அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

34 ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் புலயர் இன மக்கள் !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

34 ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் புலயர் இன மக்கள் !

தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கொட்டக்குடி ஊராட்சியில் புலயர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா 28 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகாவில் தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும். பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கொட்டக்குடி ஊராட்சி வசிக்கும்  புலயர் இன மக்கள் 28 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

2026 June 11 - 17 Angusam Book

Pulayar ethnic people
Pulayar ethnic people

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

கொட்டங்குடி கிராமத்தில் கடந்த 1990 ஆண்டு முதல் வீட்டடி பட்டா இல்லாமல் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 34 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும். பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கொட்டக்குடி ஊராட்சியில் புலயர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா 28 பேருக்கு தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஷஜீவனா  வழங்கினார்.

ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.