விசாரணைக்கு தடை கேட்ட நியோமேக்ஸ் ! நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

நியோமேக்ஸ் வழக்கின் குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஏற்கெனவே, உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்கள், ஏஜெண்டுகளின் ஆதார்

பணம் கேட்ட மின்வாரிய அதிகாரிகள்? பழுதடைந்த மின் கம்பத்தால் பரபரப்பு!

மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று பலமுறை மனு அளித்ததுடன், மின்வாரிய மக்கள் குறைதீர் கூட்டத்திலும் புகார் மனு வழங்கியதாக கூறினார். இருப்பினும், இதுவரை அந்த பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படவில்லை

திரையுலகம் சார்பில் ”ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்” !

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயை நேர்காணல் சொல்வது என்ன ?

தந்தை மாதிரியே தோற்றம், நெப்போ கிட் வகைமையில் ஹீரோவாக நுழைய எல்லா சந்தர்ப்பங்களும் அவருக்கு இருந்திருக்கும்.. இருந்தும் ஹீரோவாக முயற்சி செய்யாமல் இயக்கத்தை அவர் ஏன் தேர்வு செய்தார் என்று கேள்வி எனக்கெல்லாம் இருந்தது..

துல்கர் சல்மானின் படங்களிலேயே மெகா பட்ஜெட் படம்!

தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. துல்கர் சல்மானின் படங்களிலேயே , இன்னும் சொல்லப் போனால் மலையாள சினிமாக்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ‘ஐ ஆம் கேம்’.

ஆக.14-ல் ‘ஆலி’

தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் மதம் மீறிய காதல், அதனால் அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத பிரச்சனைகளை

அரிவாள், ரத்தம் இல்லாத மதுரைக் கதையில் சசிகுமார்!

07ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, ‘வதந்தி சீசன் -2 மிஸ்ட்ரி ஆஃப் மணி’யின் டிரெய்லர் & இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஆகஸ்ட்.01-ஆம் தேதி மதியம் நடந்தது.

பிளாஸ்ட்

நாயகரின் நகர் வலம் ! மன்னரின் அரசவையில் கோலோச்சும் அந்த நாயகரின் அட்ராசிட்டி கொஞ்சம் நஞ்சமில்லை என்கிறார்கள். அரசனே நகரை வலம் வருவது போலத்தான், அந்த நாயகர் படை பரிவாரங்களோடு பவனி வருகிறாராம். சோம பான கடையைக்கூட விட்டுவைப்பதில்லையாம். சில…

Elfin மோசடியின் முதல் முகம் RMWC ! திருச்சி EOW முக்கிய அறிவிப்பு !

RMWC உள்ளிட்டு எல்ஃபின் ராஜா (எ) அழகர்சாமி குரூப்ஸ் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடத்திய நிறுவன மோசடி வழக்குகள் அனைத்தும் ”எல்ஃபின் மோசடி” என்பதாக ஒருங்கிணைந்த முறையில் ஒன்றாக்கப்பட்டு விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.