அங்குசம் பார்வையில் ‘வடம்’   

செய்யாத கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வருகிறார் விமல். கோர்ட்டுக்குள்ளேயே அவரைப் போட்டுத் தள்ள ஒரு கும்பல் பாய்கிறது.

உலகை உலுக்கிய பிஞ்சுகளின் மரணம் !

அமெரிக்க அதிபராக, ஓபாமா இருந்தபோதும் இதே குற்றச்சாட்டுகளும் இருந்தன. 2015 இல் ஈரான் தனது அணு உலைகளை ஐ.நா.வின் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதனையடுத்து, ஈரானுக்கு எதிரான பல்வேறு தடைகளை விலக்க வகை செய்யும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

திமுகவுடன் கூட்டணி அமைத்த எம்.ஜி.ஆர். அதிமுக !

2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பக்கா பிளான் பாஜக !

பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் மேடையில் இருந்தபோதும், தமிழகத்தின் மிகப்பெரிய சமுதாயம் முத்தரையர் சமுதாயம் அந்த சமுதாயத்தின் தலைவராக ஆர்.வி கலந்து கொண்டிருக்கிறார்

பைபிளில் உள்ள இரண்டு “பரம ரகசியங்கள்”  !

பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை அறிவியல் ரீதியாக "Entropy" (வெப்ப இயக்கவியல் விதி) உறுதிப்படுத்துகிறது. இதையே பைபிளும், "வானமும் பூமியும் ஒழிந்துபோகும்" என்று மத்தேயு 24:35 இல் கூறுகிறது.

சரியா எழுதுறதவிட தெளிவா எழுதுறது முக்கியம் !

தேர்வுக்கு முதல்நாளே மனரீதியா ஆயத்தம் ஆகிடுங்க. தேர்வு நாள் அன்று காலையில் எதுவும் படிக்காதீங்க. தேர்வு அறையில் வினாத்தாளை படித்து பார்க்க, விடைத்தாள் முகப்பு பக்கம் நிரப்புவதில் கவனம் செலுத்துங்கள்.

அரசியல் பேசுங்கள் ஆபாசத்தை அல்ல !

தவெக உறுப்பினர்கள், தொண்டர்கள் அரசியல் படியுங்கள். அரசியல் பேசுங்கள். “நீங்கள் அரசியல் பேசவில்லை என்றால் உங்களுக்கு எதிரான, நீங்கள் விரும்பாத அரசியல்தான் உங்கள் தலையில் அமர்ந்துகொள்ளும்”

யார் இந்த ராஜேந்திர அர் லேகர் …?

இவர் பாஜகவில் பொதுச் செயலாளர், கோவா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், கோவா தொழில் வளர்ச்சி கழகம் தலைவர், கோவா மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டு கழகம் பொதுச் செயலாளர்.

கல்லூரி பேருந்து கல்வீசி தாக்குதல் ! அச்சத்தில் மாணவா்கள் !

பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி பேருந்தை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

NEET தேர்வும் – என்.ஆர்.ஐ. தில்லாலங்கடி !

811 மாணவர்கள் தங்களை என்.ஆர்.ஐ. ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளனர், இவர்களில் 698 பேர் தங்களது உறவினர்களைக் காட்டி இந்தச் சலுகையைப் பெற்றுள்ளனர்.