Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கடமை தவறிய காவலர்கள் இப்போது கம்பி எண்ணுகிறார்களாம்
கடமையை மறந்ததால் கம்பி எண்ணும் காக்கிகள்
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்குவதற்கு வசதியாக ஏராளமாக லாட்ஜ்கள், ரிசார்ட்கள் உள்ளன. இதை…
புகார்தாரரோ, எதிர்மனுதாரரோ கரன்சி இருந்தால் மட்டும் காவல் நிலையத்துக்கு வாருங்கள்
கரன்சி இருந்தால் காவல் நிலையம் வா
குமரி மாவட்ட காவல் நிலையங்களில் வசூல் வேட்டைக்காக போலீசார், இப்போது புதுவித டெக்னிக்கை கையாள்கிறார்கள். காவல் நிலையங்களுக்கு புகாருடன் வருபவர்களிடம் எதுவும் தேறவில்லை என்றால், நேராக எதிர்மனுதாரர்களை…
கந்து வட்டி வசூலில் திக்குமுக்காடும் காவல் நிலையங்கள்
மாமூல், கந்து வட்டி வசூலுக்கு புரோக்கர்
கந்து வட்டிக்கார்களை பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலை மாறி, குமரி மாவட்த்தில் காவல்துறையில் உள்ளவர்களே கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் சிலர், நேரடியாக கொடுத்தால்…
வசூலில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் அரியமங்கலம் ஆர்எஸ்ஐ(RSI)
மலைக்கோட்டை மாநகர் கன்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவில் இருந்த ஆர்ஐ பதவி உயர்வில் டிஎஸ்பியாக அரியலூருக்கு மாற்றப்பட்டார். இதனால் கடந்த 3 மாதமாக அந்த இடம் காலியாக இருந்தது. ஆர்ஐ(RI) நியமிக்கப்படாததால் அரியமங்கலம் ஆர்எஸ்ஐ(RSI) வசூலில்…
மீண்டும் வேலையை காட்டத்துவங்கும் வசூல் மன்னர்கள் ……
பழைய ஸ்டேஷனுக்கு திரும்பி
பணம் வசூலிக்கும் போலீசார்
சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவு நடந்து வருகிறது. இது தவிர டாஸ்மாக் பார்கள் என மாவட்டத்தில் உள்ள 20க்கும மேற்பட்ட ஸ்டேஷன்களில் சிறப்பு எஸ்ஐக்கள் பலர் "நாட்டாமை', போல…
பெண் அதிகாரி குளிப்பதை படம் பிடித்த கோவில் இணை ஆணையர் கைது !
பெண் அதிகாரி குளிப்பதை படம் பிடித்த கோவில் இணை ஆணையர் கைது
மதுரையை அடுத்த சதுரகிரி மலை கோவிலில் இந்துசமய அறநிலையத்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி குளிப்பதை கேமராவில் படம் பிடித்த அதே துறையின் இணை ஆணையர் கைது செய்யப்பட்டார்.…
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் !
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி உதவி தலைமை ஆசிரியர்
சேலம் அருகே காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து…
அஞ்சப்பர் ஓட்டல் ஊழியர் சம்பளம் தராத விரத்தியில் தீக்குளித்து தற்கொலை !
அஞ்சப்பர் ஓட்டல் ஊழியர் சம்பளம் தராத விரத்தியில் தீக்குளித்து தற்கொலை !
சம்பள முன்பணம் தராத விரக்தியில், தான் வேலை பார்த்த அஞ்சப்பர் ஓட்டலின் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.…
தாடியை ‘ஷேவிங்’ பண்ண சொன்னதால் கல்லூரியில் தீக்குளிக்க முயன்ற மாணவன் கைது!
தாடியை ‘ஷேவிங்’ பண்ண சொன்னதால் கல்லூரியில் தீக்குளிக்க முயன்ற மாணவன் கைது
வரச்சொன்னதால் திருவொற்றியூர் அரசு கல்லூரியில் முதல்வர் அறைமுன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.
…
‘‘வேள்வியும், மழையும்!”
‘‘வேள்வியும், மழையும்!” – திருச்சி தி. அன்பழகன்
திருச்சி, நவல்பட்டு அண்ணா நகர் சார்ந்த தி. அன்பழகன் விடுதலை ஞாயிறு மலரில் வெளியிடப்பெற்ற தன் கட்டுரைகளை சமூக மாற்றத்தில் தந்தை பெரியார் என்னும் பெயரில் நூலாக்கம் செய்து வருகிறார். அவர் 13…
