மாணவர்களை பார்த்து ஏன் எல்லோரும் பயப்படுறாங்க? – டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் !

”இன்று நீங்கள் எதையெல்லாம் கொண்டாட்டம் என்று நினைக்கின்றீர்களோ? எது ஹேப்பினஸ் என்று கருதுகிறீர்களோ? அதெல்லாம் உண்மையில் கொண்டாட்டம்தானா? மனமகிழ்வை தருபவைதானா?” என்பதாக கேள்வியெழுப்பியவர்,

கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பழனியாண்டி என்பவர் மீது எதிர்பாராதவிதமாக துணி துவைத்த அழுக்கு நீர் தெளித்ததில், ஆத்திரமடைந்த தங்கராசு மேற்படி பெண்ணை தகாத வார்த்தைளகால் திட்டி, சைக்கிளில் வைத்திருந்த அருவாளால்

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ.!

மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேன்டீனில் ஆய்வு மேற்கொண்ட அவர், கேன்டீனை யார் நடத்துகின்றனர், யார் ஒப்பந்தம் எடுத்துள்ளனர் என்பது தொடர்பான விவரங்கள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தெரியாத வகையில் இருப்பதாகக் கேள்வி எழுப்பினார்.

இதெல்லாம் என்ன டிசைனோ….?

முதல்வராக இருக்கும் விஜய், வாயைத்திறந்து எதுவுமே பேசமாட்டார், எதற்குமே பேசமாட்டார். ஆனால் அவரின் அமைச்சர்களோ, வாயைத் திறந்தாலே உளறல் தான் . அவதூறு தான், பொய்கள்தான்.

விசாரணைக்கு தடை கேட்ட நியோமேக்ஸ் ! நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

நியோமேக்ஸ் வழக்கின் குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஏற்கெனவே, உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்கள், ஏஜெண்டுகளின் ஆதார்

பணம் கேட்ட மின்வாரிய அதிகாரிகள்? பழுதடைந்த மின் கம்பத்தால் பரபரப்பு!

மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று பலமுறை மனு அளித்ததுடன், மின்வாரிய மக்கள் குறைதீர் கூட்டத்திலும் புகார் மனு வழங்கியதாக கூறினார். இருப்பினும், இதுவரை அந்த பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படவில்லை

திரையுலகம் சார்பில் ”ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்” !

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயை நேர்காணல் சொல்வது என்ன ?

தந்தை மாதிரியே தோற்றம், நெப்போ கிட் வகைமையில் ஹீரோவாக நுழைய எல்லா சந்தர்ப்பங்களும் அவருக்கு இருந்திருக்கும்.. இருந்தும் ஹீரோவாக முயற்சி செய்யாமல் இயக்கத்தை அவர் ஏன் தேர்வு செய்தார் என்று கேள்வி எனக்கெல்லாம் இருந்தது..

துல்கர் சல்மானின் படங்களிலேயே மெகா பட்ஜெட் படம்!

தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. துல்கர் சல்மானின் படங்களிலேயே , இன்னும் சொல்லப் போனால் மலையாள சினிமாக்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ‘ஐ ஆம் கேம்’.