சில நாட்களுக்கு முன் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் வியாபாரிகளுக்கு ரூ. 1700 வரை விற்கப்பட்டது. இந்த சிலிண்டர் கேஸ் விலை தற்போது ரூ.5200-க்கு விற்கப்படுகிறது.
பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாளாக எல்லோராலும் போற்றப்பட்டு, முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் பங்குனி உத்திரம் திருநாள் முருகனின் திருத்தலங்கள்
கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் வாங்கியும் ஓட்டல் நடத்தி பிழைக்க வழியில்லாததால் இப்போது சிறு ஓட்டல்காரர்கள் தெருவில் விறகு அடுப்பைப் பற்ற வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அமைச்சரோட சொந்த தொகுதியிலேயே எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்குது. இன்னும் மின்சார வசதியே இல்லாத கிராமங்கள் இருக்கு. பஸ் வசதியில்லாம ரெண்டு கிராமத்தை தாண்டி வந்து பஸ் ஏறுற அவலமும் இருக்கு.