Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சனாதனத்திற்கும், சமத்துவ கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம் ! கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு!
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறுகிற போர்.இதில் திராவிடம் தான் வெற்றி பெறும். திராவிடம் வெற்றி பெற தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி உள்ளோம்
முன்விரோதத்தால் தம்பி கொலை! அண்ணனுக்கு ஆயுள் தண்டனை!
சிவக்குமார் என்பவர் கத்தியால் ரவிக்குமாரின் இடது பக்க இடுப்புப்பகுதியில் பலமாக குத்தியதாகவும், இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
அந்த பெயரை வச்சா ஜெயிச்சிரலாம்னு நெனைக்காதீங்க ….
டிரெய்லர் வெளியான நிலையில், இப்படம், பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படத்தின் ரீ மேக்தான் என்பது தெரிந்துவிட்டது. அதையே மீண்டும் தெலுங்கில் டப் செய்து வெளியிடுவது எந்த அளவுக்கு லாபம் தரும் என அங்குள்ள விநியோகஸ்தர்கள்,…
எல்.ஜி. என்பதே அவருடைய பெயர், பட்டம், அடையாளம் எல்லாமும் !
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்ஜி என்றழைக்கப்படும் எல்.கணேசன் (வயது 92) இன்று தஞ்சாவூரில் காலமானார்.
வெற்றிலையால் சிவந்திருக்கும் உதட்டிலிருந்து வெளிப்படும் சொற்கள் கேட்பவர்களின் காதுகளுக்கு ராகம் போல இருக்கும். கருத்துகளோ…
மதவாத போதையும், மது போதையும் ஆபத்து! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!
மதுபோதையையும் - அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். அண்ணன் வைகோ அவர்களின் நடைப்பயணம் நிச்சயமாகப் புது எழுச்சியை உருவாக்க இருக்கிறது.
அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!
திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
அமலாக்க துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
2வது நாள் நடைப்ப பயணத்தை தொடங்கி வைகோ ! மும்மத பிரதிநிதிகள் வரவேற்பு !
திருச்சி தெற்கு மாவட்ட மதிமுகவின் எல்லையான மணிகண்டம் ஒன்றியப் பகுதி பஞ்சப்பூர் கன்வென்சன் சென்டர் அருகில் உள்ள செங்குறிச்சி பிரிவு சாலை சந்திப்பில் காலை 7 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணத்தை தொடங்கினார்
அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் ! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
மாநில அரசு அலுவலர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் 10% ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.
இந்த படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம் ஏன் தெரியுமா ?
இன்றைக்கு முதலமைச்சர் அறிவிக்கும் அந்த பழைய ஓய்வூதியத்திட்டத்துக்கு இணையான திட்டம் அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் என நம்புகின்றேன்.
