சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்?

எழுதவும் படிக்கவும் பழகிய சிறார்களிடத்தில் ஆரோக்யமான சமூக உரையாடல் அவசியமாகிறது. பாடப்புத்தகங்களை தாண்டிய, வாசிப்பு பழக்கம் சிறார்களின் ஆற்றல் வரம்பை விரிவடைய செய்கிறது.

திருச்சியில் உலக சாதனை படைத்த புதிய ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் கிளப்கள் !

”ஒரே ரோட்டராக்ட் கிளப்பின் கீழ் 1,856 ரோட்டராக்டர்கள் (Rotaractors) ஒன்றுகூடிய இந்த நிகழ்வு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிடத்தக்க உலக சாதனையைப் படைத்தது.

பேனாவைத் தூரிகையாக்கியவர் !

அனிமேஷன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே எழுத்தால் ஓவியம் வரைந்து அது அசைவது போன்ற உணர்வை உருவாக்கியவர் கலைஞர் எனும் இணையற்றப் படைப்பாளி.

நவீன தமிழ்க் கவிதை உலகம் போற்றிய கவிஞர் டாக்டர் ரேணுகா பிரதீப்குமாருக்கு புகழஞ்சலி !!

மறைந்த கவிஞர் ரேணுகா பிரதீப்குமார் அவர்கள் மரபு, புதுக்கவிதைகள், ஹைக்கூ, தன்முனைக்கவிதைகள் என இவரது பங்களிப்பு போற்றுதலுக்கு உரியன. 

அற்ப அதிகாரவர்க்கம் செய்யும் எதேச்சதிகாரம், எவ்வளவு கொடுமை ! உரிமைக்கு போராடும் ஆசிரியர்!

பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டியும், ஓவிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பெரிதாகப் பாதிப்படைய மாட்டார்கள் என்று சொல்லியும் திருமதி சுகப்பிரியா என் மறு நியமன விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார்.

2026 JULY 8 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 JULY 8…

கல்லூரி மாணவிகளுக்கான தீ தடுப்பு மற்றும் தற்காப்பு பயிற்சி !

மதுரை தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான தீத்தடுப்பு மற்றும் தீ செயல் முறை பாதுகாப்பு பணிகள் 600 மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது ....

Grand Chola Talent Fest 2026 : கலை, திறமை, சமூக அங்கீகாரம், தொழில்முனைவு ஒரே மேடையில் !

கலை, திறமை, சமூக அங்கீகாரம் மற்றும் தொழில்முனைவை ஒரே மேடையில் இணைத்த Grand Chola Talent Fest 2026, திருச்சியில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு போதை ஊசி மரணங்கள் !

சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம்பெண் ஒருவர் மரணமடைந்தநிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் மரணம் என

நடிகர் ராகவா லாரன்ஸ் : அருவெறுப்பின் உச்சம் !

திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்பதை தெரிவிப்பதற்காக பதிவிட்ட வீடியோவில், 'இதெல்லாம் நான் என் சொந்த வீட்ல வளர்க்கிறேங்க...