Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நம்மை எப்படியெல்லாம் உளவு பார்க்குறாங்க தெரியுமா?
டிரோன்கள் நாட்டின் எல்லை கடந்து வந்து போதைப் பொருள் பாக்கெட்டுகளை ஆங்காங்கு இறக்கிவிட்டுச் செல்கின்றன.
மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற என்ன வழி?
ஒரு அரசியல் கட்சியானது குறைந்தபட்சம் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாகக்கூட இல்லாமல் பயணிக்கும் அரசியல் பாதையானது மிகவும் கடினமான பாதையாக இருக்கும். குறிப்பாக கூட்டணிக்காக தன்னை தியாகம் செய்ய வேண்டிய சூழலே இருக்கும். சொந்த சின்னம் இருக்காது.
“SOS Policing Sense of Safety” விழிப்புணர்வு பிரச்சாரம்
பொதுமக்களின் பங்களிப்போடு பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றமில்லாச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சிசிடிவி கேமராக்கள் "வீட்டுக்கு ஒண்ணு - ரோட்டுக்கு ஒண்ணு” என்ற முழக்கத்தை காவல்துறை முன்வைத்துள்ளது.
காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் …
மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க
பாண்டிராஜின் 12-ஆவது படம் ‘பரிமளா & கோ’ பிரஸ்மீட் நியூஸ்!
“மூன்று வருடத்திற்கு முன்பே தயாரான கதை இது. இதை தமிழ்க்குமரன் சாரிடம் சொன்ன போது அவர் ரசித்து சிரித்தவிதமே எனக்கு நம்பிக்கை கொடுத்தது.
விலகிச் செல்லும்போது ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்
கீழே இருக்கும் தொண்டர்கள் இரு தரப்பிலும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடலாம். மேலே இருக்கும் தலைவர்கள் நிதானம் இழக்கலாகாது. சிந்தனைச் செல்வனின் பதிவைப் பாருங்கள்.
திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் 100% தேர்ச்சி விழுக்காட்டிற்காக கடினமாய் உழைத்த அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இவையெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேறியவை ! இனியும் தொடர வேண்டும் !
யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன்.
தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு! அடுத்து என்ன?
தூக்கு தண்டனை கைதிகள் 9 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் செய்யப்பட்டனர். ஸ்ரீதர் தவிர மற்றவர்கள் வழக்கறிஞர் மூலம் வாதங்களை எடுத்து வைக்க வாய்தா கோரினார்கள்.
அந்திப்பொழுதுகள் முடிவல்ல … மற்றொரு விடியலுக்கான இடைவேளை!
திராவிடப் பயணம் பல புயல்கள், விமர்சனங்கள், துரோகங்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகளைக் கண்டுள்ளது — ஆனாலும், அது சாமானிய மக்களின் இதயங்களில் வாழ்வதால், எப்போதும் புதிய விடியலுடன் மீண்டும் எழுந்து வருகிறது.
