Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நாளை மீண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்…?
திருச்சி மாநகர போலீசார் அனுமதியும் வழங்கியுள்ளனர் மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சியில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திப்பதால் திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்…!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் .கடந்த 2ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அன்றைய தினம் மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரச்சாரம்…
’பிரேக் ஃபாஸ்ட்’ தலைப்பு ! கவிப்பேரரசு அதிருப்தி !
காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டுவிட்டுப் போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
அதிமுக ஓட்டை யாராலும் பிரிக்க முடியாது ! – பழ.கருப்பையா பேட்டி
திமுகவினர் தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் திசை திருப்ப முயல்கிறார்கள். மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.தளபதி சட்ட விரோதமாக கல்குவாரி நடத்துகிறார்.
குடிநீர் பிரச்சனை… பின்னணியில் “பண்ணையார் அரசியலின் ஜாதி கணக்கு ”
தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் ஜாதி பதற்றத்தை சுட்டிக்காட்டி, “இது மற்ற பகுதிகளுக்கும் பரவுமா?” என்ற அச்சமும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
85 வயது மேலானவர்களுக்கு வீட்டிலேயே ஓட்டுப்பதிவு நடந்தது எப்படி ?
ஜனநாயகத்தில் பெருமைப்படக் கூடிய ஒரு தருணம். அதிகாரிகள், போலீஸ், புகைப்படக்காரார் அனைவருக்கும் மிக்க நன்றி.
அங்குசம் 2026 ஏப்ரல் 19 – 25 ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
அங்குசத்தின் 2026 ஏப்ரல் 19 – 25 ராசிபலன்களில் தொழில் , வேலை, பொருளாதார நிலை, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் பரிகார முறைகள் பற்றி தகவல்
திட்டங்களை எடுத்துரைத்தாலே வெற்றி உறுதி…!திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
தமிழகத்தில் எங்கு பேசினாலும் எனது தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் கிராமத்தின் ஜல்லிக்கட்டு பெருமையைப் பேசுவேன். தமிழக துணை முதலமைச்சரும் திருச்சி ஜல்லிக்கட்டு என்றால் அது சூரியூர் தான் எனக் குறிப்பிடுவார்.
பாலியல் குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது !
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ரவிக்குமார், இ.ஆ.ப., உத்தரவின் படி 16.04.2026 ஆம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
அங்குசம் பார்வையில் ‘ரூம் பாய்’…!
வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த மேனேஜரை கொடூரமாக வெட்டி பொலி போடுகிறார் ஹீரோ. ரூம் பாய்க்கு ஏன் இந்த கொலைவெறி?
