Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
என்ன ஒரு அபத்தமான வழக்கு !
பொதுவான நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.
காணாமல் போன பயணிகள் நிழற்குடை! காந்தி மார்க்கெட்டில் பயணிகள் அவதி!
பொதுமக்கள் பேருந்து ஏற பைகளுடன் வரும் நிலையில் அவா்கள் எங்கு நின்று பேருந்து ஏறுவது, பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் மிகவும் அவஸ்தையுடன் அலையும் நிலை உள்ளது.
தாய்ப்பால் – வெறும் உணவு அல்ல ! அதையும் தாண்டி புனிதமானது !
தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் தாய்ப்பால் ஏற்படுத்தும் நன்மைகள், பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும்
கை கொடுத்துப் பழகுங்க சார் !
யாராக இருந்தால் என்ன? எவ்வளவு பெரிய சாதனையாளராகவோ வயதில் மூத்தவராகவோ இருந்தால் என்ன? காலில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு எனும் அடிப்படைக் கருத்து கூட இங்கே பதிவாகவில்லை
கஞ்சா கும்பலின் துணிகர அராஜகம்! தட்டிக்கேட்ட இளைஞரின் கார்கள் தீக்கிரை!
கார்கள் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவன் தப்பி விடவே மற்ற மூவரையும் வளைத்து பிடித்து தர்ம அடி
அரசியல் என்பது ரெண்டரை மணி நேர சினிமா இல்லை!
நேற்று உதய் பேசியது கூட கிண்டல் தொனியே தவிர... திட்டமிட்டோ... கோபமாகவோ எதுவும் பேசிவிடவில்லை. இந்த பேச்சு மக்களிடத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது.
வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா – யாவரும் கேளீர் சிறப்பிதழ் ! கட்டுரைகள் அனுப்ப கடைசி தேதி ஆக-31…
இதழின் பக்கங்கள் 96 - 128 வரை உயர்த்தப்பட உள்ளன. நண்பர்கள் அனைவரும் ஆண்டு சந்தா செலுத்தி யாவரும் கேளீர் இலக்கியப் பயணத்தில் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
‘டிமான்டி காலனி 3’ அதிர வைக்கும் சாம் சி.எஸ்.சின் பாடல்!
'டிமான்டி காலனி 2' படத்திற்கு தனது பின்னணி இசையால் ரசிகர்களை மிரள வைத்த சாம் சி எஸ், தற்போது 'டிமான்டி காலனி 3' படத்திற்கும் இசையமைத்து மீண்டும் தனது இசை மாயாஜாலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை !
அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை. யூனியன் அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 15000 வாங்கி விட்டனர் எனவும்; உள்ளாட்சி அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 25000 வாங்கி விட்டனர் எனவும்;
குறத்திமகன் பட பஞ்சாயத்தால் திறக்கப்பட்ட புதிய பள்ளிக்கூடங்கள் !
விருகம்பாக்கத்திலிருந்த கற்பகம் ஸ்டூடியோவிலிருந்து கோபாலபுரம் முதலமைச்சர் வீடு வரை அவர்களும் கூட்டமாக நடந்தே சென்று முதலமைச்சர் வீடு முன்பு அமர்ந்து விட்டனர். உதவியாளர்கள் மூலம் தகவலை அறிந்த முதலமைச்சர் கலைஞர் வெளியே வந்து அவர்களை நேரில்…
