Browsing Tag

திருச்சி செய்திகள்

பக்தர்களின் நலன் காக்க “பச்சை பட்டினி விரதம்” தொடங்கிய சமயபுரம் மாரியம்மன்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூச்செரிதல் விழாவிற்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பு கருதி சமயபுரம் நால்ரோடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ”தாட்கோவின்” திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி

தலைவர் கலைஞர் குடும்பத்தின் உறவினர் நந்தலாலா என்பது பலர் அறியாத ஒன்று…..

நந்தலாலா... நந்தலா கண்மூடியும், அவரை மண் மூடியும் நாட்கள் சில ஆகிவிட்டது. அவர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மனது ஏற்றுக்கொள்ளவே எனக்கு சில நாட்கள் ஆனது. எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள் என்னிலும் 10 வயது முதல் 15 வயது வரை…

துறையூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ! வாலிபர்கள் இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை…

சம்பந்தபட்ட கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இரண்டு பேரிடமும் உப்பிலிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி.......

நாவுக்கரசர் நந்தலாலா நாடித்துடிப்பை நிறுத்திக் கொண்டார்.

தன் மீது தனக்கு இருந்த நம்பிக்கை, தனது அணுகுமுறையால் தான் உருவாக்கிக் கொண்ட நட்பு வட்டம் தன்மீது வைத்திருக்கும் பற்றின்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்கள் நடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர்களால்....

திருச்சி செயின்ட் ஜோசப் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரிகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு

இரு தரப்பினரும் தங்கள் கல்வி மற்றும் கல்வித் தேவைகளின் அடிப்படையில் பின்வரும் பரிமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க...

திருச்சி – புத்தக வெளியீட்டு விழா மற்றும் நூலகலருக்கு பாராட்டு விழா!

மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் பணிநிறைவு பாராட்டு மலர் ,"நமது நூலகர்" என்ற புத்தகத்துடன், தேவிகா சிவகுமார்

திருச்சி – மேல்நிலை பொதுத் தேர்விற்கான அறைக்கண்காணிப்பாளர் நியமனம் மற்றும் அறிவுரைக் கூட்டம்

34 வழித்தட அலுவலர் மூலம் 131 தேர்வு மையங்களுக்கு வினாத்தாட்கள் கொண்டு செல்லப்படும். 131 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 131 துறை அலுவலர்கள்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதை விழிப்புணர்வு வார விழா!

தமிழ்நாட்டை போதைநோய் இல்லா மாநிலமாக உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் பேரணி,  கருத்தரங்கு, பட்டிமன்றம், மற்றும் மாவட்ட