Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !
இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்
ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது.
அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’
“தன்னோட பொண்டாட்டிக்கு பேரும் புகழும் கிடைக்கிறத எந்தபுருஷனும் விரும்புறதில்ல. ஆனா தன்னோட புருஷனுக்கு பேரும் புகழும் கிடைச்சா பொண்டாட்டியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை”
திருச்சி கலெக்டர் பெயரில் ஆன்லைன் மோசடி ! உஷார் !
திருச்சி மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பிரதிக் தயாள் பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி, நட்பு பட்டியலில் உள்ளவர்களிடம் கைவரிசையை காட்டியிருக்கிறது, ஆன்லைன் மோசடி கும்பல்.
திருச்சியில் புதிய ரோட்டரி கவர்னர் பதவி ஏற்பு விழா !
ரோட்டரி இயக்குனரும் சர்வதேச துணை தலைவருமான எம். முருகானந்தம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அங்குசம் பார்வையில் ‘டார்க்’
110 நிமிடம் தான் படம். அதனால் என்ன நடக்குதுன்னு நமக்கு விளங்குவதற்குள் இடைவேளை வந்துருச்சு. அதுக்கப்புறம் பாக்யராஜ் மகள் அஞ்சனா நேத்ரு ஒரு கதை சொல்கிறார்.
தூய சக்தியா ? மாய சக்தியா ?
ஊழலை ஒழிப்போம் என சொல்லிவிட்டு ஊழல் பெருச்சாளிகளை அல்ல... ஊழலின் ‘டிராகன்’களை கட்சிக்குள் இணைத்துள்ளீர்கள். அது உங்கள் கட்சியையே சீரழித்துவிடும்.
கலைக்கப்படுமா TRB ?
தமிழகத்தில் 188 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 8,000-க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஏ.ஐ. டெக்னாலஜி … ஆன்லைன் லாட்டரியில் மாபெரும் மோசடி !
மூனு சீட்டு லாட்டரி, கேரளா லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என பல வடிவங்களில் இந்த லாட்டரி விற்பணை நடைபெற்று வருவதாக
தொடரும் கஞ்சா விற்பனைகள் ! அதிரடி வேட்டையில் திருச்சி காவல்துறை !
காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவபிரசாத் 24 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் 4 மருத்துவ ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
