Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஃபாதரும் வரல … ஜமாத்தாரும் வரல … ஆனாலும் இணைந்தது இருமனம்!
மண்டப வாசலில் சீர்வரிசை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவும் இல்லை. விலையுயர்ந்த கார், பைக் காட்சிப்படுத்தப்படவுமில்லை. எப்போதும் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதுபோலவே எளிமையாக கிளம்பி வந்திருந்தார் மணப்பெண்.
பள்ளிகள் திறந்தாச்சு … பாதுகாப்பாக அரசு பேருந்துகள் இயக்கப்படுமா?
பள்ளிகள் திறப்பின் போது அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்களைச் சமமாக ஆய்வு செய்தல், கிராமப்புற மாணவர்களின் பயணத் தூரம், பள்ளி நேர மாற்றம் மற்றும் கூடுதல் பேருந்து வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோருதல்
ஆணையரை மாற்றியாச்சு … அதிரடி தொடருமா?
மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் முதல் பில் கலெக்டர் வரையில் 28 பேரை அதிரடியாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார். இவர் நடவடிக்கையால், மேயர் மற்றும் ஐந்து மண்டல தலைவர்கள் பதவி பறிப்புக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
கலைமகள் சபா வழக்கில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் !
கலைமகள் சபையின் சிறப்பு அதிகாரி ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒரு நபர் ஆணையர் ஆகிய இருவரும் தங்களது ஆலோசனையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.
நியோமேக்ஸ் : வேகமெடுக்கும் இரண்டாம் கட்ட ஏலம் !
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இ.எம்.டி. கட்டணம் இல்லாமல் ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்களது பாண்டுகளின் மதிப்பைவிட கூடுதல் விலை மதிப்புள்ள இடங்களை தேர்வு செய்துவிட்டு பின்னர் ஏலத்திலிருந்து
குறட்டை விட்டு தூங்குகிறதோ, நெடுஞ்சாலைத்துறை?
தார்ச்சாலை என்று சொல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. குறிப்பாக, சித்திரக்குடி மாரியம்மன் கோவில் அருகில் சாலையின் குறுக்கே உருவான பள்ளம் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.
2026 JUNE 4 -10 – அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…
தவெக ஆட்சியின் இளம் வயது கலெக்டா்கள் பட்டியல்
38 மாவட்ட கலெக்டர்களில் இளம் வயது கலெக்டர்கள் பட்டியல் மற்றும் அவா்களின் வயது விவரங்கள்
அதிகாரத்தின் கதவுகள்: சாமானியனின் குரல் எங்கே ஒலிக்கும்?
முன்பெல்லாம், தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள், குடிநீர் தேவைகள் அல்லது வாழ்வாதாரப் போராட்டங்களுக்காகக் கிராமப்புறத்திலிருந்து சென்னைக்கு வரும் ஒரு சாமானியன், எந்தத் தயக்கமுமின்றித் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட…
செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா
திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூலை வெளியிட, முனைவர் ப.சுப்பிரமணியன், கௌரா புத்தக நிலைய ஜெய் கணேஷ் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
