Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அர்ச்சகர் பெயரில் பல லட்சம் மோசடி !
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர். அர்ச்சகராக இருப்பதால் இவருக்கு முக்கிய அரசியல் தலை வர்கள், தொழிலதிபர்கள் என பலருடன் தொடர்பு உள்ளது.
தமிழ் மொழிபெயர்ப்புத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்
தமிழ்பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், மொழிச்செயல்பாட்டாளார்கள் மொழிபெயர்ப்பின்பால் கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பையும், காலத்திற்கேற்ப மொழிபெயர்ப்புக் கொள்கைகளை வகுத்தலும், அதை உலகம் முழுதும் கொண்டு சேர்க்கவும் வேண்டிய தேவைகள்
வீடியோ காலில் சூரி! விஷ்ணு விஷால் & டீம் வெரி ஹேப்பி!
“படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
ஆசிரியர்களை சிறுமைபடுத்தவா, தகுதித்தேர்வு?
காணொளியில் ஒரு தேர்வு மையத்தில் தகுதித் தேர்வு எழுத வந்த ஒருவர், தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு அதிகாரியிடம், தான் ஒரு நிமிடம் மட்டுமே தாமதமாக வந்ததாகவும், தன்னை அனுமதிக்குமாறும் கெஞ்சுகிறார்.
கஞ்சா, புகையிலை, போதை மாத்திரைகள் பறிமுதல் ! போலீசார் அதிரடி !
திருச்சி மாநகர போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
அறத்தமிழன் பேரியக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்
எம் மண்ணின் மக்களின் நலனை சீர்குலைக்கும் சூழலியலை கெடுக்கும் மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கும் எந்த திட்டத்தையும் ஏற்கவும் நடைமுறைப்படுத்தவோ அறத்தமிழன் பேரியக்கம் அனுமதிக்காது.
ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ஒரு கோடி மோசடி !
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்
மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாத அரசியல் கட்சி எதற்கு?
நாம் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாத அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு அரசியல் என்று நமது வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும், உழைப்பையும் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதவளத்தையும் (HR Value) இதுவரை இழந்தது போதும்.
உறுப்பு மாற்று எனும் உன்னதம் !
உறுப்பு தானம் பலரின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.“ஒருவர் மறைந்தாலும், அவரது உறுப்புகள் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கை தரலாம்.
நெருக்கமானவர்களுக்கு அரசு பதவியா?
முதல்வர் விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக இருந்த ராதன் பண்டிட், முதல்வரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது.
