இன்னா செய்த இரவியும் – நன்நயம் செய்த ஸ்டாலினும் !

ஆளுநராக பொறுப்பில் இருந்துகொண்டே, பொதுமேடைகளில் சனாதன தர்மம் குறித்தும், திராவிட அரசியல் காலாவதியாகிவிட்டது என்றெல்லாம் நீங்கள் பேசிய அரசியல் நடுநிலையாளர்களையும் முகம் சுளிக்கவே வைத்ததை நீங்கள் உணராமலில்லை.

எஸ்கேவைப் பத்திய சீக்ரெட்டைச் சொன்ன ராதிகா!

 பெண்களின் ஆதரவு இப்படத்திற்கு அமோகமாக இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி அவர்களும் ஆவண செய்ய வேண்டும்” என்றார்.

மதுரையில் பெய்யும் பரிசு மழை !

சிம்மக்கல், கூடல்நகர், செல்லூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு நகல்களை திமுக – அதிமுக கட்சி வேறுபாடின்றி போட்டி போட்டுக்கொண்டு சேகரிக்கிறார்கள்.

திமுக சார்பாக நிறுத்தப்பட்ட முத்தரையர்  சமூக வேட்பாளர்கள் பட்டியல்

1989, 1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக முத்தரையர் சமூகத்தில் அதிகபட்சமாக 6 வேட்பாளர்களை திமுக சார்பாக நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது .

நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் ! இயக்குனர் முத்துக்குமார்

மத்திய அரசின் 'விக்சித் பாரத் 2047' (Vikhsit Bharat 2047) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

தென் மாவட்டங்களில் அதிகாிக்கும் சிறார் குற்றச்செயல்கள் ! – எவிடன்ஸ் கதிர் பேட்டி…

ஒரு குறிப்பிட்ட சமூகம் தென் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இளம் சிறார்கள் கொலை சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷை நெகிழ வைத்த திருச்சி விஜய் ஆனந்த் !

தேமுதிகவின் இளைஞரணி பொறுப்பில் இருந்துவரும் விஜய் ஆனந்த், ஊடகத்திலும் பணியாற்றி வருகிறார். விஜய் ஆனந்தின் அன்பில் பூரித்துபோன, எல்.கே.சுதீஷ்

பள்ளம் தோண்டி ஒரு மாசமாச்சு? வேலையை எப்போ சார் முடிப்பீங்க?

பிரபலமான பிஜி நாயுடு ஸ்வீட் கடையும் பல்லாண்டுகளாக இருந்து வரும் பல்வேறு வியாபாரக் கடைகளும் அங்கே தான் இயங்கி வருகின்றன. சாலையை நீள வாக்கில் மிக நீளமாகத் தோண்டிப் போட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிறது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நூல்கள் வெளியீட்டு விழா !

நிகழ்வில் மாணவப் பேச்சாளர்கள் செல்வி .மகாலட்சுமி கணபதி, சுஜாதாசஞ்சய் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பால புரஷ்கார் விருதாளர் தோழர் பாலபாரதி வாழ்த்துரை வழங்கினார்.

சௌமா இலக்கிய விருதுகள் – 2026 வெளியானது அறிவிப்பு !

நவீன சிறுகதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் ரூ5,000 பரிசுத்தொகையுடன், “சௌமா இலக்கிய விருது” வழங்கப்படும்.