை கைது செய்தது ஏன்? போலீசார் விளக்கம் !

மதுவிலக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரத்திலிருந்து 5 லிட்டர் மதிப்புள்ள பனங்கள்ளினை இறக்கி விற்பனை