Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மதிப்பிற்குரிய சீனியர் திரு.ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களுக்கு…
ஐம்பது வருட திரையுலகப் பயணத்தில் உங்களுக்கு முன்பும், உங்களுக்குப் பின்புமாக நூற்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் அவரோடு பணியாற்றியுள்ளார்கள். அவர்களில் நீங்கள் சீனியர். நான் ஜூனியர்.
”எனது நிஜ கேரக்டர் தான் படத்திலும்” – ரோஜா செல்வமணி!
“ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்து செட்டிலான நடுத்தரக் குடும்பத் தலைவியாக, ரொம்ப கண்டிப்பான பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கேன்.
நியூஸ் பேப்பர் ஏன் இவ்வளவு பெருசா இருக்கு ?
ஒரு சின்ன புத்தகம் மாதிரி சுலபமாகப் படிக்கக்கூடிய அளவுல இல்லாமல், ஏன் நியூஸ் பேப்பரை மட்டும் இவ்வளவு பிரம்மாண்டமான சைஸ்ல (Broadsheet) அச்சிடுறாங்க?
குழந்தை முதல் கிழவி வரை குரலால் அசத்திய எஸ்.ஜானகி! பின்னணி பாடல்களின் கதாநாயகி!
பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில், இளையராஜா இசையில் அமைந்த படத்தின் முதல் பாடலான செந்தூரப்பூவே பாடலை பாடி தேசிய விருது பெற்றார் ஜானகி.
“தவெக தூய சக்தி அல்ல, தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி” – டிடிவி தினகரன்…
தமிழ்நாட்டை காக்கவந்த தேவதூதர் அவதார புருஷர் போல பேசுகிறார் விஜய். ஆனால் விவசாய கடன் ரத்து விவகாரத்தில் ஏமாற்று வேலையை செய்தார்கள் எதிர்க்கட்சிகளை சுரண்டாமல் மக்கள் பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்.
அங்குசம் 2026 ஜூலை 12 – 18 வார ராசிபலன்
2026 ஜூலை 12-18 வார நாட்களுக்கான 12 ராசிகளின் பலன் மற்றும பரிகாரங்கள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சங்க மாநில செயற்குழு கூட்டம்
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2320 காலி பணியிடங்கள் உள்ளன. அதனை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பெருகிவரும் தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற புகார் மனு !
போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூராக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.
‘கட்டாகுஸ்தி-2’ சூப்பர் ஹிட்! ஐசரி கணேஷ் கொடுத்த குஷி கிஃப்ட்!
”வேல்ஸ் காலேஜில் இடம் கிடைக்காத செல்லா அய்யாவுக்கு, இப்ப வேல்ஸ் சினிமாக் கம்பெனியில டைரக்டர் சான்ஸ் கிடைச்சது மகிழ்ச்சி” என பேசிய ஐசரி கணேஷ், செல்லா அய்யாவுக்கு பத்து பவுனில் தங்கச் சங்கிலி & பிரேஸ்லெட் அணிவித்து குஷிப்படுத்தினார்.
அங்குசம் பார்வையில் ‘ஐ நோபடி’
கைத்துப்பாக்கியுடன் ஒரு வங்கிக்குள் நுழைகிறார் ராஜீவன் . அதே வங்கிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கொள்ளைக்கும்பல், 17 கோடியை கொள்ளையடித்துவிட்டு, ராஜீவனுக்கு முகமூடி போட்டு, ஒரு வேனில் அவரையும் கடத்திக் கொண்டு போகிறது.
