சிறப்பு விருந்தினர்களாக முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல், துணை காவல்துறை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், பேராசிரியர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பல துறைகளில் சிறந்து விளங்கிய 75 பெண்களுக்கு விருதுகள் வழங்கினர்.
முந்திய பிரிட்டிஷ் ஆட்சிக் காலங்களில் காரல் மார்க்சை இந்திய தமிழகங்களில் (அந்த பிரிஷ்டிஷ் ஆட்சிக் காலத்தில்) ஏற்றுக் கொள்வதில்லை என்னும் நிலை இருந்தது.