Browsing Tag

திருச்சி செய்திகள்

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பசுமை சான்றிதழ் பெற்ற திருச்சி காவேரி மருத்துவமனை !

மருத்துவ சேவையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், எங்கள் ஆற்றல் சேமிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டில் மேற்கொண்ட முயற்சிகளுக்கான அங்கீகாரமாக இந்த LEED வெள்ளி சான்றிதழ்…

நீரின்றி அமையாது உலகு ! அமைச்சரின் அசத்தலான முன்னெடுப்பு !

தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அந்த ஊனைக்குளம் ஏரியை சுற்றிலும் பனை விதைகள்  தூவப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டது.

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 31.08.2025 அன்று திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர்!

தேவராயநேரி பகுதி பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்று வர ஏதுவாக கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்

மாநில அளவில் பதக்கங்களை வென்ற காவலா்கள்! பாராட்டிய எஸ்.பி!

தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் நடைபெற்ற 69-ம் ஆண்டு திறனாய்வு போட்டியில் பதக்கம் பெற்ற திருச்சி மாவட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஸ்ரீரங்கத்தின் ஏழு அதிசயங்கள் என்ன தெரியுமா ?  ஆன்மீக பயணம்! புதிய தொடர் !

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மிகவும் பழமையானதும் பெரியதுமான வைணவ திருத்தலமாகும். இது திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் நடுவே உள்ள ஒரு தீவு போல் அமைந்திருக்கிறது.

திடீர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.பி !

ரோந்து பணி மற்றும் சோதனைச் சாவடியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வாகனத் தணிக்கையின் முக்கியத்துவத்தையும், சந்தேக நபர்களை  சோதனை செய்தும், FRS (face recognition system) App -ன் மூலம் ஒப்பீடு செய்து

செயின்ட் ஜோசப் கல்லூரியின் சுதந்திர தின விழா கிராம சபைக்கூட்டம் !

சுதந்திர தின விழாவை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில்  கிராம சபைக்கூட்டம்

R15 பைக்கில் சீறிப்பாய்ந்த இளசுகள் … விரட்டிப்பிடித்த போலீஸ் … வகுப்பு எடுத்த எஸ்.பி.!

இரண்டு பைக்குகளில் பயணித்த மூன்று இளசுகளை பிடித்து விசாரித்ததில், கல்லூரி மாணவர்கள் என்ற விவரம் தெரியவரவே, மாணவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில்

நட்புக்காக சென்ற நால்வருக்கு நேர்ந்த பரிதாபம் !

குடும்ப வறுமை காரணமாகவோ, வெளிநாட்டில் வேலை செய்து வாழ்வில் செட்டில் ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் காரணமாகவோ, பலரும் வெளிநாட்டு வேலையை தேர்ந்தெடுக்கிறார்கள்.