இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் பட்டாளத்தை அணி திரட்டி போராட்டம், கருத்தரங்கம், மாநாடுகளை நடத்தி தமிழ்க் கனலை மூட்டியவர்.
தமிழ்நாடு என்ற பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கரலிங்கனார் என்ற ஈகையாளர் 76 நாட்கள் உணவு மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தனது உயிரினையே ஈகையாக்கியுள்ளார்.
அண்ணா
1. பெரியாரின் சிந்தனை விளைச்சலை தமிழர்கள் உண்ணக் காரணமானவர்.
2. பண்பாடு என்பது ஆன்மீகச்
சொத்தல்ல என்பதை உணர்த்தி அதீதப் பண்பாட்டோடு வாழ்ந்த நாத்திகர்
3. தமிழ்போல் ஆங்கிலமும்
தேவையென்பதை உணர்த்திய உண்மைத்தமிழர்
4. மத்திய…
புலவர் க.முருகேசன் அவர்கள் எழுதி வரும் திறந்த மடல் அங்குசம் செய்தி இதழ் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அரசியல் களத்தில் 70 ஆண்டு காலம் எழுதியும், பேசியும் வந்துள்ளார். 85 வயதிலும் போராடக் களங்களில்…