Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நியோமேக்ஸ் : வந்தாச்சு குட்நியூஸ் … இனி வெள்ளிதோறும் விசாரணை!
ஏல நடைமுறையை மேலும் எளிமையாக்கும் பொருட்டு யு.பி.ஐ. முறையில் பணம் செலுத்தும் நடைமுறை மற்றும் குழுவாக ஏலத்தில் பங்கேற்போர்களுக்கான தனி பொத்தான் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென்ற கோரிக்கையும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்திடம் கோரிக்கையாக…
பாரதிராஜா: மரணமில்லாத மகத்தான கலைஞன்
பெண் கல்விக்கான முக்கியத்துவத்தை சமுதாயம் மெல்ல உணரத் தொடங்கிய நிலையில், தன் முதல் படத்தின், முதல் வசனமாக, பெண் குரலில், “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்று சொல்ல வைத்தவர் பாரதிராஜா.
மாதம் ஆறு கோடி சுங்க வசூல்! பராமரிப்பு இன்றி மரணச்சாலையான துயரம் !
இச்சாலையில் நடக்கும் மரணங்களை வெறும் 'விபத்து' என்ற ஒற்றைச் சொல்லில் கடந்துவிட முடியாது. இது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தால் அரங்கேறும் 'அதிகாரப்பூர்வ கொலைகள்' என்று பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – சொற்பொழிவு நிகழ்ச்சி
அச்சிடும் செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் குறிப்பிடத்தக்க பிழைகளில் வண்ண இடமாற்றப் பிழை (Colour Shift Error), வண்ணம் விடுபட்ட பிழை (Colour Omitted Error), துளையிடல் இடமாற்றப் பிழை (Perforation Shift Error), முழுமையாக அல்லது…
இருமேனியும் கடல் சங்கு தொழிலும் !
நாம் பலமாதிரியான சங்குகளைப் பார்த்திருப்போம். சிறியவை, பெரியவை, தமிழ் மொழியில் எல்லாமே சங்கு தான். ஆனால் ஆலயங்களில் வைத்திருக்கும் அல்லது கோவில்களில் ஊதும் சங்குதான் நான் கூறும் சங்கு.
திருச்சியில் சிறந்த முதலீட்டுக்கான திறவுகோல் !
புகழ்பெற்ற பொன்னர்சங்கர் கோயில், ஜெ.ஜெ.கல்லூரிக்கு மிக அருகில் வீட்டு மனை அமைந்துள்ளது. வெறும் மூன்று நிமிட பயணத்தில் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிடும் தூரத்தில் அமைந்திருப்பது சிறப்பு.
தேசியக் கல்லூரியின் முதல்வரானார் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி !
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இயந்திர கற்றல் மூலம் திறன் மேம்பாட்டிற்கான உடல் செயல்பாடு" என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டத்தை பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி
வானளாவிய அதிகாரமா… அண்ட சராசரங்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமா?
மே 25ஆம் தேதி ராஜினாமா செய்து, அந்த சட்டமன்ற தொகுதிகள் காலி என சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்... அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கையை துவங்க முடியும்?
நகர்புற சமுதாய கழிப்பறை பராமரிப்பு – திருச்சி SEVAI-யின் தனி முத்திரை !
வெறுமனே சுகாதார வளாகங்களை பராமரிப்பது என்ற கடமையோடு SEVAI வரம்பிட்டுக் கொள்வதில்லை. அதையும் தாண்டி, சுகாதாரப் பழக்கங்களை வளர்தல், நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துதல்
புதிய தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி !
திறந்தவெளிக் குளம் வளர்ப்பிற்காக, குளம் தயாரித்தல், குஞ்சுத் தேர்வு, நீரின் தர மேலாண்மை, தீவன முறைகள் மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது.
