ஒரு பயணியாக நான் அனுபவித்த கஷ்டம் !

அறிவிப்பு என்பது ஒரு ஆரம்பம்தான். குளித்தலை ரயில் நிலையத்தில் நிரந்தரமான டிஜிட்டல் கோச் டிஸ்ப்ளே போர்டுகள் வரும் வரை நமது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சாதி படுத்தும் பாடு !

வடிவேலுவிடம் இயக்குநர் சுந்தர் சி... உங்களுக்கு பொதுவான ஆளுனு ஒரு இமேஜ் இருக்கு எனவே அந்த சாதி வெறி கும்பலிடம் போயி சிக்கிக்காதீங்க என்று எச்சரித்து இருக்கிறார்...

சமயபுரம் கோயிலில் நடந்த கொடுந்துயர் – சம்பவ இடத்திலேயே பலியான சோகம் !

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகளே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடமும் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டண வசூலுக்கு தானியங்கி சென்சார் ! தீயை அணைக்க ஒரு மண்ணுமில்லை !

பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரை இடையில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். எலமனூரில் இதற்கு தோதான இடம் இருக்கிறது. இந்த கோரிக்கை ஏற்கெனவே, மாவட்ட நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.”…

என்னை ஏமாற்ற பெரிய திட்டம் எல்லாம் போடவேண்டாம் !

திருச்சி கிழக்கு தொகுதியில் மதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காத்திருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்தே அவர் இந்த பதிவை எழுதியிருப்பதாக கருதப்படுகிறது.

யார் இந்த திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார்?

அரச குடும்பத்தை சேர்ந்தவர், காங்கிரஸ் பேரியக்கத்தின் திருச்சியின் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக அறியப்பட்ட, சாருபாலா தொண்டைமானை வெறும் 4,335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக எம்.பி.யானவர் ப.குமார்.

திமுக கோட்டையை கூட்டணி கட்சிக்கு காவு கொடுப்பதா? கொந்தளித்த தொண்டர்கள் !

மக்கள் விரும்பும் வேட்பாளருக்கு தான் சீட் என்று திமுக தலைமையே கூறிவரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு துறையூர் தொகுதியை ஒதுக்கி உள்ளதை ஏற்றுக் கொள்ளாத மக்களின் மனநிலையானது ,