மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 56 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துறவிகளான அருட் சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் திருவிழா

“உலகின் பலமொழிகளில் அறஇலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன. முதலில் எழுத்து வடிவத்தில் தோன்றிய முதல் அறஇலக்கியம் திருக்குறள் என்பது பெருமைக்குரியது.

பி.ஆர்.ஓ.யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! திமுக, அதிமுக மீது பாய்ந்த சினிமா புள்ளிகள்! 

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.28-ஆம் தேதி இரவு நடந்தது. விழாவுக்கு பள்ளிக்கல்வி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து

வேரறுந்த மரங்களாய் வேதனையில் அகதிகள்..!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாக இருக்கின்ற நிலை மாற வேண்டும்.

‘அன்பே டயானா’ தேங்க்ஸ் கிவிங் மீட் நியூஸ்!

இரண்டாவது வாரமும் தொடர்ந்து பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ‘அன்பே டயானா’ ஓடிக் கொண்டிருப்பதால் மகிழ்ந்த படக்குழுவினர், மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.27-ஆம் தேதி…

ஆல்பா அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

சென்ற கல்வி ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் ஆல்பா  அறக்கட்டளை அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

விடுதலை இந்தியாவின் மிகப் பெரும் ஊழலாக உருவெடுத்துள்ளது ‘நீட்’!-பொதுப் பள்ளிக்கான மாநில…

'நீட்' ஊழலை எதிர்க்கும் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துகிறது தமிழ்நாடு அரசின் காவல்துறை! மாணவர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது!

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது!

நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஒன்றிய அரசுகள் சட்டப்படியான

இது மாப்பிள்ளையின் புகுந்த வீட்டு ரகளை!

“தற்போதைய இளசுகளின் மனசையும் தமிழ்க் குடும்ப உறவுகளின் மதிப்பையும் சொல்லும் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். இதை அருமையாக எழுதி இயக்கியுள்ளார் இளன்” என்கிறார் ஸ்ரீநிதி சாகர்.