இந்திய ஜனநாயக கட்சியின் – தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் – மார்ச் 2 தேதி பிரம்மாண்டமான…

வருகின்ற மார்ச் மாதம் 2 தேதி நடக்க இருக்கின்ற இந்திய ஜனநாயக கட்சியின் மாநாட்டிற்காக பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தன் மாநாட்டு திடலை பார்வையிட்டார். தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற…

பழிவாங்கும் ( Neomax ) நியோமேக்ஸ் நிறுவனம் ! நல்ல நிலங்களை மறைக்கிறது – கம்பம் இளங்கோவன் .

பழிவாங்கும் ( Neomax ) நியோமேக்ஸ் நிறுவனம்  நல்ல நிலங்களை மறைக்கிறது... கம்பம் இளங்கோவன் .. நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களின் பேரின் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்…

அறத்தின் அடிப்படையில் வெற்றிபெற்றதே தமிழர்களின் மேலாண்மை ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தேசிய…

அறத்தின் அடிப்படையில் வெற்றிபெற்றதே தமிழர்களின் மேலாண்மையியல் கூறுகளுள் முதன்மையானது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறைக் கருத்தரங்கில் புகழாரம் ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக தமிழ் இலக்கியத்தில்…

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் !

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் "நிகழ்த்துக்கலைத் துறையில் ஆராயப்படாத புதிய ஆய்வுக் களங்கள் மற்றும் பரிமாணங்கள் " எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை…

அங்குசம் பார்வையில் ‘அதோ முகம் படம் எப்படி இருக்கு ! ..

அங்குசம் பார்வையில் 'அதோ முகம் '. தயாரிப்பு: ரீல் பெட்டி & தாரிகோ பிலிம் ஒர்க்ஸ். டைரக்டர்: சுனில் தேவ். ஆர்ட்டிஸ்ட்ஸ்: எஸ்.பி.சித்தார்த்( இவர் புது சித்தார்த்), சைதன்யா பிரதாப்,( இருவரும் புதுமுகங்கள்) அருண் பாண்டியன், மாத்யூ வர்கீஸ்,…

‘ஹைடெக்’ தொழிலில் கேரள நடிகை!

'ஹைடெக்' தொழிலில் கேரள நடிகை! கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சாவந்த் ‘மிஸ் திருவனந்தபுரம்’ ஆன பின்பு தனது பெயரை இனியா என மாற்றிக் கொண்டு 2005-ல் மலையாள சினிமாவில் அறிமுகமானார். அங்கே நான்கைந்து படங்களில் நடித்து முடித்துவிட்டு 2011-ல் தமிழ்…

வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் – 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்

வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் - 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன் நமக்கு ஒரு கேள்வி வரும் வள்ளலார் சாமியார்தானே, வள்ளலார் சாமியாரே கிடையாது. ஒரு சாமியாருக்கு என்ன இலக்கணம் என்றால் ஒரு சாமியார் காவி அணிந்திருப்பார். நான் சங்கல்பம்…

கலெக்டரைவிட கௌரவமான பதவியாக பார்க்கப்பட்ட ”கட்சிப் பதவி”க்கு வந்த சோதனை ! 

கலெக்டரைவிட கௌரவமான பதவியாக பார்க்கப்பட்ட ”கட்சிப் பதவி”க்கு வந்த சோதனை !  திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், திருச்சி மத்திய மாவட்ட செயலர் வைரமணி உருக்கமாக பேசியதாக வெளியான தகவல் கழக…

இயற்கையின் அரண்களான மேற்கு, -கிழக்கு தொடர்ச்சி மலைகள்! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி……

இயற்கை நமக்குத் தந்த கொடையாகிய மலை களையும், அதனோடு ஒன்றிப்போன இயற்கையின் உறவுகளாகிய உயிரினங்களையும் பாதுகாத்து வளப்படுத்துவது மனிதர் களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையினால், இப்போதே இயற்கையை காப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான்…