Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கள்ள ஓட்டா? நல்ல ஓட்டா?
வாக்காளருக்கு மை வைத்த பின் மனம் மாறி வாக்களிக்க விருப்பம் இல்லை என கூறினால் , அதேபோல 17 A பதிவேட்டில் அவர் பெயருக்கு நேரே ' Refused to vote' என்று எழுதி மீண்டும் வாக்காளரின்
அங்குசம் 2026 ஏப்ரல் 26 – மே 3 வார ராசிபலன்கள் மற்றும் பரிகாரம்
இந்த வார ராசி பலன்களாக 12 ராசிகளின் பலன்கள் மற்றும் பரிகாரம் பற்றிய செய்தி தொகுப்ப உங்களின் தகவலுக்காக
122 பவுன் நகை திருட்டு…! 44 குற்ற வழக்குகள் ! தானாக சரணடைந்த குற்றவாளி! பிண்ணனி என்ன?
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கண்காணித்து, திட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்த குற்றவாளி, 122 பவுன் நகைகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
பெண் பிள்ளை பிறந்தால் பொன் பிள்ளை பிறந்தது போல !
எங்களது பெண்பிள்ளை அல்ல அவள். எங்களது பொன் பிள்ளை அவள். இதற்கு மேல் நீ என்னவாக வேண்டுமானாலும் ஆகிக்கொள். இதைவிட பெருமை எங்களுக்கு வேறில்லை!
தமிழகத்தில் முதல்முறையாக திருச்சியில் புதிய டால்பி எல்.ஏ. சினிமா !
தமிழகத்திலேயே முதல்முறையாக அதுவும் நம்ம திருச்சியில், உலகத்தரம் வாய்ந்த புதிய டால்பி சினிமா திரையரங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது, எல்.ஏ.சினிமா.
மே 4 ஆம் தேதி இரவுக்காக பல அதிர்ச்சிகள் காத்திருக்கும்னு தோணுது !
"இந்த எலக்ஷன் ரிஸல்ட் ஒரு டிக்கிங் டைம் பாம் மாதிரி. ஒரு வேளை... தவெக ஜெயிச்சு விஜய் சிஎம் ஆகிட்டாப்லன்னு வச்சுக்கோ, என் வயசுல உள்ள பாலிடிக்ஸ் பேசற ஆளுகள்ல நிறைய பேருக்கு அதிர்ச்சில ஹார்ட் அட்டாக் வந்திரும்" என்றேன்.
மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் …!
வருகின்ற மே 4ம்தேதி நடைபெற உள்ளவாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் வடநாட்டவர்கள் அல்ல !
இங்கு படித்தவர்கள் என்றவுடன் யாரும் அதிகமாக மரியாதை காட்ட மாட்டார்கள். ஆனால் நீங்கள் வடநாட்டவர் ! அங்கு படித்தவர்கள் என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!
மருத்துவம் சார்ந்த 20 பி.எஸ்.சி பட்டப் படிப்புகள் – ஓர் அறிமுகம் !
நீட் பரீட்சை எழுதாமல் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டே படிக்கத்தகுந்த மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகள் குறித்து அறிய ஆர்வம் இருப்பவர்களா நீங்கள்?
பொய்யுரைத்து இந்தப் பெரும் பொறுப்பில் நீங்கள் தொடரவேண்டுமா ?
“மகளிர் மசோதா நிறைவேறாததற்காகவும், பெண்களின் கனவு நசுக்கப்பட்டதற்காகவும் நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றீர்கள்.
