Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகிக்கவில்லை!
இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்
களமாறிய காதல்..
இரு மனங்களுக்கு இடையில் மதங்கள் மண்டியிடட்டும்.. அன்பைத்தவிர வேறொன்றும் வேண்டுதலில்லை என வாழ்ந்து காட்டட்டும்
இருமேனி ஒரு புதிர் !
சிறுவயதிலிருந்தே இருமேனியின் தோற்றத்தை அறியவேண்டும் என்ற எண்ணம், அவா எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. பல ஆண்டுகள், பல பேர்களிடம் பேசி இருக்கிறேன். பலபேரும் முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் விளக்கேற்றிய சூரியன் கலைஞரின் 100 திட்டங்கள் !
ஒவ்வொரு குடும்பத்திலும் விளக்கேற்றிய சூரியன்
கலைஞரின் 100 திட்டங்கள் !
திவால் ஆகிறதா, போக்குவரத்து கழகங்கள் ?
திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போதே, இதன் காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் குறிப்பிட்ட தொகையை வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா?
காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன.
தைரிய சாட்சிகள் !
காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர். ரவிச்சந்திரன் SSI சாத்தான்குளம் காவல் நிலையத்தில் CCTNS பணி பார்த்தவர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தை நேரில் கண்ணுற்றதை நீதிமன்றத்தில் தெளிவாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி.
ஏக்கர் கணக்கில் பொய் பேச வேண்டாமே !
சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கருணாநிதி இப்போதிருந்தால் கூட …
கருணாநிதி இப்போதிருந்தால் கூட ஸ்டாலின் தலைமையிலான இந்த வெற்றி கிட்டியிருக்காது. இதே நிலைமையில் அதிமுக அல்லது வேறெந்தக் கட்சி இருந்திருந்த்தாலும் நான்கு சீட்டுக்கு கீழே நக்கிக் கொண்டு போயிருக்கும் போல :
இன்ஸ்டா நட்பு… சட்டவிரோத பப் பார்ட்டி… இளம்பெண் படுகொ**!
திரும்ப திரும்ப நான் இங்கு சொல்வது ஒன்றுதான், சோசியல்மீடியா வழியாக ஒருவரை அவர் எந்ததுறை பிரபலமோ அல்லது சாதாரணமானவரே அவர்களை முழுவதுமாக நம்புவது என்பது தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் ஆப்பு.
