Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
முன்விரோத கொடூர கொலை…!
இதில் A3 எதிரியானவர் தனது தண்டணையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 21.04.2026 ஆம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு ! நனவாகும் நெடுநாள் கனவு !
இதுவரை சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள பல்வேறு வகையான தீர்ப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்தும்போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டிருக்கிறது.
கருத்தை சொன்னால் கொலை மிரட்டல் ! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்…?
எந்த ஒரு தனிநபரும், அமைப்பும், அல்லது ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முழுமுற்றான உரிமையை சட்டம் அனுமதித்திருக்கும்.
பிரதமர் கொண்டு வந்த மசோதா “வெளியில் ஆட்டுத்தோல், உள்ளே நரி” – எம்.பி கனிமொழி
பிரதமர் கொண்டு வந்த மசோதா “வெளியில் ஆட்டுத்தோல், உள்ளே நரி” என்று சொல்வது போல இருந்தது: தூத்துக்குடி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு*
வாக்காளர்களை ஏமாற்றிய சுந்தா் சி ! ஆவணங்களை வெளியிட்ட வழக்கறிஞா் !
பாஜக நிர்வாகி குஷ்பூ ஆகியோர் சுந்தர் சி தாக்கல் செய்த வேட்பு மனுவில் பார்ம் 26 பரிசீலிக்கும் போது 64கோடி வருமானத்தை இருவரும் சேர்ந்து மறைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஓட்டின் ‘ மதிப்பு’ உயர்வு “₹500 முதல் ₹2000 வரை…
பகலில் தீவிர பிரச்சாரம் நடந்தாலும், இரவு நேரங்களில் சில பகுதிகளில் அதிகரிக்கும் அசாதாரண நகர்வுகள் கவனத்தை ஈர்க்கின்றன.
பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப் பயணம்! விஜய் சேதுபதி பாராட்டு!
“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது. 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு.
2026-ல் மீண்டும் சமத்துவ ஆன்மீக ஆட்சி தொடர வேண்டும் – அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் ஆதரவு
தெய்வத் திருக்கோவில்களிலும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டியுள்ளார் – திராவிடர் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
2026 சட்டமன்றத் தேர்தல் யாருக்கு வாய்ப்பு….?
தவெக 15% பெறுகிறது என்றால் தொகுதிக்கு 30ஆயிரம் வாக்குகளைப் பெறும். அப்படி பெற்றால் சில இடங்களில் திமுகவையும் சில இடங்களில் அதிமுகவையும் தோல்வி அடைய செய்யும் நிலை ஏற்படும்.
அன்பில் மகேஸ்க்கு ஆதரவாக லியோனி பிரச்சாரம்…!
"சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் இப்போது பத்தாயிரம் தருவதாகக் கூறுகிறார். ஆனால், நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது நூறு ரூபாய் கூட வழங்காதது ஏன் எனப் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்," என்று…
