Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !
மொத்தம் 331.5 கிலோ போதைபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த பக்தாராம் என்பவரின் மகன் பரத் வைஷ்ணவ் என்பவரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.
அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து….
அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் 4 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது.
ஒருவாரம் கழிச்சு எல்லாம் பழையபடி மாறிடும்.
இந்தியாவில் புதுசா எந்த சட்டமும் தேவை இல்லை. இங்க ஏற்கனவே எல்லா சட்டங்களும் இருக்கு. விதிமீறல்களும் இருக்கும். இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எல்லாத்தையும் ஒரேநாளில் சரி செஞ்சுட முடியாது.
அங்குசம் வார இதழ் – 2026 MAY 20 முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 MAY 20 …
ஏரிகள் அழியும் ஆபாயம் ! ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர்!
மதுரை திருமங்கலம் திரளி மற்றும் மறவன்குளம் கிராமங்களில் உள்ள ஏரிகளை அழித்து விதிகளை மீறி மண் அள்ளுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு .....
தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி தொடங்கியது அரசுக்குத் தலைவலியும் !
முதல் அமைச்சர் விஜய் “சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் நலம் - இவற்றைப் போற்றும் அரசாகவும், அனைவரும் விரும்பும் அரசாகவும் இருக்கும்.
முதல்வர் விஜய் புகழ் பாடிய முதல் சினிமா விழா! ’சட்டென்று மாறுது வானிலை’
“நம்முடன் பயணிப்பவர்கள் நல்ல உயரத்திற்கு வரும் போது நமக்குப் பெருமையாக இருக்கும். பாபு விஜய் இந்த இடத்திற்கு வந்திருப்பது அதே போல் தான்.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக … அரசு அதிகாரியான ஆஸ்தான ஜோதிடர் !
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை முக்கிய கடமைகளாக கொண்டது. ஒரு ஜோதிடர் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன அரசியல் ஆலோசனையை வழங்கிவிடப்போகிறார்?
பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை !
இந்தியாவிலே கணினி அறிவியல் பாடம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான். கணினி அறிவியல் பாடத்திற்கென பி.எட். பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியயை கொண்டு சேர்க்க வேண்டும்.
கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !
சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.
