Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அஇஅதிமுக எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து,
அங்குசம் பார்வையில் ‘கருப்பு’
படத்துல ஹீரோ சூர்யாவா? இல்ல ஆர்.ஜே.பாலாஜியா?ன்னு தெரியல. ஏன்னா படம் ஆரம்பிச்சு 35 நிமிஷம் வரைக்கும் ஆர்.ஜே.தான் கோர்ட்ல அட்டகாசம் பண்றார். அதுக்குப் பிறகு தான் சூர்யா எண்ட்ரியாகுறார்.
காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்தி கு*து !
போலீசார் விசாரணை நடத்திய போது கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சூர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக
ஆதவ் அர்ஜுனா மதச்சார்பின்மை குறித்து ரொம்பவும் சிலிர்த்துக் கொள்கிறார்.
விஜய் அமைச்சரவையில் ஒருவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். இவர் மதச்சார்பற்ற கட்சியான பாஜகவின் I.T. Wing செயலாளர். ஹத்ராஸ் வழக்கின் பாலியல் வல்லுறவாளர்களுக்கு ஆதரவாக...
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர் வாரும் பணி தொடக்கம் !
500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தெப்பக்குளத்தை திருச்சி மாநகர மக்கள் தினமும் கண்டு கழித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.
வாக்காளர்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு!
தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பொன்மலை, காட்டூர் மற்றும் திருவெறும்பூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பின்வரும் இடங்களில் வீதி வீதியாகச் சென்று நன்றி தெரிவித்தார்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுபயணத்தில் அமைச்சர் கே.என்.நேரு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்த லில், திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்,திமுக முதன்மைச் செயலாளருமான கே. என். நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொண்டார்.
ஆங்கிலேய பொறியாளர் சர் ஆதர் காட்டன் 223 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ்நாடு அரசு சர் ஆதார் காட்டன் அவர்களின் பிறந்தநாளை "நீர் பாசன மேலாண்மை தினமாக" அறிவிப்பு செய்து முக்கொம்பிலும் அணைக்கரையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று அவரது பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் .
அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….
உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .
அரசியல் என்பது ஈகோ, லட்சியம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் ஒரு தொடர்…
ஒரு சாம்ராஜ்யம் வீழ்வது போர்முனையில் அல்ல; அது தன் சொந்தங்களுக்குள் ஒற்றுமையை இழக்கும்போதுதான். ராஜா தனது பிடிவாதத்தைத் தியாகம் செய்வதும், தளபதிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து இயக்கத்தின் நலனை முன்னிறுத்துவதுமே இன்றைய…
