Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
விதிகளை மீறி இயங்கும் கல்குவாரி ! பதுக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்! பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டு!
குள்ளபுரம் பகுதியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள், டெட்டனைட்டர்கள் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கல்குவாரியில் வெடிவைத்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு.
மதுரை எய்ம்ஸ் திறப்புவிழா எப்போது?
முதற்கட்டமாக மருத்துவக்கல்லூரி, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பணமும் போச்சு, நகையும் போச்சு! குறைந்த வட்டிக்கு ஆசை காட்டி மோசடி !
குறைந்த வட்டியில் கோல்டுலோன் என கூறி கூலித்தொழிலாளர்கள் அடகு வைத்த நகைகளோடு கடையை பூட்டிவிட்டு தலைமறைவு
ஒன் சைடு லவ்வைச் சொல்லும் ‘இதயம் முரளி’
ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்".
ரோட்டரி RMBF திருச்சிராப்பள்ளி பிரிவின் பதவியேற்பு விழா!
சேர்மன் மொஹம்மது நாசரின் வரவேற்பில், துணை சேர்மனாக ஜே.செந்தில்குமார்; செயலாளராக ஜெ.கிளமெண்ட் ஞானராஜ், பொருளாளராக எம்.ஜோசப்ராஜ் நிர்வாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி …
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக தேர்வை நடத்தி விவகாரத்தில் சிக்கித்தவிக்கிறது, TRB.
“சுய விருப்பத்தோடுதான் திமுகவில் இணைந்தேன்” – வைகோவிற்கு கம்பம் ராமகிருஷ்ணன்…
2006 ஆம் ஆண்டு கம்பம் தொகுதி மதிமுக எம்எல்ஏவாக இருந்த நான், சில மணக்கசப்பினால் தான் அக்கட்சியில் இருந்து விலகி தாய்க்கழகமான திமுகவில் இணைந்தேன்.
தொடரும் மின்தடை… ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் !
மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து பொதுமக்கள் இரவு 7 மணி அளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தவெக ஆட்சியின் 50-ஆவது நாள்! அவலங்கள், அலங்கோலங்கள், அசிங்கங்கள்!
அறிவாலயத்திலிருந்து பனையூருக்கு ஜம்பான திமுக கூட்டணிக் கட்சிகளெல்லாம் விஜய் என்னும் ஒரிஜினல் நடிகனுக்கு முட்டுக் கொடுத்தது, கொடுத்துக் கொண்டிருப்பது அதைவிட பேரவலம்
5 மாதங்களாகியும் திறக்கப்படாத நூலக கட்டிடம் !
"மாணவர்களின் கல்வித்தேவையை பூா்த்தி செய்ய அரசு பல லட்ச ரூபாய் செலவில் பஸ் நிலையம் எதிரே புதிய நூலகத்தைக் கட்டியது.
