இனி வாரந்தோறும் தமிழக அரசின் புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா !

அரசு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து நடத்தும் புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா. திருச்சி மாவட்டத்தில் உள்ள திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும்…

பிஷப் ஹீபர் கல்லூரியில் சமூகப் பணித் துறை கதார்சிஸ் தேசிய அளவிலான கலாச்சார போட்டி !

பிஷப் ஹீபர் கல்லூரியில் தேசிய அளவிலான கலாச்சார போட்டி ! பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித் துறை தொடர்ந்து 16 வது ஆண்டாக கதார்சிஸ் எனும் வளரும் சமூகப் பணியாளர்களுக்கான தேசிய அளவிலான கலாச்சார போட்டியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு பிஷப் ஹீபர்…

துறையூரில் இளைஞர் சாவு – உறவினர்கள் சாலை மறியல் !

துறையூரில் இளைஞர் சாவு - உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு. துறையூரில் இளைஞர் ஒருவர் இறந்தது தொடர்பாக போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என உறவினர்கள்திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துறையூர் அருகேயுள்ள தெற்கியூரைச்…

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரி சாலை மறியல் !

                        100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க                                   கோரி சாலை மறியல் ! திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சங்கம்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரி…

‘இறைவன்’ விழாவில் விஜய் சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி !

'இறைவன்' விழாவில் விஜய் சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட   ஜெயம் ரவி!  பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி 'இறைவன்' படம்…

நீங்கள் வேலை பெறுவது எளிது ! எப்படி?–  beatsjobs

வேலை வாய்ப்பு  பெறுவதற்கு  –  beatsjobs.com வேலை வாய்ப்பு பெறுவதற்கு சிறந்த நம்பகமான இணையதளம் –  beatsjobs.com முதலில் என்ன வேலைக்கு போக போகிறோம் என்பதை முதலில் நாம் முடிவு செய்வோம் பிறகு அதற்கேற்றார் போல் நம்மை நாம் தயார்…

சாத்தூரில் ஒரே நாளில் மூன்று இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது !

சாத்தூரில் ஒரே நாளில் மூன்று இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்கு உட்பட்ட பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு சாத்தூர் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், என்பவர் சாத்தூர் மெயின்…

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – போலிஸ் எஸ்.ஐ.  போக்சோவில் கைது !

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; போலிஸ் எஸ்.ஐ.  போக்சோவில் கைது சென்னை ராயபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற போலிஸ் எஸ்.ஐ.  போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சென்னை…

தான் விரித்த வலையில் வசமாய் சிக்கிய நியோமேக்ஸ்.. கும்பல் ! முதலீட்டாளர்கள் உண்மையான பட்டியலை…

தான் விரித்த வலையில் வசமாய் சிக்கிய நியோமேக்ஸ்.. கும்பல் ! முதலீட்டாளர்கள் எத்தனை பேர் உண்மையான பட்டியலை கொடுக்குமா ? நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களின் பேரின் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

கரூர் மாவட்டத்தில் டெங்கு…

கரூர் மாவட்டத்தில் டெங்கு...கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி பஞ்சாயத்து... திருச்சாப்பூரை சேர்ந்தவர் ஆசிர்வாதம் மகள் அமுல் மேரி வயது 56. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் உடம்பு உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரை…