Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அட இது தெரியாம போச்சே ! பாகம் – 15
கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது .
சங்குத்தொழிலில் கொடிகட்டிப் பறந்த இராமநாதபுரம் !
பொதுவாக இந்திய மற்றும் இலங்கையையும் சேர்த்தால் அதிகமாகக் கிடைக்கக் கூடியது 'பட்டி' வகை சார்ந்ததாகும். அதற்குப் பின் மிக அழகான, விலை அதிகம் உள்ள 'ஜாதி' என்று அழைக்கும் சங்காகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் ‘குட் புக்’ Good Bookல் TOP 10 அமைச்சகள்
தவெக ஆட்சியில் முதல்வா் விஜய் அவா்களின் நன்மதிப்பை பெற்ற அமைச்சா்களின் பட்டியல்
கல்லூரி மாணவன் மரணத்தின் பின்னணியில் எம்.எல்.எம். குரூப் ! அதிர்ச்சி பின்னணி !
கல்லூரி மாணவர்களை குறிவைத்து, எம்.எல்.எம். பாணியில், ஆள் சேர்த்துவிடும் வேலை என்பதே நைச்சியமான முறையிலும், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகும் வகையில், பல்வேறு மிரட்டல்களை எதிர்கொள்ளும் வகையிலும்தான் அமைந்திருக்கிறது,
நெருப்பின் பொறிகளே !
பெரியார் தன் இளம் தொண்டனை நம்பினார். குடிஅரசு அலுவலகத்தில் சளைக்காமல் உழைக்கும் கூட்டத்தில் கலைஞருக்கு சிறப்பான இடம் உண்டு.
புற்றுநோய் பிடியில் 2 வயது பெண் குழந்தை : சாதுர்யமாக மீட்ட அரசு மருத்துவர்கள்!
புற்றுநோயை முழுமையாக அகற்றுவதையும், நோயின் நிலையைத் துல்லியமாகக் கண்டறிவதையும் உறுதி செய்வதற்காக, இந்த அறுவை சிகிச்சையில், புற்றுநோய் பாதித்த வலது சிறுநீரகமும் அதைச் சுற்றியுள்ள நிணநீர் கணுக்களும் முழுமையாக அகற்றப்பட்டன.
ஒரே நாளில் 9 மாவட்டங்களில் 3,284 வழக்குகள் !
வாகனத் தணிக்கையின் போது விதிகளுக்கு புறம்பாக பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் 7 வாகனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
TR ரமேஷ் முகமூடியை ஆதாரத்துடன் கிழித்த பழனி முருகன் !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் நகரை சேர்ந்த திரு.வி.என்.ஏ.எஸ்.சந்திரன் என்பவரால் 24.03.2003 தேதியில் உயில் சாசன ஆவண எண்.08/2003 மூலம் இத்திருக்கோயிலுக்கு சொத்துக்கள் சில மட்டும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
“விபத்து நடந்தால் கைதுதான்… அமைச்சர் கீர்த்தனாவிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் குமுறல்!
ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்யும் நடைமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தார்.
ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா! – உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உருக்கம்
அறிவியலைத் தாண்டி அன்பு வென்றதற்கான ஒரு சாட்சியம், என் தாயின் இறுதிப் பயணம். அடிபணிய வைத்த பக்கவாதம் மற்றும் நீண்டகால ஞாபக மறதி நோய் உடனான போராட்டத்துக்குப் பிறகு,
