காய்கறிகள், கீரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சப்ளை நல்ல சாய்ஸ் ! ஹோட்டல் தொழில்என்றொரு உலகம் பகுதி…

உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் (PMFME) என்ற திட்டத்தின் மூலம் ரூ 1 கோடி வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் 35% அல்லது 10 லட்சம் வரை மானியமும் கிடைக்கும்.

அவங்க தொட்ட பந்துல நாங்க எப்படி பவுல் எண்ண முடியும் ? IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (17)

பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது இளைஞர்கள் கொலை காண்டுடன் இருந்ததால், கிரிக்கெட் கிரவுண்டு போன்ற இடங்களில் வெள்ளைக்கார அதிகாரிகள் நடமாடுவது குறைந்தது. இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

எடப்பாடி எனக்குத் துரோகம் செய்தார் ! மனந்திறந்த சசிகலா

2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து வெற்றி பெறவைப்பேன் என்று சூளுரைத்தார். அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

வெளிநாட்டு வேலை ! ரூ.7.76 இலட்சம் பறித்த வடமாநில இளைஞா்கள்!

இணைய மோசடியில், வெளிநாட்டில் வேலை தேடுபவர்களை மோசடி செய்யும் நோக்கில்  போலியான வலைதளத்தை (Info@envisionglobalservices.com) உருவாக்கிய டெல்லியைச் சேர்ந்த எதிரி

தூய வளனார் கல்லூரி மாணவா்களின் மனநல விழிப்புணர்வு குறித்த களப்பணி ஆய்வு !

மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர், சுத்தம் போன்ற அடிப்படை சமூகத் தேவைகள் குறித்து மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

5 ஸ்டார் ஓட்டலுக்கு வந்த தெக்கத்தி கிராமம்!                 

‘தாய்கிழவி’யின் முதல் புரமோ நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டல் 5 ஸ்டார் ஓட்டலில் பிப்.22-ஆம் தேதி இரவு  நடந்தது. விழா நடந்த அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும்  மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றினை அச்சு அசலாக செட் போட்டு,

ஓரணியில் திரண்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம் – டிடிவி தினகரன்

எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் பேசினார்கள் அமமுக மற்றும் அதிமுக  கீழ் மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு

என் சாதியை தெரிந்துகொள்ள அப்படி என்ன ஆர்வம் ?

தெற்காசிய வரலாற்றில் மாபெரும் குரூரங்களுக்கு இந்து மதம் நேரடிக்காரணியாக இருந்திருக்கிறது. அதில் முதன்மையானது சாதிப் பாகுபாடு. மதம் மீண்டும் வலிமை கொள்ளும் போது இந்தக் குரூரங்களும் மீள்கட்டமைக்கப்படும்.

இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இந்தியர்கள் – ஐபிஎல் தொடர் (20)

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட கூடுதல் ரன்கள் பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 275 என்ற நிலையில் டிக்ளேர் செய்தனர்.

விவாகரத்து : இவ்வளவு விஷயம் இருக்கா ?

ஒரு வருடமாக உடலாலும் மனதாலும் பிரிந்திருந்தால் மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.