Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்….
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய்
அங்குசம் பார்வையில் ‘ராவ் பகதூர்’ [ தெலுங்கு]
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வழங்கும் ‘ராவ் பகதூர்’ங்கிற தெலுங்குப் படம், ஆங்கில சப்-டைட்டிலுடன் பிரஸ் ஷோ போடுவதாக பி.ஆர்.ஓ..’எஸ்-2’ சதீஷ் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பியிருந்தார்.
ஒரே நாளில் இரு அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது !
ஒரே நாளில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்கும் வழக்கில் லஞ்சம் பெற்றதாக இரண்டு அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்புவனம்
அங்குசம் பார்வையில் ‘இதயம் முரளி’
ஓல்டு லவ்வரை அதர்வா கரம் பிடித்தாரா? இல்ல மாளவிகா மனோஜை கல்யாணம் பண்ணினா ரா? இதான் இந்த 'இதயம் முரளி' க்ளைமாக்ஸ்.
பள்ளி மாணவர்கள் ஆபத்துப் பயணம் !
காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறையினர் பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட வண்ணம் இருக்க வேண்டுமென பொதுமக்கள்
டாஸ்மார்க் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம் !
25 ஆண்டுகளாக பணி செய்து வரும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிலையான சன்மான ஊதியம் வழங்கிட வேண்டும்
ஆசிரியர்களைக் காயப்படுத்த வேண்டாம் ! – பிரின்ஸ் கஜேந்திரபாபு
ஆசிரியர்கள் வர்க்கமாக அணிதிரண்டு நியாயத்தை கோர வேண்டிய சூழலில், குழப்பத்தை உருவாக்கும் வகையில் கோரிக்கைகளை சிலர் வைப்பது நியாயமல்ல.
300-ஆவது பட விழாவில் யோகி பாபு உருக்கமிகு பேச்சு!
'அர்ஜுனன் பேர் பத்து' டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை 08-ஆம் தேதி நடந்தது..
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்- உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !
கருணைப் பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
தென்காசியைத் தொடர்ந்து தேனியிலும் அதிரடி: சோதனைச் சாவடிகளில் ₹35 ஆயிரம் பறிமுதல்!
முன்னதாக தென்காசி மாவட்டம் தமிழகத்தில் எல்லையில் புளியறையில் சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் லஞ்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
