Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தொடரும் கஞ்சா விற்பனைகள் ! அதிரடி வேட்டையில் திருச்சி காவல்துறை !
காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவபிரசாத் 24 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் 4 மருத்துவ ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது !
பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
சிறு வயதில் கின்னஸ் சாதனை…
தொடர்ச்சியாக, 60 விநாடிகளில் 60 பறவையினங்களின் பெயர்களை அடையாளம் கூறி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்றும், இதுவரை சங்கக் கிளைகள் இல்லாத மீதமுள்ள மாவட்டங்களிலும் புதிய கிளைகளைத் தொடங்கி, அமைப்பை வலுப்படுத்த மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்வது.
‘அங்கீகாரம்’ ஆவரேஜ் தான்” உண்மை சொன்ன ஹீரோ!
“இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடல் வாழ் சிற்றினம் சங்குகள் !
இந்தியக் கடலோரங்களில் வியாபாரத்திற்காக, பூஜை பொருளாகக் கருதப்படும் சங்குகள் ஒரு சிற்றினத்தைச் சார்ந்தவை. அதன் விஞ்ஞானப் பெயர் Turbinella pyrum. இந்தச் சிற்றினம் ஐந்து வகையாகப் பிரிக்கிறார்
சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்?
எழுதவும் படிக்கவும் பழகிய சிறார்களிடத்தில் ஆரோக்யமான சமூக உரையாடல் அவசியமாகிறது. பாடப்புத்தகங்களை தாண்டிய, வாசிப்பு பழக்கம் சிறார்களின் ஆற்றல் வரம்பை விரிவடைய செய்கிறது.
திருச்சியில் உலக சாதனை படைத்த புதிய ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் கிளப்கள் !
”ஒரே ரோட்டராக்ட் கிளப்பின் கீழ் 1,856 ரோட்டராக்டர்கள் (Rotaractors) ஒன்றுகூடிய இந்த நிகழ்வு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிடத்தக்க உலக சாதனையைப் படைத்தது.
பேனாவைத் தூரிகையாக்கியவர் !
அனிமேஷன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே எழுத்தால் ஓவியம் வரைந்து அது அசைவது போன்ற உணர்வை உருவாக்கியவர் கலைஞர் எனும் இணையற்றப் படைப்பாளி.
நவீன தமிழ்க் கவிதை உலகம் போற்றிய கவிஞர் டாக்டர் ரேணுகா பிரதீப்குமாருக்கு புகழஞ்சலி !!
மறைந்த கவிஞர் ரேணுகா பிரதீப்குமார் அவர்கள் மரபு, புதுக்கவிதைகள், ஹைக்கூ, தன்முனைக்கவிதைகள் என இவரது பங்களிப்பு போற்றுதலுக்கு உரியன.
