Browsing Tag

திருச்சி செய்திகள்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் !

பசுமை உயிரின பன்மை சரணாலயம் நிறுவனர் அலெக்ஸாண்டர் தட்பவெப்ப நிலை மாற்றம் வரம்பு மீறிய பல்லுயிர் தன்மைப் பயன்பாடு அழிந்து கொண்டிருக்கும் தாவரங்கள் உயிரினங்கள் இயற்கை பேரழிவு பற்றி ஒளிப்படக்காட்சியை கொண்டு சிறப்புரையாற்றினார்.

40 கிலோ கஞ்சா கடத்தல்! தப்பி ஓடிய குற்றவாளி கைது!

காவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து ராம்ஜிநகரை நோக்கி சென்ற TN 21 AQ 2552 என்ற பதிவெண் கொண்ட வோல்க்ஸ்வாஜென் காரில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்.

நீங்க உங்க சட்டப்படியே டூட்டிய பாருங்க டாக்டர்ஸ் ! தமிழக மருத்துவமனை திக் திக் அனுபவம் !

விபத்தில் சிக்கி காயமுற்றிருக்கிறார். காலில் ஏற்பட்ட முறிவை, அறுவை சிகிச்சை முறையில்தான் சரி செய்தாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே?

தலையை வெட்டி கொடூர கொலை ! பழிவாங்கிய சகோதரர் கைது !

முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் மேற்படி சுரேஷை அருவாளால் வெட்டி, தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு, தலையை எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே … திருச்சியில் சேவை என்னும் ஆலமரம் !

சேவை – தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் மற்றும் சமூக சேவையில் கால்தடம் பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்த சேவை கோவிந்தராஜூவின் சமூகப்பணியை பாராட்டும் வகையில்...

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிய பணியிடங்கள் அறிவிப்பு!

துறையூர், ஸ்ரீரங்கம்,  துவரங்குறிச்சி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக தலா ஒரு Consultant (மருத்துவர்) பணியிடம்.

தாறுமாறாக வந்த பைக்! முதியவா் உயிரிழப்பு ! போதை ஆசாமி கைது !

ராஜா என்பவர் குடிபோதையில் தனது இரு சக்கரவாகனத்தை தாறுமாறாக ஓட்டி, யார்  மீதும் மோதினால் உயிரழப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும், மேற்படி சின்னு மீது மோதி உயிரழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஊடகம் சார் பணித்திறன் – புனித சிலுவைக் கல்லூரியுடன் அங்குசம் இதழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் !

புனித சிலுவைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள் பயிற்சி பட்டறைகள், சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், தமிழிலக்கிய பேரவை சொற்பொழிவுகள் என மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணர

அப்பா முக்கியமான மீட்டிங் பேச போயிருக்காங்க … கண்களை குளமாக்கிய கவிஞர் நந்தலாலா நினைவலைகள் !

“சிலர் இருந்தும் இல்லாது இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இல்லாமலும் இருக்க முடியும் அல்லவா” என்பதாக ஞானி மறைவையொட்டி நந்தலாலா எழுதிய கட்டுரையின் கடைசி வரிகளை குறிப்பிட்டு,

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ”தளிர் வசந்தம் – 2025” நுண்கலைப் போட்டி விழா !

வளரும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் வளர்த்தெடுப்பது கலைகள்தான். எனவே கலைகளை கற்பதன் வாயிலாக சமூக மாண்பை சமூக நல்லிணக்கத்தை சமத்துவத்தை மாணவர்களிடையே மனிதர்களிடையே வலுப்படுத்துவதற்கு அடிப்படையாக…