நான் விஜயகுமார் ஐ.பி.எஸ் ஆனது எப்படி ? தற்கொலை செய்து கொண்ட டிஐஜி முகநூல் பதிவு !

கோவை சரக டிஐஜிஅவர்கள் முகநூலில்   -   நான் விஜயகுமார் ஐ.பி.எஸ் ஆனது எப்படி? ''ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே…

மதிமுக மா.செ. அதிரடியாக நீக்கிய வைகோ ! 28 மாவட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல் ! திக் திக் மதிமுக !

மயிலாடுதுறை மதிமுக மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி கட்சியிலிருந்து நீக்கம் - வைகோ அறிவிப்பு 28 மாவட்ட மதிமுக பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல்  -  நெருக்கடியிலிருந்து மீளுமா மதிமுக கடந்த 30 ஆண்டு காலம் மதிமுகவில் வைகோவோடு பயணம் செய்தவர்…

இராகுல்காந்தி பதவி இழப்பு – இடைக்கால தடை இல்லை – இராகுல்காந்தி மனுவை தள்ளுபடி

இராகுல்காந்தி பதவி இழப்பு - இடைக்கால தடை இல்லை குஜராத் உயர்நீதிமன்றம் இராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பரப்புரையில் மோடியை…

நேர்மையான டி.ஐ.ஜி. சி.விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – நடந்தது என்ன ?

நேர்மையான டி.ஐ.ஜி. சி.விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – நடந்தது என்ன ? கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர்  சி.விஜயகுமார். கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் (வீட்டில்) இன்று 07.07.2023 காலையில் திடீரென…

திருச்சியில் லஞ்சம் வாங்கிய மருத்துவ கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் உட்பட மூன்று பேருக்கு 3ஆண்டு சிறை…

திருச்சியில் மருந்து கடை உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய மருத்துவ கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் உட்பட மூன்று பேருக்கு 3ஆண்டு சிறை ! மருந்து கடை வைப்பதற்கு உரிமம் தர கடந்த 2008 ஆம் ஆண்டு 7000 ரூபாய் லஞ்சம் கேட்ட மருந்து கட்டுப்பாட்டு உதவி…

நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சுத்திறன் பெற்ற குழந்தைகள்!

நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சுத்திறன் பெற்ற குழந்தைகள்! பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடைய 50 குழந்தைகளுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அவர்கள் அனைவரும் தற்போது பேச்சுத்…

நான் அவனில்லை… பல்கலைகழக பாலியல் பேராசிரியர்… !

தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் சாப்பிட்டியா தூங்கிட்டியா என்ன பன்றனு ஆரம்பிச்சு பாலியல் கேள்விகளோடு தொடரும் வாட்சப் சாட் உரையாடல் குறித்தும்; துறை அலுவலகத்தில்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – 3வது நீதிபதி நியமனம் ! தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையும்…

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது - வழக்கு இரு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்புகள் 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் - தலைமை நீதிபதி அறிவிப்பு ! தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையும்? பரபரப்பு தகவல்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட…

ஸ்டேன் சுவாமி இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் – செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு…

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பாக ஸ்டேன் சுவாமி இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில் பிறந்து திருச்சியில் பயின்று இயேசு சபை குருவாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மத்தியில் பணி…

சாத்தூர் ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் தேரோட்ட திருவிழா உள்ளூர் விடுமுறை அளிக்காததால் அதிருப்தியில்…

சாத்தூர் ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் தேரோட்ட திருவிழா உள்ளூர் விடுமுறை அளிக்காததால் அதிருப்தியில் பொதுமக்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள தென் திருப்பதி என அழைக்கப்படும், ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில்…