தமிழகம் முழுவதுமுள்ள கலைமகள் சபா சொத்துக்களின் தற்போதைய நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு நேரடி கள ஆய்வு செய்யும் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, கலைமகள் சபையின் சொத்துக்களையே உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரி பல உறுப்பினர்களும் சந்தாதாரர்களும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளைச்…