Browsing Tag

திருச்சி செய்திகள்

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !

வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

காவல்துறையில் காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்கள் ஆயுதப்படையில் ஒப்படைப்பு

சிறப்பு பிரிவுகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்களை கரூர் புகழுர் காகித ஆலைக்கு அனுப்பி 1220 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டது 

கொலை மற்றும் வழிப்பறி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

இருவேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள்

காமராசர் நூலகம் – அறிவுசார் மைய கட்டிடப்பணிகள் அமைச்சர் ஆய்வு

திருச்சி காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் பேரவை கூட்டம்

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக இந்த வருடத்திற்கான துவக்க கூட்டம் நடைபெற்றது.

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன பொது கழிப்பிடத்தை  மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த  அமைச்சர்‌‌.

ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா!

ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்சி – Tribal Counsellor தற்காலிக பணியிடம் அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் பகுதிகளுக்கான சிக்கள்செல் மற்றும் தலசீமியா மரபணு சாத்தியகூறு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்...

அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவா்கள் சேர்க்கை அறிவிப்பு !

திருவெறும்பூர் அரசுதொழிற்பயிற்சிநிலையத்தில் உள்ளகாலி இடங்களுக்கானநேரடிசேர்க்கைக்குவிண்ணப்பிக்கஅழைப்பு

துறையூர் – காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

துறையூரில் இன்று அதிகாலை காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!