“இசைஞானியின் பெருந்தன்மை” -‘வட்டார வழக்கு ‘ இயக்குனர் நெகிழ்ச்சி !

"இசைஞானியின் பெருந்தன்மை" -'வட்டார வழக்கு ' இயக்குனர் நெகிழ்ச்சி ! மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ்…

இப்படி, ஊருக்கொரு சங்கம் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் நாடு ?

இப்படி, ஊருக்கொரு சங்கம் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் நாடு? விவசாய நிலத்தை பிளாட்டுகளாக மாற்றுவதற்கு முன்பாக, பூமி பூஜைக்கு அடுத்து நடுவது இன்ன நகர் என சுட்டும் பெயர்ப்பலகையைத்தான். பிளாட் விற்று, குடித்தனக்காரர்கள் வந்தவுடன்…

தம்பி, தொடை பத்திரம் ! பீதியை கிளப்பும் தெருநாய்கள் ! தமிழகத்தின் சாபக்கேடு !

தம்பி, தொடை பத்திரம் ! பீதியை கிளப்பும் தெருநாய்கள் ! தமிழகத்தின் சாபக்கேடு ! பத்து கொலை செஞ்ச ரவுடியே ரோட்டில் நடந்து போனாலும் தெருநாயைக் கண்டால் கொஞ்சம் ஜர்க் ஆகி விலகித்தான் செல்வான். அதுவும் இரவு பத்து மணிக்கு மேல் சொந்த தெருவில்…

நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் : காசோலையா? ஒப்பந்த பத்திரமா? எதுவாயினும் உஷாரய்யா … உஷாரு !

நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் : காசோலையா? ஒப்பந்த பத்திரமா? எதுவாயினும் உஷாரய்யா … உஷாரு ! நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருங்கிணைந்து திருச்சியிலும், கம்பம் – தேனியிலும் தனிசங்கம் அமைத்திருக்கின்றனர் என்பதை அங்குசம் இணையத்தில் ஏற்கெனவே…

ஜீசஸ் எனும் சிநேகிதன் !

ஜீசஸ் எனும் சிநேகிதன் ---------------------- 33 வயதிலேயே இறந்து போனவன் நீ. உண்மையில் சாகடிக்கப்பட்டவன். 70 எல்லாம் சாகும் வயதா என அங்கலாய்க்கப்படும்  இந்தக் காலத்தில் 33 ல் உலகில் இல்லாமல் போய் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து…

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை! சனாதன சர்ச்சை ! ஊழல் பாஜக ! திருச்சியில் வெடித்த திருமாவளவன்!

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை! சனாதன சர்ச்சை ! ஊழல் பாஜக! திருச்சியில் வெடித்த திருமாவளவன்! தந்தை பெரியாரின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

‘தி பாய்ஸ் ‘ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !

'தி பாய்ஸ் ' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ! இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'தி பாய்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி…

“சினிமாவை அழிப்பது சினிமாக்காரர்கள் தான்” – ‘ அரணம் ‘ ஹீரோவின்…

"சினிமாவை அழிப்பது சினிமாக்காரர்கள் தான்" -- ' அரணம் ' ஹீரோவின் ஆக்ரோஷம்! தமிழ்த்திரைக்கூடம்  தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள…

அளந்து அத்துக் காட்டாத தாசில்தார் மற்றும் சர்வேயருக்கு 35 ஆயிரம் அபராதம் !

அளந்து அத்துக் காட்டாத தாசில்தார் மற்றும் சர்வேயருக்கு 35 ஆயிரம் அபராதம் ! இடத்தை அளந்து அத்துக்காட்டுமாறு வருவாய்த்துறைக்கு பணம் செலுத்திய ரசீதோடு மூன்றாண்டு காத்திருந்த விவசாயி தொடுத்த வழக்கில், தருமபுரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்…

“கோலிவுட்டில் ஜாதி கேட்கும் கொடுமை” – ‘நவயுக கண்ணகி ‘ டைரக்டரின்…

"கோலிவுட்டில் ஜாதி கேட்கும் கொடுமை" - 'நவயுக கண்ணகி ' டைரக்டரின் ஆதங்கம் ! கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை…