Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தேசியக் கல்லூரியின் முதல்வரானார் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி !
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இயந்திர கற்றல் மூலம் திறன் மேம்பாட்டிற்கான உடல் செயல்பாடு" என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டத்தை பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி
வானளாவிய அதிகாரமா… அண்ட சராசரங்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமா?
மே 25ஆம் தேதி ராஜினாமா செய்து, அந்த சட்டமன்ற தொகுதிகள் காலி என சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்... அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கையை துவங்க முடியும்?
நகர்புற சமுதாய கழிப்பறை பராமரிப்பு – திருச்சி SEVAI-யின் தனி முத்திரை !
வெறுமனே சுகாதார வளாகங்களை பராமரிப்பது என்ற கடமையோடு SEVAI வரம்பிட்டுக் கொள்வதில்லை. அதையும் தாண்டி, சுகாதாரப் பழக்கங்களை வளர்தல், நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துதல்
புதிய தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி !
திறந்தவெளிக் குளம் வளர்ப்பிற்காக, குளம் தயாரித்தல், குஞ்சுத் தேர்வு, நீரின் தர மேலாண்மை, தீவன முறைகள் மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது.
கலைமகள் சபா அவசர அழைப்பு ஜூன் 13 திருச்சியில் கூட்டம் !
வழிகாட்டுதல்களை பெற வேண்டி உறுப்பினர்களின் கருத்துகளை பெற பொதுக்கூட்டம் வருகின்ற 13.06.2026 அன்று காலை 10.30 மணியளவில் திருச்சி “ஜமால் முகமது கல்லூரி, என்.பி. அப்துல் கஃபூர் ஏ.சி. ஆடிட்டோரியம், காஜாமலை, திருச்சி – 620020” (டி.வி.எஸ்.…
“பிச்சைக்காரர்களின் மறுபக்கம்! பகீர் கிளப்பிய டைரக்டர்!
ஸ்லம் டாக் ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள்.
காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி! டெல்லிக்கு டார்கெட்!
தேசிய அரசியலில் ஸ்டாலின் அவர்களின் இந்த புதிய நகர்வு, அகில இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை உருவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் !
கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”
அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?
என்னைப் பொறுத்தவரை — எல்லா நேரமும், எல்லோரிடமும் சொல்வது, படித்து முடித்தவுடன் அல்லது படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!!!
சாப்பாட்டிலும் ஜாதி வேற்றுமையா?
குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ. வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப்போனோம்.! "
