Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
வழிப்பறி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது…!
திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 41 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
அமித்ஷா சொன்னது சரிதான்! ராகுல்காந்தி ‘பப்பு’ தான்!
பாராளுமன்றத்தில் வீராவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசினால் மட்டும் போதும். பிஜேபியை வீழ்த்திவிடலாம் என குருட்டு நம்பிக்கையில் உள்ளார் ராகுல்காந்தி.
கதிரவனின் காலடித்தடம் உங்களைச் சுற்றியே இருக்கும் !
மண்ணும், மண்ணச்சநல்லுாரும் இருக்கும் வரை இந்த கதிரவனின் காலடித்தடம் உங்களைச் சுற்றியே இருக்கும்” என்பதாக, தனது உருக்கமான பேச்சால் மக்கள் மனதை வென்று வருகிறார், எம்.எல்.ஏ. கதிரவன்.
திமுகவில் ஐக்கியமான அதிமுக முக்கிய நிர்வாகி ஜெயராமன் !
சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் கதிரவனுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
டெய்லரிடம் 20 இலட்சத்தை ஏமாற்றிய பிரபல பட்டு நிறுவன முதலாளி !
ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு அந்தி கோவில் தெருவில், சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்க;
வாப்பா தம்பின்னு … கூப்பிட்டது குத்தமா ?
மண்டல்கள் வந்து சாதியின் பெயரால் எத்தனை ஒதுக்கீடுகள் தந்தாலும், படிநிலை அமைப்பு முறையில் தனக்கும் கீழே உள்ள பட்டியல் சாதிகளை ஒதுக்குவதோடு ஒடுக்கும்
வீரத்தையும் வீராப்பையும் பா.ஜ.க’விடம் காட்டுங்கள்! – அன்பில் மகேஸ் பதிலடி!
மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, இங்கே முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாகக் கொட்டுகிறார். மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
உள்ளூர் சந்தையில் விலை போகாத காளை … விலை போகுமா ? போஸ்டரால் பாய்ந்த வழக்கு !
தேர்தல் நேரத்தில் இருதரப்புக்கிடையே, சச்சரவை ஏற்படுத்தும் வாசகங்களுடன் இருப்பதாக கருதிய பறக்கும்படையினர், ஏற்கெனவே ஒட்டி 5 போஸ்டர்களை கிழித்ததோடு, ஒட்டுவதற்காக வைத்திருந்த 145 போஸ்டர்களை கைப்பற்றிக்கொண்டு,
உன்னால் முடியும் புகழ் – எம்.எஸ். உதயமூர்த்தி பிறந்தநாள் விழா !
புத்தகங்கள் மனிதன் அறிவை வளர்த்து சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதையும், மரக்கன்றுகள் தானும் வளர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் என்பதையும், இந்நிகழ்வு எடுத்துரைத்தது.
தமிழ்நாடு தேர்தல் வரலாறு – 1952 முதல் – 2021 வரை – ஒரு மீளாய்வு பார்வை !
1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.
