Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாடு
புதுக்கோட்டை இன்று ஹைக்கூ கோட்டையாக மாறியுள்ளது உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிறுவுனர் கா.ந.கல்யாணசுந்தரம் புகழாரம் !
கடந்த ஞாயிறு மே 17, 2026 அன்று புதுக்கோட்டையில் 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக உலக மாநாடு கவிப்பேரருவி ஈரோடு…
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுமா? அதிர்ச்சி பின்னணி !
திரையுலகப் புகழின் காரணமாகவே சாதாரண மக்கள் விஜய்க்கு வாக்களித்தனர் என்று பலர் வாதிட்டு வரும் இத்தருணத்தில், அரசு நிர்வாகத்தை மிக நெருக்கமாக அறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட, உயர்கல்வி பெற்ற வாக்காளர்களும் விஜய்க்கு ஆதரவு
ஒரு கோடி ரூபாய்க்கும் கீழ் சொத்து மதிப்பை கொண்ட ஏழை த.வெ.க. எம்.எல்.ஏக்கள் ! விரிவான பட்டியல் !
ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பை கொண்டவர்கள் பட்டியலில் 76 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான சொத்து மதிப்பை கொண்டவர்களின் பட்டியலில் 28 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும் !
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
கராத்தே போட்டியில் திருச்சி மாணவர்கள் சாதனை !
திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கி வரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமி சார்பாக, மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர்.
இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் !
இருமேனியின் வரலாற்றையும், அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளை முறைப்படி, வரலாற்று சான்றுகளுடன் எழுதவேண்டும். அதன்மூலம் மற்ற ஊர்களிலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரத் தூண்டுதலாக அமையும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
“பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – சொல்கிறார் விஜய் பட பெண் தயாரிப்பாளர்!
இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது.
இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?
விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற சமயத்தில் பெங்களூரூவில் புற்றுநோய் சிகிச்சையில் இருந்தபோதிலும், அங்கிருந்த தமிழர்களிடம் யாசகம் பெற்று கிடைத்த வருவாயை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியிருக்கிறார், பூல்பாண்டியன்.
கலைமகள் சபா : எங்களை கேட்காமல் எப்படி முடிவெடுப்பீர்கள் ?
கலைமகள் சபாவின் மூத்த உறுப்பினர்களின் சார்பில் ஈரோட்டை சேர்ந்த பழனியப்பன் சில கேள்விகளை முன்வைக்கிறார். அங்குசம் அரங்கத்திற்கு நேரில் வருகை தந்து நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.
மடப்புரம் அஜீத் குமார் கொட்டடி கொலை வழக்கு என்ன ஆச்சு?
முதலில் கைது செய்யப்பட்ட காவர்கள் 6 பேர் சிறையில் உள்ளனர். டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் வெளியில் உள்ளார்கள்.
