Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஓய்வு நாயகன் ரெண்டு மாசம் முன்பே கர்த்தரை பார்த்திருக்கலாம்…!
கிறிஸ்துவர்கள் விஜய்க்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று கிளப்பிவிட்டதால் ரொம்ப கடுப்பாகி களத்தில் இறங்கிவிட்டார்கள் என்று ஊகிக்கிறேன்.
சினிமாவில் விஜயாக மட்டும் இருந்தவருக்கு, அரசியலில் மட்டும் ஏன் ஜோசப் சேர்கிறது?
நீங்கள் கிறிஸ்தவர் என்பதால் வாக்களிக்கப் போகிறேன் என்றீர்கள். அது சரி என்றால், இந்துக்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என பாஜக சொல்வது எப்படி தவறாகும் எனக்கேட்டேன்.
வானதி சீனிவாசன் … எல்.முருகன் … இவர்களால் பாஜகவுக்கு கேடுதான் !
பாஜக ஆட்சியில் பாஜக பிரதமர் அலுவலகத்தின் வழியாக திமுக எம்பி பாஜக தொண்டருக்கு உதவுகிறார். ஆனால், பாஜக அமைச்சர் எல்.முருகனால் உதவி செய்ய முடியாதா?
தமிழக அணி தான் எப்போதும் முதலிடம்…! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு…
"கொளுத்தும் வெயிலிலும் எனக்காகக் காத்திருந்து வரவேற்ற எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்குத் தலை வணங்குகிறேன். இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியாகிய நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம்."
என்றேனும் அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை நிறைவேறுகிறதா பார்க்கலாம் !
ஓர் ஊடகவியலாளராக இருந்து சிலருடைய பணிகளைப் பார்க்கும்போதும் மனம் நிறையும். அப்படி பிரணாய் ராயை களத்தில் பார்க்கையில் மனம் நிறைகிறது. என்றேனும் அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை இருக்கிறது.
விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்!
விஜய் தோல்விக்கு நிச்சயம் ஒரு புள்ளியாவாது நான் நிச்சயம் காரணம்.” என்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார், திராவிட ஜீவா.
தன்முனை கவிதைகளின் பிதாமகன் கா.ந.கல்யாணசுந்தரம் …!
உலகம் முழுவதும் இலக்கிய தளத்தில் பயணிப்பவர்களை ஊக்குவித்து, தன்முனைக்கவிதைகள் படைக்க ஆதரவளித்து வருகிறார்.
ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை – ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை – பிடிஆர் !
ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது.
பணம், அரசியல் ! 25 உயிர்களை விழுங்கிய ‘சிஸ்டம்’!
இந்த விபத்து ஒரு எச்சரிக்கை அல்ல, ஒரு கடும் குற்றச்சாட்டு. விதிமீறல்கள் தொடர்கின்றன, கண்காணிப்பு பலவீனம், சட்டம் செயல்படவில்லை. மாற்றம் இல்லையெனில், “இன்னும் எத்தனை உயிர்கள்?” என்ற கேள்வி தொடரும்.
ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் பிடிபட்ட கஞ்சா !
2 கிலோ கொண்ட 8 பாக்கெட்டுகள் மொத்தம் 16.645 கிலோகிராம் (மதிப்பு சுமார் 8 லட்சம்) அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அது முறையாக மீட்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி…
