Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத்தின் பொது மகா சபை கூட்டம்
'இ-பாஸ்' முறையை ரத்து செய்துவிட்டு, பேப்பர் பாஸ் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
பழனி திருக்கோயிலில் மயங்கி விழுந்தார்களா பக்தர்கள் ? பின்னணி என்ன ?
நேற்றைய தினம் 26.06.2026 அன்று 5 நபர்கள் மயங்கி விழுந்ததாகவும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர், நிழற்பந்தல் மற்றும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையென்றும் மயங்கி விழுந்த பக்தர்களுக்கு திருக்கோயில்
துறையூர் தனித்தொகுதி தனித்துவிடப்பட்ட தொகுதியா?
துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக ஆட்சியில் செய்த பல்வேறு திட்டப் பணிகள் போல் வேறு எந்த கட்சியும் செய்ததில்லை. சட்டசபையில் பேசுகிறபோது உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும் .
ஹொம்பாலே பிலிம்ஸ் + த.செ.ஞானவேல்=சூர்யா 48
"இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சொட்டு மருந்து குடித்த 13 நாள் குழந்தை பரிதாப பலி !
பிறந்து 13 நாட்களே ஆன ஆண் குழந்தை மர்ம சாவு! மருத்துவர் பரிந்துரைத்த சொட்டு மருந்து கொடுத்ததால் குழந்தை பரிதாப சாவு!
இரண்டு க்ளைமாக்ஸ்! ‘அரூபி’ சினிமா அதிசயம்!
"இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.
நியோமேக்ஸ் : ரிசார்ட்ஸ் … டிரைவ் இன் ஹோட்டல் … கேட்டரிங் காலேஜ் … ஃபேக்டரி ……
இரண்டாம் கட்ட ஏலம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ஏலத்தில் தமிழகத்தின் 29 புராஜெக்டுகளில் உள்ள டி.டி.சி.பி. அப்ரூவ்டு பெறப்பட்ட சுமார் 11,000-க்கு அதிகமான பிளாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
அரசு கல்லூரி ஆசிரியர் கனவை சிதைத்த TRB !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போல, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட தேர்வு வாரியம்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB).
காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் !
கர்நாடக அரசு கட்டவுள்ள மேகதாது அணை திட்டத்தினை தடுக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் அரசின் சார்பில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அது அனைத்து கட்சிகளாலும் ஒரு மனதாக
என்னதான் நடக்குது திருச்சி திமுகவில்?
திருச்சி இலால்குடி தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனின் பெயரை கட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டி
