Browsing Tag

திருச்சி செய்திகள்

பச்சை குத்துதல் (Tattoo Making) பயிற்சி வேண்டுமா? உடனே பதிவு செய்யுங்கள்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்களிடம் ஆபாசமாக பேசும் கடை முதலாளி! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!

மரக்கடை பகுதியில் பாலாஜி காஸ்மெட்டிக் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கடையில் உள்ள முதலாளி அங்குள்ள பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது,

பட்டா வில் திருத்தம் செய்ய இரண்டு இலட்சம் இலஞ்சம்! கைதான தாசில்தார்!

11070 சதுர அடி கொண்ட அந்த நிலத்திற்கான வருவாய்த்துறை பதிவில் தவறுதலாக, “ஆணையர், திருச்சி மாநகராட்சி” என்பதாக இருந்திருக்கிறது. இந்த பிழையை நீக்கி தமது பெயருக்கு பட்டா

சுலபமாக கல்வி கடன் வேண்டுமா ? மாணவா்களுக்கான அறிய வாய்ப்பு!

மாபெரும் கல்வி கடன் முகாம் 2025, 24.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தரை தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வேலை வேண்டுமா ? கலந்து கொள்ளுங்கள் வேலைவாய்ப்பு முகாமில்…

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

குழந்தையில்லா மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டனை!

குழந்தையில்லாத காரணத்தால் மனைவியை கொடுமைப்படுத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்

மனிதநேய மக்கள் களப்பணியில் தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் !

திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக  தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் உடலைப் பெற்றுக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து,  குடும்ப உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

இலஞ்ச வாங்கிய புகாரில் வி.ஏ.ஓ. அதிரடி கைது !

புகார்தாரர் இந்திராகாந்தியிடமிருந்து பெற்ற லஞ்சப்பணம் ரூ.2000/-த்தை பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகனபூபதி வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபைக்கூட்டம் !

ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் ஆளுந்தூர் ஊராட்சியில் உன்னத பாரத இயக்கத்தின் கீழ் கல்லூரி முதல்வரால் யாகப்புடையான் பட்டிக்கு அர்பணிக்கப்பட்ட சிறுகாற்றாலை பற்றியும்  ஆரோக்கியம் சுகாதாரம் பற்றியும்...

வெளிநாட்டில் படிக்க 15 இலட்சம் கடனை அரசே கொடுக்குதா ?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.