இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் ! பாகம் 1

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் கட்சிகளில் சொந்த சின்னம் வைத்துள்ள ஒரே அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே என்பதை நினைவிற் கொள்க!

இது வெறும் விருதல்ல; எதிர்காலத்திற்கான ஒரு கடன் !

டாக்டர் எம்.எஸ். விஜயானந்த், கிராமப்புறங்களில் அறுவை சிகிச்சை சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றியமைக்காகவும், புற்றுநோய் சிகிச்சையில் காட்டிய ஈடுபாட்டிற்காகவும், 'மருத்துவச்சுடர்' – 2026 எனும் '

தமிழகத்தில் த.வெ.க. அலையா? ஆட்சியை அமைக்கப்போகிறதா த.வெ.க.? விரிவான அலசல் !

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் வரையில் வரப்பெற்ற புதிய கோரிக்கைகளையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படியே

அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !

அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் ! மலைக்கோட்டை மாவட்டத்தில் முறுக்கான ஊரில் விவகாரமான ஆசாமி, அந்த ஐந்தெழுத்து சாமி. மூன்றெழுத்து கட்சியின் முக்கியப்புள்ளி. இப்போதும் ஒன்றிய பொறுப்பில் இருக்கும் அந்த ஆசாமியை,…

மனிதனாக முதலில் மாறுமய்யா, பின்னர் மக்களைப் பற்றி யோசிக்கலாம்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பாவம் பெற்ற பிள்ளைகள் என்ன செய்வார்கள்? நடிகர் விஜய் என்ன செய்துள்ளார் தன் மகன் ஜேசன் சஞ்ய்க்கு?

‘பேட்டில்’ பெண்ணியப் பார்வையில் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய தமிழ்த் திரைப்படம்!

என் அருமை தமிழ் மக்களே, பாரதிராஜா தொட்ட சிகரத்தைத் தாண்டி, தமிழ்த் திரையுலகில் வானத்தை தொட அனைத்து வகையான திறமைகளும் பெற்ற இயக்குநர் நாராயணன் பழநி அவர்களின் முதல் படம் முழு வெற்றி.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் செட்டிப்பெண் மருத்துவ வைபவ நிகழ்ச்சி !

ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் வசந்த பெருவிழாவின், ஐந்தாம் நாள், "செட்டிப் பெண் மருத்துவ வைபவம் நடக்கிறது.

பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு…!

திருச்சியில் முதன்முறையாக ஸ்கைபால் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் அளவுக்கு மின் விளக்கொளியுடன் கூடிய வசதிகள் உள்ளன

கொடைக்கானலில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் புறப்பட்டார் முதல்வர் …

2026 சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் கொடைக்கானல் சென்று ஓய்வெடுப்பதற்காக சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்ட முதல்வர் மதுரை வருகை.

திருச்சி 9 தொகுதியில் 1.17 லட்சம் பேர் ஓட்டுப்பதிவு !

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85.42 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.