Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி மண்டலத்தில் 41 தொகுதிகளில் முழுமையான வெற்றி ! கே.என்.நேரு
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கதிரவன் அண்ணாமலை மணிராஜ்.…
அதிமுக மாவட்டச் செயலாளராக வலம் வரும் டி.எஸ்.பி.!
அதிமுக மாவட்டச் செயலாளராக வலம் வரும் டி.எஸ்.பி.!
மாங்கனி மாவட்டத்தில் ஒதுக்குப்புறமான காவல் நிலைய எல்லையின் டி.எஸ்.பி-யாக இருந்து வருபவர் அந்த ’க்ஷ் புள்ளி’ அதிகாரி.
கடந்த சில மாதங்களுக்கு முன் போலி சான்றிதல் கொடுத்து டி.எஸ்.பி-யாக…
கடவுள் படத்திற்கு பதிலாக பெரியார் படம் – மண்டையை உடைத்த பிஜேபி !
என் ஏரியாவில் பெரியார் படமா ? டிபன் கடைக்காரரின் மண்டையை உடைத்த பாஜக பிரமுகர் !
திருச்சியில் டிபன் கடை ஒன்றில் தந்தை பெரியாரின் படத்தை அப்புறப்படுத்துமாறு, பாஜக நிர்வாகி ஒருவர் தகராறில் ஈடுபட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய விவகாரம்…
நியோமேக்ஸ் | நில மதிப்பீடு கமிட்டி விவகாரம் ! டி.ஆர்.ஓ.விடம் முறையீடு !
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தகுதியான நில மதிப்பீட்டாளா்களை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் இது தொடா்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கலைமகள் சபா மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வந்தாச்சு குட் நியூஸ் !
கலைமகள் சபாவில் உறுப்பினர்களாக பதிவு செய்து, மாதாந்தோறும் தவணைத் தொகை கட்டியவர்கள் தங்களது முதலீட்டை திரும்பப்பெறுவது தொடர்பாக தமிழக
அரசு பள்ளி ஆசிாியா்கள், மாணவா்கள் மீது அவதூறு பரப்பும் பத்திரிக்கை! கண்டம் தொிவிக்கும் ஆசிாியா்…
் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத துக்ளக் பத்திரிகை 20 -05 - 2025 தேதியில் ஒரு கார்ட்டூன்
மதுரை தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
உலக சுகாதார மைய தகவலின் படி உலகில் 50% குழந்தைகள் பார்வை குறைபாடுடன் பிறக்கிறது மதுரையில் கண் மருத்துவர் அதிர்ச்சி பேட்டி....
மாமன் திரைப்படம் இரண்டு நெருடல்கள் -பிரபல எழுத்தாளரின் ஆதங்கம்
நீண்ட நாளாக குழந்தையில்லாமல் இருக்கும் அக்காவிற்கு பிறக்கும் குழந்தையின் பேரில் தீராத பாசம் வைக்கும் தாய்மாமன். அவனுக்கும் திருமணம் நடக்கிறது.
மிரட்டல்கள்- நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் எதிரிகளுடன் போரிட்ட கருத்தியல் ஆயுதம்
சின்னகுத்தூசியின் எழுத்துகள் பெரியாரின் கொள்கைகளையும் , திராவிட இனத்தின் நலனையும், தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வலியுறுத்தியவை.
திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும்
திருச்சி மாநகரில் சில நேரங்களில் ஏற்படும் மின்தடையால் இந்த சிக்னல்கள் இயங்க முடியாமல் போவதால், போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள்
