Browsing Tag

சமயபுரம்

கோவிலில் வைத்து கொடூர கொலை! கணவருக்கு ஆயுள் தண்டனை !

முன்விரோதம் காரணமாக, புல்லட் ராஜா (எ) நளராஜா திட்டமிட்டு, மேற்படி சின்ராசை 29.10.2022 அன்று 20.15 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் முடிமண்டபம் அருகே வரவழைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !

முன் விரோதத்தால் ஏற்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு

தொழில் போட்டியில் வெறிச்செயல்! கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலைவெறி

2 பவுன் தங்க செயினை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் மற்றும் துாிதமாக செயல்பட்ட காவலா்களுக்கும் பாராட்டுச்…

பொது இடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தங்க நகையினை காவல்துறையிடம் ஒப்படைத்த நபரின் நேர்மையை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியது

சமயபுரம் : படையெடுக்கும் பக்தர்கள் ! தொற்றுபரப்பும் குப்பைகள் ! நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி ?

நாளை நடைபெற உள்ள தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் நோக்கி வந்த

பக்தர்களின் நலன் காக்க “பச்சை பட்டினி விரதம்” தொடங்கிய சமயபுரம் மாரியம்மன்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூச்செரிதல் விழாவிற்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பு கருதி சமயபுரம் நால்ரோடு

திருச்சியில் தங்கும் விடுதிகளில் ஜல்சாகளின் மன்மத லீலைகள்

திருச்சியில் தங்கும் விடுதிகளில் ஜல்சாகளின் மன்மத லீலைகள்... கோவில் நகரமாம் திருச்சியில், கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியுள்ளனர். பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு இருப்பதால் விசேஷ…

சமயபுரம் பஞ்சாப் வங்கியை கொள்ளையடித்த தில்லாலங்கடி முருகன் !

திருச்சி லலிதா ஜிவல்லரி நகைக்கடை கொள்ளையில் பிடிப்பட்ட கொள்ளையனுக்கு வங்கி கொள்ளையில் தொடர்பு. சமீபத்தில் திருச்சி அருகே உள்ள சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளா்களின் லாக்கரை உடைத்து 5 கோடி ரூபாய்…