ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை – ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை – பிடிஆர் !

ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது.

பணம், அரசியல் ! 25 உயிர்களை விழுங்கிய ‘சிஸ்டம்’!

இந்த விபத்து ஒரு எச்சரிக்கை அல்ல, ஒரு கடும் குற்றச்சாட்டு. விதிமீறல்கள் தொடர்கின்றன, கண்காணிப்பு பலவீனம், சட்டம் செயல்படவில்லை. மாற்றம் இல்லையெனில், “இன்னும் எத்தனை உயிர்கள்?” என்ற கேள்வி தொடரும்.

ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் பிடிபட்ட கஞ்சா !

2 கிலோ கொண்ட 8 பாக்கெட்டுகள் மொத்தம் 16.645 கிலோகிராம் (மதிப்பு சுமார் 8 லட்சம்) அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அது முறையாக மீட்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி…

நாளை மீண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்…?

 திருச்சி மாநகர போலீசார் அனுமதியும் வழங்கியுள்ளனர் மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சியில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திப்பதால் திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்…!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் .கடந்த 2ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அன்றைய தினம் மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரச்சாரம்…

’பிரேக் ஃபாஸ்ட்’ தலைப்பு ! கவிப்பேரரசு அதிருப்தி !

காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டுவிட்டுப் போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

அதிமுக ஓட்டை யாராலும் பிரிக்க முடியாது ! – பழ.கருப்பையா பேட்டி

திமுகவினர் தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் திசை திருப்ப முயல்கிறார்கள். மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.தளபதி சட்ட விரோதமாக கல்குவாரி நடத்துகிறார்.

குடிநீர் பிரச்சனை… பின்னணியில் “பண்ணையார் அரசியலின் ஜாதி கணக்கு ”

தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் ஜாதி பதற்றத்தை சுட்டிக்காட்டி, “இது மற்ற பகுதிகளுக்கும் பரவுமா?” என்ற அச்சமும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

85 வயது மேலானவர்களுக்கு வீட்டிலேயே ஓட்டுப்பதிவு நடந்தது எப்படி ?

ஜனநாயகத்தில் பெருமைப்படக் கூடிய ஒரு தருணம். அதிகாரிகள், போலீஸ், புகைப்படக்காரார் அனைவருக்கும் மிக்க நன்றி.