Browsing Tag

சேலம் செய்திகள்

ஏடிஜிபி எச்சரிக்கை ! அதிரடியாக மாற்றம் கண்ட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் !

சேலம் மாவட்டத்தில் மூன்று காவல் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை !

தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை . நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

லாக்கப் டெத் வழக்கு! பத்து இலட்சம் வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம் !

நான் அம்பலப்படுத்திய லாக்கப் டெத் வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பத்து இலட்சம் வழங்க, மனித உரிமை ஆணையம் உத்தரவு.

கிரிப்டோ முதலீடு மோசடி!

சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்த அருணாசலம் (58) என்பவர் கிரிப்டோவில் முதலீடு செய்தால் நல்ல லாபம் வரும் என நம்பி மனுதாரர் பல்வேறு தவணைகளில்

ஏற்காடு சென்ற ஐ.டி. ஊழியர் தோழியுடன் சாலை விபத்தில் பலியான சோகம் !

தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்

பத்திரிகையாளர்களிடமிருந்து தப்பியோடிய பாமக எம்எல்ஏ!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

அத்துமீறல் : தொண்டர்களுக்கு திருமாவளவன் அட்வைஸ் !

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மேடைக்கு எதிராக அமர வேண்டும் என்று ஆயிரம் முறைக்கு மேல் சொல்லி இருக்கிறேன்; அதை பின்பற்றுவதில்லை

பிரபல சேலம் ரவுடி வெட்டி கொலை! மனைவி கண்முன்னே நடந்த பயங்கரம் !

காரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் காரை வழி மறித்து நிறுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் ஜானை சரமாரியாக வெட்டினர். 

அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை – சரத்குமார் !

அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் பிறந்தநாளையொட்டி சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்ற…

கள்ள லாட்டரி அமோக விற்பனை காவல்துறை ஏன் வேடிக்கை பார்க்கிறது?

தமிழக முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி அமோகமாக விற்பனை!  லாட்டரி விற்பனையை தடுத்து வீடியோ வெளியிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது நேற்றைய தினம் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த…