Browsing Tag

திருச்சி செய்திகள்

1008 பெண்கள் பங்கேற்ற மோடி பொங்கல் விழா!

பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நம்ம ஊரு மோடி பொங்கல் விழா என்ற விழாவை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடி வருகிறது

பூங்கா அமைக்க கால தாமதம் ! அறப்போராட்டத்தில் நலச்சங்க பொதுமக்கள் !

சண்முகா நகர் 6-வது குறுக்குத் தெருவில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க 2023-ல் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது.

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் ! கிராம நிர்வாக அலுவலர் கைது!

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பிரபு என்பவர் மதுராபுரி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த போது தனியாக துறையூர் முசிறி பிரிவு ரோட்டில் அலுவலகம் ஒன்றை வைத்துக்கொண்டு பட்டா மாறுதல் மற்றும் எந்த ஒரு விஏஓ சம்பந்தப்பட்ட

நேரு நினைவு கல்லூரி மாணவா்களின் கல்விச் சுற்றுப்பயணம்

பி.எஸ்சி. பாடத்திட்டத்திற்குத் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்களில் கவனம் செலுத்தி, வகுப்பறை கற்றலை நிஜ உலக கணினி அறிவியல் பயன்பாடுகளுடன் இணைப்பதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது.

திமுக, அதிமுக இருவரும் கூட்டு களவாணிகள் ! சீமான் ஆவேசம் !

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார் ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான்.

சனாதனத்திற்கும், சமத்துவ கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம் ! கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு!

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறுகிற போர்.இதில் திராவிடம் தான் வெற்றி பெறும். திராவிடம் வெற்றி பெற தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி உள்ளோம்

மதவாத போதையும், மது போதையும் ஆபத்து! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

மதுபோதையையும் - அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். அண்ணன் வைகோ அவர்களின் நடைப்பயணம் நிச்சயமாகப் புது எழுச்சியை உருவாக்க இருக்கிறது.

அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

அமலாக்க துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

2வது நாள் நடைப்ப பயணத்தை தொடங்கி வைகோ ! மும்மத பிரதிநிதிகள் வரவேற்பு !

திருச்சி தெற்கு  மாவட்ட மதிமுகவின் எல்லையான மணிகண்டம் ஒன்றியப் பகுதி பஞ்சப்பூர் கன்வென்சன் சென்டர் அருகில் உள்ள செங்குறிச்சி பிரிவு சாலை சந்திப்பில் காலை  7  மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணத்தை தொடங்கினார்