Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
விஜய் கும்பல் எல்லாம் பிம்பிளாக்கி பிளாக்கி தான் !
உலகின் மிக மூத்த மொழியைப் பேசும் மக்கள், உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றாக இருப்பவர்கள். விஜய் போன்ற போலியான அரசியல்வாதியிடம் அவ்வளவு எளிதில் ஏமாந்து விடுவார்கள் என்று "பெருமாள் மணி"
மிருகங்கள் தாக்கினால் கூட இவ்வளவு காயங்கள் ஏற்படாது !
ஜெயராஜ் இறப்பதற்கு 1 முதல் 3 நாட்களுக்குள் ஏற்பட்டது போல் காணப்பட்டது என்றும், உள்உறுப்புகளில் இரசாயன பரிசோதனை அறிக்கையில் எந்தவித நச்சுப் பொருட்களும் கண்டறியப் படவில்லை என்று
பாசிசமா அல்லது சனநாயகமா? – இந்தத் தேர்தலில் நமது வாக்கு யாருக்கு?
இந்தியாவை மதவாத வன்முறையிலிருந்தும், பாசிசத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்குத் தேசிய அளவில் ஒரு வலுவான மதச்சார்பற்ற கூட்டணி தேவை. அ
விஜய்க்கு ஓட்டு போட்டுத்தான் பார்ப்போமே …!
சும்மா "பிஜேபி வந்துவிடும்" என்கிற பூச்சாண்டி இல்லை இதெல்லாம்… வந்தா தாண்டா அவனுகளோட காட்டுமிராண்டி ஆட்சி உங்களுக்கு தெரியும்.
தமிழகத்தின் திருப்புமுனை : திருச்சி தேர்தல்களம் சொல்வது என்ன ?
திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர் (தனி), இலால்குடி, முசிறி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது.
பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பேட்டி…!
மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் மதிக்கிறது. தொகுதி வரை யறை மூலம் தமிழகத்துக்கு 59 தொகுதிகள் வரும்.கூடுதல் தொகுதிகள் கிடைப்பதை திமுக அரசு ஏன் எதிர்க் கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்த உச்சம் – அவரது கடும் உழைப்பால் மட்டுமே வந்தது…!
காலை 11:00 - அண்ணா அறிவாலயங்தில், சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு.
மாலை 4:00 - ஓசூரில் பரப்புரை பொதுக்கூட்டம்
இரவு 7:00 - மயிலாப்பூர் தொகுதியில் சாலை வலம் & வாகன பரப்புரை
இரவு 7:30 - ஆயிரம்விளக்கு தொகுதியில் சாலை…
பிரதமர் எப்போதும் பாதி உண்மையை மட்டுமே பேசுகிறார் – பிரியங்கா காந்தி !
எதிர்க்கட்சிகள் உள்ளன எனக்கூறும் பிரதமர், யார் உண்மையில் எதிர்க்கிறார் எனக்கூறவில்லை. எதிர்ப்பு உள்ளது எனக்கூறும் அவர் யார் எனக்கூறவில்லை.
ஒரே வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் !
ஒரே வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் வளர்த்து வருகிறார். இதன் மூலம் அங்குள்ள தெருக்களில் அந்த நாய்கள் சிறுநீர் - மலம் கழிக்கின்றன.இது சுகாதார சீர்கேட்டை உருவாக்குவது மட்டுமின்றி குழந்தைகளுக்கு தொற்று நோய்களையும் ஏற்படுத்தி…
மற்றவர்களின் கண்ணீரை கேமராவில் பதிவு செய்யாதீர்கள் … அது கொடூரமானது !
டிவி நிகழ்ச்சியில் அந்தப் பெண் அப்படி அழுகிறாள். அது அவளுடைய இன்றைய மனநிலை. எதிர்காலத்தில் அவள் 100 பேருக்கு counseling கொடுக்கும் இடத்துக்கு அவள் போகலாம்.
