Browsing Tag

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சாதி பார்க்கும் அரசு … ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் ஏன் அவசியம் ? – எவிடன்ஸ் கதிர் !

"கவின் கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். படித்த இளைஞர் கூலிப்படையினர் செய்வது போல இந்த கொலையை செய்துள்ளார். கவின் குடும்பத்துக்கு 10 கோடி ரூபாய் சொத்து உள்ளது. படிப்பு உள்ளது. உயர்ந்த நிறுவனத்தில் வேலை…

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே !

நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்துக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்களையும் நேரில் சென்று அழைத்தார். ஆனால் திரைப்பெரும்புள்ளிகள் எவரும் வந்ததாகக் காணோம்.

பேஸ்புக், இன்ஸ்டாவில் சாதி வெறியை தூண்டும் பதிவுகள் … கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா போலீசு ?

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இந்த இரு மாவட்டங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஜாதிய ரீதியிலான மோதல், பழிக்கு பழி  கொலை

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் : போக்குவரத்து மாற்றம் எப்போது – ஆட்சியர் விளக்கம் !

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், “முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய”த்தை மே-09 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து

19 விருதுகள் பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்! வாழ்த்து தொிவித்த முதல்வா்!

2023-24 ஆண்டிற்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகளை

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம்… வரவேற்பும்!.. மகிழ்ச்சியும்!…

பல்கலைக் கழகமாகவே நம்மிடையே வாழ்ந்து வந்த... தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் பல்கலைக்கழகம் அமைவது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்...

உச்சநீதிமன்ற நீதிபதிகளால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் ! – டாக்டர் சரவணன்

நீட் தேர்வு அரக்கனை அதிமுக நிச்சயம் எதிர்கொள்ளும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக போல

பணிநிரந்தரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மௌனம் கலைக்க வேண்டும் – பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல் !

முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிபடி பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பது தான் பகுதி நேர ஆசிாியா்களின் போராட்டத்திற்கு காரணம்.