Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்!
வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.
2026 JUNE 03 – அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JUNE…
திருச்சி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளின் விபரங்கள்
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 40 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2025 ஆம் ஆண்டு 34 கொலை வழக்குகளும், 2026 ஆம் ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,
நேதாஜியின் ராணுவ வீரனாக சசிகுமார்!
இந்தப் படத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ வீரராக சசிகுமார் நடித்துள்ளார்.
ஏசி.சண்முகம் ஆசியுடன் தயாரிப்பாளரானார் குஷ்பு மகள்!
குஷ்பு-சுந்தரின் மகளான அனந்திதா சுந்தர் தான் இந்த ‘டபுள் ஆக்குபன்ஸி’யின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மே.26-ஆம் தேதி இரவு நடந்தது.
TRB உதவி பேராசிரியர் தீர்ப்பின் முக்கிய விவரங்கள்
16.10.2025 அன்று வெளியிடப்பட்ட ஏற்கனவே உள்ள அறிவிப்புடன் சேர்த்து, கூடுதலாக 1,292 பணியிடங்களை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) அரசு உரிய உத்தரவு வழங்க வேண்டும்.
112 பதக்கங்கள் பெற்று திருச்சி ரைபிள் கிளப் சிறப்பிடம் !
விமான நிலையம் அருகே வயர்லஸ் சாலையில் உள்ள பார்ன் சூட்டர்ஸ் அகாடமி 33 தங்கம், 19 வெள்ளி, 19 வெண்கலம், சாம்பியன் ஆஃப் சாம்பியன் பதக்கங்கள் 10 என மொத்தம் 81 பதக்கங்களுடன் 2-ம் இடம் பிடித்தது.
கங்கை அமரனிடம் மன்னிப்புக் கேட்ட பயில்வான் ரங்கநாதன்!
இசை ஆல்பத்தை வெளியிட்டு கங்கை அமரன் பேசும் போது, “கிளாடி ஜெராடுவின் நல்ல எண்ணமும் சிந்தனையும் தான் இந்த ஆல்பம்.
திருச்சி தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த அன்பில் மகேஸ்!
மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்கள் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
திருச்சியில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு !
கள ஆய்வுக் குழுவினர் அந்தந்தத் தொகுதிகளுக்கு வருகை தரும் போது, கீழ்க்கண்ட முறையில் கருத்துக்கேட்புப் பணிகள் நடைபெறும்:
