Browsing Tag

அரசு அதிகாரிகள்

வேலையிழந்து தவிக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள்! நீதிமன்றத்தை அவமதிக்கும் காவல்துறை!

திருச்சி மாநகரில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும் பகுதி காந்தி மார்கட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

நீதிபதியின் பிள்ளைகளுக்கும்  அட்மிசன் ! இருமடங்கான மாணவர் சேர்க்கை ! அசத்தும் அரசுப்பள்ளிகள் !

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகளில்

விருதுநகரில் கனிமவளத் திருட்டில் சிக்கிய முக்கிய ஆவணம் ! 7 பேரை  சஸ்பெண்ட் செய்த மாவட்ட ஆட்சியர் !

விருதுநகரில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக கனிமவள திருட்டா  ??? பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் விளக்கம்

’சட்டப்பூர்வ அனுமதி’யும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளையும் !

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறேன். அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அரசு அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறேன், என்கிறார் குவாரி ஓனர் சரவணக்குமார்.

முதல்வரின் நம்பிக்கையை  உடைத்த உதயசந்திரன் ஐஏஎஸ். !

உதயசந்திரன் ஐஏஎஸ் குறித்து முதன் முதலாக நம்முடைய அங்குசம் இதழில் கடந்த ஆண்டு 2022 ஜீன் மாதம் 22 ம் தேதி எழுதிய கட்டுரையை தற்போது மீள் பதிவாக தருகிறோம். முதல்வரின் நம்பிக்கையை  உடைத்த உதய சந்திரன் ஐஏஎஸ். ! உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். கடந்த ஒரு…