Browsing Tag

திருச்சி செய்திகள்

திருச்சி புத்தகக் கண்காட்சி : தவிச்ச வாய்க்கு தண்ணீர் வைக்க நாலு நாளா ? திருத்தப்படுமா மாவட்ட…

”அட நீங்க வேற. புத்தகக்கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள்தான் குப்பை கூடையை கொண்டு வந்து வைத்தார்கள். நாவறண்டு போனவங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. கேட்டால், வியாபாரம் பண்ணதானே வந்திருக்கீங்க.

அப்பாவிகளின் உயிர்தான் அநியாயமா போகுது … சர்வீஸ் சாலைக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் !

முதல்நாள் திருவெறும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியவர்கள், போலீசின் நெருக்கடி காரணமாக தற்போது திருச்சி மிளகுபாறையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

கலெக்டர வர சொல்லுங்க … வட்டாட்சியரை முற்றுகையிட்ட வக்கீல்கள் !

குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களும் ஒரே கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்

லால்குடி புதிய நீதிமன்றம் எப்போ…?

வழக்கறிஞர்களும் காவல்துறையும் வழக்குகளுக்காக நீதிமன்றம் வரும் மக்களும் இடிபாடுகளுக்கு சிக்குவதும் - கால்கடுக்க நிற்பதுமே இங்கு தினந்தோறும் தொடர்கிறது ....

அகில இந்திய அளவில் வெற்றியை வசமாக்கிய திருச்சி டாக்டர் !

குடலியல் சார்ந்த துறையில், மருத்துவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி, அறிவியல் கருத்தரங்குகள், ஆராய்ச்சி ஊக்குவிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பரப்புதல் ஆகியவற்றின் மூலம் அறுவை சிகிச்சை

மூளைச்சாவு  – ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் !

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 14 வயது சிறுவனின் உடலுக்கு டீன் குமரவேல், மருத்துவ துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடரும் மணல் கொள்ளை ! அதிரடி காட்டும் ஐ.ஜி!

9 மாவட்டங்களில் மத்திய மண்டல காவல்துறைக்கு காவல்துறையினர், வருவாய்துறையினர், கனிமவளத்துறையினர் இரவு பகல் எல்லா நேரங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தல் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும்,

அனுமதி இல்லாத விளம்பர பதாகைகள் ! அலட்சியத்தில் அதிகாரிகள்!

சாலையோர மரங்களிலும் ஆணி அடித்து மரங்களைச் சேதப்படுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி வார்டு கவுன்சிலருக்கு நன்றி !!!

இனி குப்பைகளை தினசரி காலை 11.00 மணிக்கு வண்டியுடன் வந்து பெற்றுக் கொள்வதாகவும், வளாகத்திற்கு முன் கொட்ட விடாமல் தடுப்பதற்கு பகுதி முழுவதும் விழிப்புணர்வும், மீறி கொட்டுபவர்கள். மீது  நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

குழந்தைகள் கல்வியில் ஈடுபாடு மற்றும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் வணிகவியல் துறையின் சார்பாக கரும்பலகை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.