அங்குசம் 2026 செப்டம்பா் 17-23 வார இதழினை முழுமையாக படிக்க…

6-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026  SEP 17-23 …

ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல்! பினராய் விஜயன் கண்டனம்!

கொச்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்த  போலீசார் குழு பத்திரிகையாளர்களின் தொலைபேசியை பறிமுதல் செய்தனர். பயங்கரவாத சூழல் ஒன்றரை மணி நேரமாக உருவாக்கப்பட்டது.

குழந்தைகளாக மாறிய தாத்தா – பாட்டிகள் !

செப்டம்பர்-12 தாத்தா – பாட்டிகள் தினத்தை கொண்டாடி அசத்தியிருக்கிறது, திருச்சியில் பெட்டவாய்த்தலையில் இயங்கிவரும் 'சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.

காசுகளில் கணபதி கண்காட்சி

இந்தியாவில் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம்  எனப்படுகிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க DYFI வலியுறுத்தல்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டத்தின்போது, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு தமிழகத்தின் ஜனநாயக வரலாற்றில் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய

சொத்துவரி நிலுவை! மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!

முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30-ந்தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டுக்கான சொத்துவரியை மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

எண்டோஸ்கோபிக் சிகிச்சையில் ஒரு மைல் கல் ! வியத்தகு சாதனை படைத்த திருச்சி ஜி.எச் !

கடந்த, ஜனவரி 2026 -இல் முதல் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு, இரைப்பைக் குடலியல் மருத்துவத் துறையில் செய்யப்படும் இரண்டாவது வெற்றிகரமான எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதல் சிஸ்டோகாஸ்ட்ரோஸ்டோமி இதுவாகும்.

15 வயது சிறுமி – சிக்கலான சிறுகுடல் கட்டிகள் – மாற்றி யோசித்த திருச்சி ஜி.எச். குடல்…

அந்த சிறுமிக்கு சிறுகுடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அக்கட்டிகளின் அளவு மற்றும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பெரிய சிறுகுடல் கட்டிகளால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க எண்டோஸ்கோபி சிகிச்சை…

திருச்சி 27-வது வார்டில் பகுதி சபா கூட்டம்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர்!

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான  (15.09.2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள  வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது . திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5  வது மண்டலத்துக்குட்பட்ட 27  வது வார்டு  ரங்கநாதபுரம்  பகுதியில் நடைபெற்ற…