திருப்பூரில் 10 வது புதிய முத்தூட் கோல்டு பாயிண்ட் சென்டர் திறப்பு!

தமிழ்நாட்டின் திருப்பூரில் திறக்கப்படும் இந்த கோல்டு பாயிண்ட் சென்டர், உள்ளூர் மக்களின் நிதிசார் வாழ்க்கையை மாற்றுகின்ற ஒரு அலையாக விளங்கும்.

இவர்தான் அந்த ‘புதுமைப் பெண்’

தேவதாசிகள் சமூகம்-பொட்டுக்கட்டும் வழக்கம் இவற்றின் கொடுமைகளை நேரில் கண்ட வலியின் வெளிப்பாடுதான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1936ல் எழுதி வெளியிட்ட நாவல்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி! கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? விலகுமா?

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி, பொடா அழகு சுந்தரம் உள்ளிட்ட 6 மாவட்டச் செயலாளர்கள்

இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக “இளைஞர்கள் கருத்தரங்கம்“ அமைச்சர் பங்கேற்பு !

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில்  ‘இளைஞர்கள் கருத்தரங்கம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஸ்ரீரங்கம் காணாமல் போன சிறுவன் உயிரிழப்பு!

இவனை தினமும் கண்டு பேசி பழகிய -சிறுவன் வசிக்கும்  சத்திரம்  அருகில் வேலைசெய்யும் ஒரு வாலிபர் - நேரில் சென்று அந்த பிரேதத்தை கண்ட  பின அது  அந்த சிறுவனுடையது என்று நிச்சயமாக கூறுகிறார் ..

ஐந்து புலிகள் சந்தேக மரணம், விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு….

தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளத ஹூக்கியம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள், புலிகள், சிறுத்தைகள் ஊள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம் !

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திருச்சி நீதிமன்றம்.

கலைஞருக்காக அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலை நிறுத்தினோம் !

ஐயா அவர்கள் முரட்டு திமுக காரர், நானோ அப்போதைக்கு நடுநிலைவாதி,. கலைஞர் அவர்களின் உடல்நிலை வயதுமூப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் காவேரி மருத்துவமனையில்

தலைவனுக்கெல்லாம்  தலைவர்களின் சிலை தரை மட்டத்தில்..! தலைவர்களின் தொண்டர்கள் தர்ம சங்கடத்தில்…

கலைஞர் கருணாநிதி சிலையை வானுயரத்திற்கு நிறுவி அதன் அருகில் அவரின் தலைவர்கள் சிலைகள் தரை மட்டத்தில் இருப்பதை பொருட்படுத்தாமல் விட்டது  பெரியார் கொள்கை வாதிகளுக்கும்

ஒத்திவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம் ! கலெக்டா் அறிவிப்பு

28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி மற்றும் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, வையம்பட்டி ஆகிய இரு இடங்களில் நடைபெற இருந்த முகாம்கள்