அம்மா சங்கமித்திரை …. அதிகம் கண்ணீர் வடிக்காதே !

நீங்கள் பிறர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் உங்கள்மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டுகளும் வன்னியர் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழல்கிறதே தெரிகிறதா?

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் ஏன் ?

நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை மக்கள் வசிக்கும் " அகதிகள் முகாம் " என்பதை "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் " எனப் பெயர் மாற்றம் செய்தார்.

இனி வரலாறு இவனை என்றென்றும் புகழ்ந்து பேசும் !

பதவி ஏற்ற முதலாம் நாளிலேயே அவர் இட்ட அந்த 5 கையொப்பங்களிலும், அவரை நிமிர்ந்து பார்க்க வைத்துவிட்டார். அன்றில் இருந்து இந்த தருணம் வரையில், ஒவ்வொரு விஷயத்தை கேள்விப்படும் பொழுதும், அவரை குறித்து பதிவிட கைகள் பரபரக்கும்.

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு…!

வாக்குப்பதிவு நாளுக்கு முன் 72 மணி நேரம், 48 மணி நேரம் மற்றும் 24 மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும்.

காமராஜர்…எம்.ஜி.ஆர். மாதிரி…கலைஞர் ஆட்சின்னு சொல்றது இல்லை ஏன்?

முப்பது வருஷமா சினிமால நடிச்சுட்டு வெற்றிடம் இருக்குன்னு வியாக்கியானம் பேசி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவதற்கு பெயர் அரசியல் இல்லடா அது சுயநலம்,சந்தர்ப்பவாதம். இது அரசியல் இந்த சமூகத்திற்கான அரசியல்.

அதைத் தடுக்கும் வகையில் நம் வாக்குகள் அமைந்துவிடக் கூடாது !

திமுகவை வீழ்த்தினால்தான் தங்களுக்கு வாழ்வே என்பதால் பிற கட்சிகள் ஆளுக்கொரு புறத்தில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது இயல்பு. அவற்றில் எதெல்லாம் நியாயம்?

எம்ஜி ஆரும் விஜய்யும்…!

1967இல் எம்ஜி ஆர் மருத்துவமனையில் இருந்த பொழுது  "அண்ணாதுரை இராமச்சந்திரா வா உன்னுடைய திருமுகத்தை  ஒரு முறை காட்டிவிடு  அதுவே நீ செய்யும் மிகப்பெரிய பரப்புரையாகும்" என்று கூறினார்.

யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது ?

இந்துத்துவம் எனும் முரட்டு மூட வன்முறை சித்தாந்தம் இந்தியாவை விட்டு ஒழிய வேண்டும். அந்த மூட வன்முறையை போற்றிப் பாதுகாக்கும் பாஜக தேசிய அளவில் முறியடிக்கப்பட வேண்டும்.

விஜய் கும்பல் எல்லாம் பிம்பிளாக்கி பிளாக்கி தான் !

உலகின் மிக மூத்த மொழியைப் பேசும் மக்கள், உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றாக இருப்பவர்கள். விஜய் போன்ற போலியான அரசியல்வாதியிடம் அவ்வளவு எளிதில் ஏமாந்து விடுவார்கள் என்று "பெருமாள் மணி"

மிருகங்கள் தாக்கினால் கூட இவ்வளவு காயங்கள் ஏற்படாது !

ஜெயராஜ்   இறப்பதற்கு 1 முதல் 3 நாட்களுக்குள் ஏற்பட்டது போல் காணப்பட்டது என்றும்,   உள்உறுப்புகளில்  இரசாயன பரிசோதனை அறிக்கையில் எந்தவித நச்சுப் பொருட்களும்  கண்டறியப் படவில்லை என்று