Browsing Tag

திருச்சி

திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் துணையுடன் சோலார் பிளான்ட் தொழிலதிபர் கடத்தல்!   

திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் துணையுடன் சோலார் பிளான்ட் தொழிலதிபர் கடத்தல்!    திருச்சி சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவர் சோலார் பிளான்ட் தொழில் செய்துவருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தொழில் நிமித்தமாக சிறுகனூர்…

தொடரும் பயணிகள் அவமதிப்பு…. இந்த முறை திருச்சியில்…

தொடரும் பயணிகள் அவமதிப்பு.... இந்த முறை திருச்சியில்... பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் அல்லாமல் காவல்துறை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று திருச்சி இனாம்குளத்தூர்…

திருச்சியை கலக்கும் சின்னவர் கே.என்.அருண் நேரு !

திருச்சியை கலக்கும் சின்னவர் அருண்நேரு தந்தை கே.என்.நேருவுக்கு உதவியாக இருந்து வரும் அருண் நேரு, கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாமல் தலைகாட்டி வருகிறார். திருச்சி லோக்கல் அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து சிறப்பு…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 22

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 22 கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர், தனியொரு மனிதனாய் நூலகம் நடத்துபவர் பா.சேதுமாதவன் அவர்கள். தெற்கு ரயில்வே, திருச்சிராப்பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு…

நேற்று.. இன்று.. நாளை????

நேற்று.. இன்று.. நாளை???? திருச்சி மத்திய பேருந்து நிலைய பெயர் பலகையில் கடந்த பல மாதங்களாகவே மின்விளக்கு எரியாமல் இருந்தது இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்தோம். மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு…

உ.பி.கள் அடம் – வியர்த்துக் போன எம்.எல்.ஏ..

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை, துவக்க விழாவில் பேருந்தை இயக்க எம்.எல்.ஏ தடுமாறியதை கண்ட பொதுமக்கள் நக்கல் அடித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக, நேற்று திருச்சி மாவட்டத்துக்கு வருகை…

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான வெற்றிச்செல்வன் என்கிற விஜயகுமார் வழக்குரைஞர் சித்ரா இணையரின் புதல்வி கீர்த்தனா.பிகாம்.எல்எல்பி…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 21

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 21 கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக நடிகர் எனப் பன்முகக் கலையாற்றல் கொண்டவர் திரு. வல்லநாடன் அவர்கள். இயற்பெயர் திரு. இல. கணேசன். தெற்கு ரயில்வேயில் வனிகப் பிரிவில் பணியாற்றி பணி…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 20

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 20  நமது திருச்சியில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் ஒருவர் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள். தேர்ந்த படைப்பாளர். இதுவரை வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 19

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 19   எழுத்தின் துணையில் வலுவாகிட... வலுவாக்கிட... என்கிற பிரகடனத்தோடு துடிதுடிப்பாகச் செயல்படும் கவிஞர், எழுத்தாளர், ஆவணப் பட இயக்குனர், உதவிப் பேராசிரியர் எனப் பன்முகத் திறன் கொண்ட…