‘டிமான்டி காலனி 3’ அதிர வைக்கும் சாம் சி.எஸ்.சின் பாடல்!

'டிமான்டி காலனி 2' படத்திற்கு தனது பின்னணி இசையால் ரசிகர்களை மிரள வைத்த சாம் சி எஸ், தற்போது 'டிமான்டி காலனி 3' படத்திற்கும் இசையமைத்து மீண்டும் தனது இசை மாயாஜாலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை !

அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை. யூனியன் அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 15000 வாங்கி விட்டனர் எனவும்; உள்ளாட்சி அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 25000 வாங்கி விட்டனர் எனவும்;

குறத்திமகன் பட பஞ்சாயத்தால் திறக்கப்பட்ட புதிய பள்ளிக்கூடங்கள் !

விருகம்பாக்கத்திலிருந்த கற்பகம் ஸ்டூடியோவிலிருந்து கோபாலபுரம் முதலமைச்சர் வீடு வரை அவர்களும் கூட்டமாக நடந்தே சென்று முதலமைச்சர் வீடு முன்பு அமர்ந்து விட்டனர். உதவியாளர்கள் மூலம் தகவலை அறிந்த முதலமைச்சர் கலைஞர் வெளியே வந்து அவர்களை நேரில்…

தமிழ்த் திரைப்படம் சமூக மாற்றத்தின் வலிமையான ஊடகம் – முனைவர் கி. சதீஷ்குமார்

தமிழ்த் திரைப்படம் சமூக மாற்றத்தின் வலிமையான தகவல் தொடர்பு ஊடகம் துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில். கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியரும் வீதி நாடகக் கலைஞருமான  முனைவர் கி. சதீஷ்குமார் சிறப்புரை திருச்சிராப்பள்ளி அரசு கலைக்…

‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ விழா! கோவையில் நடந்த ரகசியம்

என் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சூர்யா சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவர் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார்.

‘பதினெட்டாம் பெருக்கு’  இன்னைக்கு ! ..

காவிரி ஓடும் ஊர்கள்  அனைத்திலும் முன்பு 'பதினெட்டாம் படித்துறை' என்று ஒரு படித்துறை இருக்கும். 18 படிகள் வைத்து அதைக் கட்டியிருப்பர்.

மாணவர்களை பார்த்து ஏன் எல்லோரும் பயப்படுறாங்க? – டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் !

”இன்று நீங்கள் எதையெல்லாம் கொண்டாட்டம் என்று நினைக்கின்றீர்களோ? எது ஹேப்பினஸ் என்று கருதுகிறீர்களோ? அதெல்லாம் உண்மையில் கொண்டாட்டம்தானா? மனமகிழ்வை தருபவைதானா?” என்பதாக கேள்வியெழுப்பியவர்,

கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பழனியாண்டி என்பவர் மீது எதிர்பாராதவிதமாக துணி துவைத்த அழுக்கு நீர் தெளித்ததில், ஆத்திரமடைந்த தங்கராசு மேற்படி பெண்ணை தகாத வார்த்தைளகால் திட்டி, சைக்கிளில் வைத்திருந்த அருவாளால்

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ.!

மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேன்டீனில் ஆய்வு மேற்கொண்ட அவர், கேன்டீனை யார் நடத்துகின்றனர், யார் ஒப்பந்தம் எடுத்துள்ளனர் என்பது தொடர்பான விவரங்கள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தெரியாத வகையில் இருப்பதாகக் கேள்வி எழுப்பினார்.

இதெல்லாம் என்ன டிசைனோ….?

முதல்வராக இருக்கும் விஜய், வாயைத்திறந்து எதுவுமே பேசமாட்டார், எதற்குமே பேசமாட்டார். ஆனால் அவரின் அமைச்சர்களோ, வாயைத் திறந்தாலே உளறல் தான் . அவதூறு தான், பொய்கள்தான்.