Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படுமா?
ரயில் நிலையத்தில் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரையின்றி வெயில், மழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !
கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
திருச்சி ஜமால் முகம்மது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மிலாது நபி விழா !
லைமை விருந்தினராக, விழாவில் பங்கேற்ற திருச்சி, காஜாமலை, மஸ்ஜித்-இ-ஹுசைனியின் இமாம் மௌலவி ஹாஃபிஸ் ஹிதாயத்துல்லாஹ் அன்வாரி அவர்கள், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னதமான போதனைகளையும் வாழ்க்கை விழுமியங்களையும் எடுத்துரைத்து ஒரு…
திருவரங்க ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் தேர் முன்பு வேண்டிக் கொண்டு தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.
தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா?
தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர்.
35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி…
1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.
இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகள் இரண்டு ! அரசியல் சுவையானது!
நான்காக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பாதியாகக் குறைந்துவிட்ட நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கும் தோழர் வன்னியரசு
இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி – விளாசிய மு.க.ஸ்டாலின்
தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...
331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !
மொத்தம் 331.5 கிலோ போதைபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த பக்தாராம் என்பவரின் மகன் பரத் வைஷ்ணவ் என்பவரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.
அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து….
அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் 4 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது.
