Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
யார் இந்த ரத்னவேல் பாண்டியன்?
இந்திய நீதித்துறையில் மிக முக்கியமான மறக்கக்கூடாத ஆளுமை நீதியரசர் எஸ்.ரத்னவேல் பாண்டியனின் பெயரை அந்தக் கதாபாத்திரத்துக்குச் சூட்டியிருக்கிறார்கள்.
எங்கே போகிறது தமிழ் சினிமா..?
எங்கே போகிறது தமிழ் சினிமா..? னு ஒரு டாபிக்.. புத்தாண்டுக்கு அவர் பாணில அடுக்குமொழில ஒரு வாழ்த்து சொல்லி ரீல்ஸ்.. அப்பறம் ஏதோ ட்ரெண்டிங் மேட்டருக்கு கருத்துனு அதுக்கு மேல நம்பளால பாக்க முடியல.
கவிசெல்வாவின் ”இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா !
சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.
அங்குசம் பார்வையில் ‘மார்க்’
ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியாகி தமிழ்நாட்டிலும் ஹிட்டடித்த கிச்சா சுதீபாவின் ‘மேக்ஸ்’ படத்தை டைரக்ட் பண்ணிய நம்ம ஊரு விஜய் கார்த்திகேயா தான் இதிலும் கிச்சாவுக்கு போலீஸ் வேசம் போட்டிருக்கிறார்.
அனுமதியின்றி கருந்திரி தயாரிப்பு ! வட மாநில சிறுவா்கள் உயிரிழப்பு !
அனுமதியின்றி பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கப்பட்டதா, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது, குழந்தை தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உடைகிறது பாஜக ! புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை !
“நான் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். நான் நீக்கப்பட்டதற்குப் பிறகுதான் அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார்.
அரசு கடன் வாங்குவதைப் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?
மகளிருக்கு கொடுக்கப்படும் ₹1000 கூட பெரும்பாலும் குடும்ப செலவுகளுக்கோ, சிறு தொழில் தொடங்கவோ, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ செலவிடப்படுகிறது. அந்தச் செலவும் மீண்டும் GST, வாட் போன்ற வரிகளாக அரசுக்கு வருவாய் ஆகிறது.
அரங்கநாத பெருமானின் பாண்டியன் கொண்டை !
காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார். நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு…
பி.வி.ஆர்.கும்பலின் சல்லித்தனமும்… சுரேஷ் காமாட்சியின் கொந்தளிப்பும்!
“மூணு மாசம் லோல்பட்டு இந்த 02-ஆம் தேதி எந்த பெரிய படமும் வரலைன்னு தெரிஞ்சு ரிலீஸ் பண்ண முடிவு செஞ்சேன். ஆனா இந்த சல்லியர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 27 தியேட்டர்கள் தான் கிடைச்சது.
டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு…
பருவ வயதில் பூப்பெய்துதல் நிகழும் போது வளர் இளம் பருவம் தொடங்கும் காலம் தொட்டு தங்களின் உடல் மற்றும் உளவியலில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக பெற்றோர்களின் உலகத்தில் இருந்து சற்றே விலகி நண்பர்களின் உலகத்துக்குள் நுழைய விரும்புகிறார்கள்.
