Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
எகிறி அடிக்குமா, (El Nino) எல் நினோ ?
பசிபிக் பெருங்கடலில் வெப்ப மண்டல மேற்பரப்பில் உள்ள நீரின் வழக்கத்துக்கு மாறான வெப்பத்தைக் குறிக்கும் ஒரு சூழல்தான் "எல் நினோ" ஆகும்.
40 ஆண்டு கால போராட்டத்திலே எங்களுக்கு கிடைத்த ஒரு சிறிய வெளிச்சம் !
தாமதமானாலும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இப்போ கிடைச்சிருக்கு. எங்களோட கருத்துகளை கேட்டாங்க. ஒரு பிரிவினர் நிலமா வேணும்னு சொல்லியிருக்காங்க.
பேரனுக்காக எழுதத் தொடங்கினேன் …
பணி ஓய்வு பெற்ற பின் பேரப்பிள்ளைக்குக் கதை சொல்லத் துவங்கினேன். அவனுக்குத் தினமும் புதுக்கதை சொல்ல வேண்டும்.
சில நேரங்களில்.. சில மனிதர்கள் !
தனக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளைத் திருப்பிக் கொடுப்பதுதான், அதிலிருந்து தனக்கு என்ன கிடைக்கும், என்பதை விட முக்கியம் என்று ஒரு நல்ல மனிதன் முடிவு செய்திருக்கிறான்.
கோகுல்ராஜ் ஆ*ணவக்கொ*லை ! அரசு வழக்கறிஞரின் கட்டண பாக்கி- அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணம் அரசு தரப்பில் தனக்கு முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், தனக்கு தரவேண்டிய கட்டண பாக்கியை அரசு வழங்கும்படியும் ப.பா. மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்! போலீசுடன் தள்ளுமுள்ளு !
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சித்த விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், விவசாயிகளை மத்திய மாநில அரசுகள்
தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை முயற்சி ! துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை!
திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு - தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண் துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்புத் துறையினர்
வழக்கறிஞரிடம் ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி !
பழ வியாபாரத்தில் அதிக முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி ஏமாற்றி ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி !
தரகு வேலையை பார்க்கிறார் வைகோ – மல்லை சத்யா பேட்டி
வைகோ திராவிட இயக்க கொள்கையிலிருந்து பிறழ்ந்து தடம் மாறி இருக்கிறார். மதிமுக திரிபுவாத இயக்கமாக மாறி மகன் திமுக வாக மாறி விட்டது.
ஊழல், லஞ்சத்துக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் மெயின்கார்டுகேட் நுழைவாயிலில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து
