Browsing Tag

இயற்கை

தன் வாழிட எல்லையை வரையறுத்து வாழும் எழுத்தாணிக்குருவி ! பறவைகள் பலவிதம் – தொடர் : 20

உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் பறக்கத்துவங்கும் போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை (crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்துச் சுருக்கும். அதனால், இதை விசிறிக் கொண்டை குருவி என்கின்றனர்.

“நீரில் பிரதிபலித்த நினைவுகள் , மேட்டூர் அனுபவம்” – அனுபவங்கள் ஆயிரம் (7)

நீர் பாயும் ஒவ்வொரு வழியிலும் விவசாயிகளின் நம்பிக்கை ஓடிக்கொண்டிருந்தது. அணையின் மேல் நின்று அந்த பொழுதை பார்த்தபோது, நான் ஒரு ஆற்றை மட்டும் அல்ல  தமிழ்நாட்டின் இதயத் துடிப்பை பார்த்தேன்

கடற்கரை நகரங்களை பாதுகாக்கும் சுனாமி சுவர்!

ஜப்பானின் கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள சுமார் 400 கிமீ நீளமான சுனாமி சுவர் மற்றும் 9 மில்லியன் மரங்கள் கொண்ட இயற்கை பாதுகாப்பு வலைப்பின்னல்

மோன்தா புயல்  நம்மை விட்டு விலகி ஆந்திரா நோக்கி செல்வது எதனால்?

முதலில் வெப்ப மண்டல பகுதிகளில் உருவாகும் ட்ராபிகல் வெப்ப மண்டல புயல்கள் ஏன் - கிழக்கில்  இருந்து மேற்கு நோக்கி நகர்கின்றன? என்பதை நாம் அறிய வேண்டும்.

மனிதர்களுக்கு கைவிலங்கு போல … மரங்களுக்கு இரும்பு வேலியிடலமா ?

மரம் இறுக்கப்படுதல் (Girdling): மரம் வளர வளர, இரும்பு வேலி அதன் தண்டுடன் ஒட்டிக்கொண்டு, அதன் மேல் அடுக்கான பட்டையை (bark) அழுத்தும். இதனால், மரத்தின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் செல்லக்கூடிய திசுக்கள் (vascular tissues)…

இயற்கையாய் வாழும் பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள் ! பறவைகள் தொடர் 13

இயற்கையாய் வாழும் மரகதப்புறா போன்ற பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள். உங்கள் பறவை காதலை வெளிப்படுத்த வேண்டுமெனில் பறவைகளுக்கு உணவளியுங்கள்

இயற்கை பிரசவம், தடுப்பூசி எதிர்ப்பு கோஷ்டிகளும் … நடைமுறை யதார்த்தமும் !

வாட்சாப் படித்து தான் அந்த தம்பிக்கு இந்த " இயற்கை" அறிவு வளர்ந்திருக்கு. அதனால் முகநூல், வாட்சாப் மூலமே..

பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை! வனங்களின் வழியே… தடங்களைத்…

பல்லுயிர் பெருகி பெருவாழ்வு வாழ்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலை! தென்மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை காரணமாக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மழைப்பொழிவு நடக்கிறது. குளிர்காலங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை…

இயற்கையின் அரண்களான மேற்கு, -கிழக்கு தொடர்ச்சி மலைகள்! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி……

இயற்கை நமக்குத் தந்த கொடையாகிய மலை களையும், அதனோடு ஒன்றிப்போன இயற்கையின் உறவுகளாகிய உயிரினங்களையும் பாதுகாத்து வளப்படுத்துவது மனிதர் களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையினால், இப்போதே இயற்கையை காப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான்…