கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சான்றிதழ் தர மறுக்க முடியாது !

ஒரு மாணவர் தனது படிப்பை முடித்த பின்னரும், கல்லூரி நிர்வாகம் அவர் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.

அங்குசம் பார்வையில் ‘போலீஸ் ஃபேமிலி’

கஞ்சா கேஸில் சிக்கிய இளைஞன் ஒருவனை ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்ததால் குற்றுயிரும் குலை உயிருமான அவனைத் தூக்கி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு இடத்தில் தூக்கிப் போடுகிறது சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி,

2026 Angusam March-18 Book

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து …

இன்னா செய்த இரவியும் – நன்நயம் செய்த ஸ்டாலினும் !

ஆளுநராக பொறுப்பில் இருந்துகொண்டே, பொதுமேடைகளில் சனாதன தர்மம் குறித்தும், திராவிட அரசியல் காலாவதியாகிவிட்டது என்றெல்லாம் நீங்கள் பேசிய அரசியல் நடுநிலையாளர்களையும் முகம் சுளிக்கவே வைத்ததை நீங்கள் உணராமலில்லை.

எஸ்கேவைப் பத்திய சீக்ரெட்டைச் சொன்ன ராதிகா!

 பெண்களின் ஆதரவு இப்படத்திற்கு அமோகமாக இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி அவர்களும் ஆவண செய்ய வேண்டும்” என்றார்.

மதுரையில் பெய்யும் பரிசு மழை !

சிம்மக்கல், கூடல்நகர், செல்லூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு நகல்களை திமுக – அதிமுக கட்சி வேறுபாடின்றி போட்டி போட்டுக்கொண்டு சேகரிக்கிறார்கள்.

திமுக சார்பாக நிறுத்தப்பட்ட முத்தரையர்  சமூக வேட்பாளர்கள் பட்டியல்

1989, 1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக முத்தரையர் சமூகத்தில் அதிகபட்சமாக 6 வேட்பாளர்களை திமுக சார்பாக நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது .

நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் ! இயக்குனர் முத்துக்குமார்

மத்திய அரசின் 'விக்சித் பாரத் 2047' (Vikhsit Bharat 2047) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

தென் மாவட்டங்களில் அதிகாிக்கும் சிறார் குற்றச்செயல்கள் ! – எவிடன்ஸ் கதிர் பேட்டி…

ஒரு குறிப்பிட்ட சமூகம் தென் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இளம் சிறார்கள் கொலை சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.