கொளத்தூர்: தேர்தல் வெற்றி தோல்விகளை கடந்த உறவு!

தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.

ஒரு சவாலான வருங்காலம் காத்திருக்கிறது !

இத்தனை ஆண்டுகள் ஆளும் பேருமாக மெல்ல மெல்ல இழுத்து வந்த அந்த சக்கரத்தை இவர்கள் எவ்வளவு தூரத்துக்குப் பின்னோக்கி கொண்டு செல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. – எம்.பி.பி.எஸ்… ரெண்டும் நாலு எழுத்துதானே?

வழக்கமாகவே, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுபோன்ற போலி கிளினிக்குகளை கண்டறிந்து களையெடுப்பதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுள் ஒன்று.

எந்தெந்த சாதிக்கு எத்தனை சீட் ? அதிமுக நிலவரம் !

முன்னாள் அமைச்சர்கள் 17 பேரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேருமாக ஆக மொத்தம் 32 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். புதுமுக எம்.எல்.ஏ.க்களாக 13 பேர் களம் கண்டிருக்கிறார்கள்.

கேலி கிண்டலாகவோ சொல்லவில்லை … கள எதார்த்தம் இதுதான் !

இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள்.  நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள்.

மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள் – மு.க.ஸ்டாலின் !

உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.

இந்த 4 சீட்டு 40 சீட்டுக்கு சமம் !

விஜய் கூட்டணி அமைச்சரவை அழைத்தால் தாராளமாக ஏற்கவும். அதிமுகவின் துரோக கூட்டணியை விட்டு தள்ளுவோம். 2019, 2021, 2026 மூன்று முறையும் அதிமுக காப்பாற்றப்பட்டது.

வெற்றியோ தோல்வியோ இரண்டும் முக்கியமே இல்லை – நாம் காக்கும் கண்ணியமே முக்கியம் !

என்னைப் பொருத்தவரை நாம் செய்யும் செயல்களில் தொடர்ந்து வெற்றிகள் வந்து கொண்டே இருந்தால் நாம் நமக்கு தோதான வட்டத்துக்குள் இருந்து ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

இந்த வெற்றி மகிழ்ச்சி கொடுக்கவில்லை!

தமிழ்நாடு அரசியல் ரீதியாக முற்போக்கான மாநிலம் என்று பெயர் எடுத்து இருக்கிறது. இதனால் மற்ற மாநிலங்களில் ஒரு மரியாதை உண்டு. அது இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.