Browsing Tag

பிரதமர் நரேந்திர மோடி

ஆயிரம் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தி போர் செய்ய தயார் – கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவிற்கு 1600 இளைஞர்கள் ரத்த தானம் வழங்கும் முகாம், அ

நூறுநாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை முடக்கிய ஒன்றிய அரசு – கடுமை காட்டிய கனிமொழி எம்.பி. !

“மும்மொழி  கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று 2000 கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக்

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை நடத்திவரும் பா.ஜ.க தலைவா்கள் !

வேதாளம்  மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது ! - இப்படி ஒரு பழமொழி தமிழகத்தில் வழங்கி வருகிறது. வேதாளம் என்றால்...

இவர்கள் ஒருபோதும் வாஜ்பாய் ஆகிவிட முடியாது என்கிறபோது ஜவஹர்லால் நேரு ஆக முடியுமா ?

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தான தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்திய செயலர் அண்ணாமலை.

என்னதான் ஆட்சி அமைத்தாலும் பாஜக ஒரு அடிபட்ட பாம்புதான் !

மோடி ஜீக்கும் வயதாகிறது. அவர் மனம் மாறாத கருங்கல்லா என்ன ? இதுதான் நமக்கு விடிந்தது. அதனால் அவர் மனம் மாறி நல்லாட்சி கொடுப்பார் என பாஸிடிவாக நினைத்துக்கொள்வோம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் ! வெறுப்பு அரசியலின் குழந்தை !! – தி.லஜபதிராய் ( பாகம் – 01…

கிட்டத்தட்ட 132 முகாம்களில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித குடியுரிமையும் இல்லாமல் சுகாதார வசதிகள் இல்லாத முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் “ ரோட் ஷோ ” காட்டிய மோடியும் மோ (ச) டி வாக்குறுதிகளும் !

கடந்த 2014 , 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். அப்போது அவர் அள்ளிவிட்டு சென்ற வாக்குறுதிகளை வாசகர்களாகிய வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தும் நோக்கில் அவற்றுள் சிலவற்றை இங்கே…

கோவையில் அதிர்ச்சி ! மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் !!

குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது  தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறும் விளம்பரங்களைக் காண்பித்தே வெற்றிகரமான ஆட்சியை நடத்த முடியுமா? அதியன் பதில்கள் (பகுதி- 7)

தற்போது மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கிவரும் நிலையில் பண்டிகைக்காலப் பரிசு வினியோகம் அரசுக்குக் கூடுதல் செலவு தானே? மக்கள் நலனுக்குச் செலவிடுவதுதான் அரசின் தலையாய, முதன்மையான நோக்கமாகும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும்போது…

அப்படியென்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?

அப்படியென்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்? தமிழ்நாட்டின் தலைநகருக்கு வந்த இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். அது. Gandhi’s Travels…