இந்திய தாய்க்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒரு உத்தரவு தேவையில்லை !

இந்திய விடுதலைப் போரிட்டத்தில் "இன்குலாப் சிந்தாபாத் " (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்தியா முழுவதும் ஒலித்தது. அளப்பரிய தியாகங்கள் செய்த சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட பல தியாகிகளின் உயிர் பிரியும் போது…

இன்னும் மூன்று நாட்கள்தான் … இது நம்ம ஊர் திருவிழா !

தினமும் காலை 10 மணி முதலை இரவு 9 மணி வரையில் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பகத்தார்கள் இப்புத்தகக்காட்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

நோ்மை, நீதி, அறிவு, ஆண்மை உள்ளவா்கள் செய்ய வேண்டியது…?

ஆரிய மாயை புத்தகம் எழுதியதற்காக என்னைச் சிறையில் போட்டுவிட்டார்கள் சரி! அதைப்படித்த எண்ணற்ற வாலிபர்களை என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் இதயத்திலே குடிகொண்டிருக்குமே “ஆரிய மாயை” கருத்துக்கள்

திராவிட வெற்றிக் கழகத்தின் சட்டத் திட்ட கொள்கை கோட்பாடு புத்தக வெளியீடு விழா !

திராவிட வெற்றிக் கழகம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகின்ற தளபதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்று எண்ணுகிறோம்.

பள்ளி மாணவர்கள் படையெடுப்பில் திருச்சி புத்தகத்திருவிழா 2026 !

திருச்சி புத்தகக்காட்சி தினமும் தொடங்கும் வேளையில், முதல் வாசகர்களாய் உள்ளே நுழைவது ஏதேனும் ஒரு அரசுப்பள்ளி மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ! காலப் பெட்டகம் – 09

1991 தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தலைவராக மதுரை மாவட்டம் சேடப்பட்டி தொகுதியில் வெற்றிபெற்ற முத்தையா நியமனம் செய்யப்பட்டார்.

உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள், அமைச்சரே !

தமிழ்நாட்டின் உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள். உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டாம் என்று பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சார்பில் உங்களை வேண்டுகிறார்கள்.

2026 Angusam February 25

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 FEB 25 ANGUSAM…

குளிர்பானத்தில் மிதந்த அருணை பூச்சி ! ஆர்ப்பாட்டத்தில் மாணவா்கள் !

கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள் கேண்டீனில் பவன்டோ குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதன் உள்ளே அசுத்தமான பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.