Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
காந்திகிராமப் பல்கலையில் சமஸ்கிருத நாள் விழா கொண்டாட்டம்!
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் சமஸ்கிருதத் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான டாக்டர் எஸ். ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு
காலி குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் ! திமுக கவுன்சிலர் முற்றுகை எச்சரிக்கை!
வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே குடிநீர் வருகிறது. கடந்த காலங்களில் குடிநீர் பிரச்சினையை பலமுறை எடுத்துக் கூறியும் முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு வருடங்களாக ஒரே பதிலையே மாநகராட்சி
இந்திய சினிமாவில் இம்பார் டெண்ட் சினிமா ‘இம்மார்டல்’
‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம்.
300 மதிப்புள்ள விஜய் படம் 800 : த.வெ.க. அரசின் ஊழல் – அதிரடி காட்டிய நீதிமன்றம் !
ஆட்சி கட்டிலில் அமர்ந்து நூறு நாட்களே ஆன நிலையில் த.வெ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
தமிழ்நாட்டின் அதிவேக தடகள வீராங்கனைக்கு பாராட்டு !
"தமிழ்நாட்டின் மிக வேகமான பெண்" (Fastest Girl in Tamil Nadu) என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.
எந்தெந்த சட்டமன்ற தொகுதியில் எத்தனை ஊராட்சிகள் ? தெரியுமா ?
100 ஊராட்சிக்கு மேல் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. 80 ஊராட்சிக்கு மேல் உள்ள 50சட்டமன்ற தொகுதிகள் ; 70 ஊராட்சிக்கு மேல் உள்ள 70சட்டமன்ற
கல்லூரியில ரெண்டு வாரமா குடிக்க தண்ணீர்கூட இல்லை … முதல்வரை முற்றுகையிட்ட மாணவர்கள் !
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் கல்லூரியில் போதுமான கழிப்பறை வசதி கிடையாது. சரியான பாதுகாவலர்கள் கிடையாது. கல்லூரியின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சுவர் இல்லாமல் வெளியாட்கள் உள்ளே வருவது போவதுமாக
ஆசைக்கு ஆப்பு வைத்த ஆப்ரோ நிதி நிறுவன மோசடி !
ஏசுதாஸ் என்பவரை நிறுவன தலைவராக கொண்ட இந்த அறக்கட்டளையில் 600 ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து கொண்டால், குறைந்த வட்டியில் வங்கிக்கடன், நகைக்கடன், கல்விக்கடன் பெற்றுத்தருவதாக விளம்பரம் செய்தார்கள்.
யார் அந்த மலைத்திருடர்கள் ?
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி மோசடி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. திமுக அதிமுக ஆகிய இரு ஆட்சிகளின் ஆசியோடும் கிரானைட் தொழிலில்
தேசியக் கல்லூரியில் கணினி வழி மருந்து வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை
மாணவர்களுக்கு நவீன உயிர் தகவலியல் கருவிகள், தாவர வேதிப்பொருட்களைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தல் மற்றும் மூலக்கூறு பிணைப்பு குறித்து செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தார்.
