Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ! வரிசையில் நின்று வாக்களித்த வக்கீல்கள்
வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவரது ஆதரவு வழக்கறிஞர்கள் தீவிரமாக நோட்டீசுகளை வழங்கி வாக்கு சேகரித்தனர்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து இயக்குனர் ரவிமரியா பிரச்சாரம்
நட்சத்திர பேச்சாளர் திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரவிமரியா அவர்கள் வெற்றி வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி ஆர் மனோகரன் அவர்களை ஆதரித்து திருவானைக்கோவில் பகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவானைக்கோவில் பகுதியில் திவிர பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளா் ஆர் மனோகரன்
சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா
’ஐ ஆம் கேம்’ ஷூட்டிங் ஓவர்!
சமீபகால மலையாள சினிமாக்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தினை ஜோம் வர்கீஸுடன் இணைந்து தயாரித்துள்ளார் துல்கர் சல்மான்.
ஸ்டிக்கர் அரசியல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ! கொந்தளிக்கும் பொதுமக்கள்…!
தேர்தல் காலத்தில், தனியார் சொத்துகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் எந்தவித பிரச்சார பொருட்களையும் ஒட்டுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
அங்குசம் பார்வையில் ‘மிஸ்டர் எக்ஸ்’…!
படம் ஆரம்பித்து அரைமணி நேரத்திலேயே ’மிஸ்டர் எக்ஸ்’ யார் என தெரிந்துவிட்டாலும் மஞ்சுவாரியர், ஆர்யா, சரத்குமார் உட்பட அனைவரையுமே சந்தேகப்பட வைத்து,
நான் யாரென்று தெரியாத போதே வெற்றி பெற வைத்தவர்கள்…. அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சி!
கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவரம்பூர் தொகுதியில் மட்டும் ₹450 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் அகாடமி இத்தொகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டையை பிடிப்பாரா, நடிகர் விஜய் ? திருச்சி கிழக்கு தொகுதி சொல்வது என்ன ?
முதல்முறையிலேயே, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், த.வெ.க. தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் சென்னை – பெரம்பூர், திருச்சி – கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதும்
மண்ணச்சநல்லூரில் கதிரவன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது…!
மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ மீதான சிறப்புகளையும், அவர் மீது மற்றவர்கள் கூறும் அவதூறுகளையும் இங்குள்ள மக்கள் அறிவார்கள். பெயர் கதிரவன், ஓட்டளிக்க வேண்டிய சின்னமும் கதிரவன் தான்.
வணிகம் – ஏலம் – சூதாட்டம் சூழ்ந்த மைதானங்கள் !
வெள்ளைக்காரர்களுடன் விளையாடிய இந்திய உயர்சாதியினர், விடுதலைக்குப் பிறகு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
