Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஆளும் கட்சி அமைச்சருடன் அண்டர் டீலிங் … கடுப்பான எடப்பாடி … பீதியில் மா.செ.க்கள் !
மலைக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலர் ஒருவர் ஆளும் கட்சியின் வெயிட்டான அமைச்சர் ஒருவருடன் செய்து கொண்ட டீலிங் தலைமையை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக சொல்கிறார்கள்.
வாக்களித்த பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!
"நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராகிய எனக்கும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கும், மணப்பாறை சட்டமன்றத்…
ஏன் இவர்கள் – தற்குறிகள் ?
புதிய அரசியலை நோக்கி நகரும் பெருந்திரள் மக்களை 'தற்குறிகள்' என்று அழைப்பது மேட்டிமைத்தனம் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு.
த.வெ.க. தொண்டர்கள் அல்ல … இவர்கள்தான் முதன்மை குற்றவாளிகள் !
2001-25ல் 20 ஆண்டுகளாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்தம் எந்த செயல்களும் நடைபெற்றதில்லை.கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமே அரசியலை இளைஞர்களிடத்தில் எடுத்து செல்கிறோம். அதுவும் திமுக, பாஜக கட்சி சார்ந்த அரசியலாக மட்டுமே இருந்தது.!
தீயவர்களின் தீய சக்தி – திமுக !
பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.!
பசுமைத் திருச்சி…!சுற்றுச்சூழலுக்கு உகந்தது…!
திருச்சி மாவட்டத்தில்லுள்ள அனைத்து காவல் நிலையங்கள். சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய…
கோடை வெய்யிலில் கிரிவலம் – தேவை எச்சரிக்கை…!
கோடைக்காலம் என்பதால் 14.5கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதையை விடியற்காலையில் கிரிவலம் வரலாம் என தொடங்கி நடப்பவர்கள் அபாயமண்டபம் தாண்டும்போது நொந்துப்போகிறார்கள், ஈசான்ய மைதானம் வரும்போது காய்ந்த சருகாகிவிடுகிறார்கள்.
நகை வியாபாரி, ஊழியரை தாக்கி தங்கம் கொள்ளை ! போலீசார் தீவிர விசாரணை !
திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையா? சிசிடி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
தொடரும் சட்டவிரோத மணல் கொள்ளை சர்ச்சை ! என்ன நடக்கிறது ?
மணல் கொள்ளைக்கு பயன்படுத்தும் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன பிரதிநிதிகள் நாங்களே பொதுமக்களை திரட்டி தங்களிடம்
வந்தேமாதரம் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மீட்டர் ஃபிராங்கிங் அஞ்சல் முத்திரை !
அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் முத்திரை சேகரிப்பாளர்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான கலைநயமிக்க வடிவமைப்புகளுக்காக இவற்றை சேகரிக்கின்றனர்.
