ஏன் இப்படி வித்தியாசமானக் கதை கருக்கள் தமிழ் இயக்குநர்கள் கருத்தில் வருவதில்லை?

அதிகப்படியான வசனங்கள் இல்லை; அதிகப்படியான அருவருக்கத்தக்க காட்சிகள் இல்லை. பின்னணி இசை அச்சுறுத்தவில்லை.....

பலருக்கும் பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் இல்லையா ? எப்படி குகேஷ் சாம்பியன் ஆனார் என்கிற சந்தேகம் ?

இந்தியாவில் பிரக்ஞானந்தாவை விட சிறந்த தரநிலை கொண்டவர்கள் குகேஷூம், அர்ஜூனும் என்பதை நினைவில் வைக்கவும்....

நகராட்சி ஆணையரை கண்டித்து, துறையூரில் கருணாநிதி சிலை முன்பு தூய்மை பணியாளர்கள்  திடீர் போராட்டம்.

சூப்பர்வைசர்கள் தூய்மை பணியாளர்களிடம் (பணி நேரத்தில் மிக கடுமையாக நடந்து கொள்வதாகவும் , தூய்மைப் பணியாளர்கள்..

இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவருக்கு இதெல்லாம் கம்மி !

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்க்கு மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் (Mercedes Benz E Class), எனும் உலக தரம் வாய்ந்த சொகுசு காரே பரிசாக

‘வணங்கான்’ விழாவும், வணக்கத்திற்குரிய பாலாவுக்கு பாராட்டு விழாவும்!

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'வணங்கான்' இசை வெளியீடும்,…

இசையில் 100-ஆவது படம்! ஒருவர் விடாமல் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூரந்த ஜி.வி.பிரகாஷ்!

தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும்.. நடிப்பதிலும். பின்னணி  பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன்.

அடடே … இப்படி ஒரு திட்டமா ? திருப்பத்தூர் எஸ்.பி.யின் அசத்தல் ஐடியா !

காதல் விவகாரம், தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல், ஆபாச குறுஞ்செய்திகள் போன்ற..

கீழ் ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் சமூகத்தில் மதிப்பில்லை – கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி !

சாதிமறுப்பு திருமணம் செய்த பெண்ணை சாலையில் வைத்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தார், தாக்குதல் நடத்தினர்...

வயதைத் தாண்டிய வெற்றியை உங்கள் வாசலுக்கு அழைத்து வாருங்கள் – நடிகர் ஜோ.மல்லூரி

இந்தச் சமூகத்திற்கு எண்ணற்ற வேர்களையும், விழுதுகளையும் சமைத்துத் தந்த கல்லூரியில் மாணவர்களின் முழுத் திறமைகளை

பறவைகள் பலவிதம் .. ஆற்றல் பிரவீன்குமார் – புதிய தொடர் ஆரம்பம் !

"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது " என்று..